ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், மாநில அளவிலான டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 முதல்நிலை மாதிரித்தேர்வு வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

பிரிவு 1: தமிழ்ப்பாட வினாக்கள்

1) பறவைகளையும் அவற்றின் ஒலிமரபுகளையும் பொருத்துக

A)  காகம் – 1) குழறும்

B) புறா – 2) கரையும்

C) ஆந்தை – 3) குனுகும்

D) கூகை – 4) அலறும்

a)  1 2 3 4

b) 2 1 3 4

c) 2 3 1 4

*d) 2 3 4 1

2) நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக

A)  சந்திரிகையின் கதை – 1) கவிமணி

B) கதர் பிறந்த கதை – 2) பாரதியார்

C) மகளுக்குச் சொன்ன கதை – 3) சுஜாதா

D) தூண்டில் கதைகள் – 4) சே) பிருந்தா

a)  1 2 3 4

b) 1 2 4 3

c) 2 1 3 4

*d) 2 1 4 3

3) பொருத்துக

A)  இயற்கை ஓவியம் – 1) திருக்குறள்

 B) இயற்கை வாழ்வு இல்லம் – 2) பத்துப்பாட்டு

C) இயற்கைத் தவம் – 3) கம்பராமாயணம்,

D) இயற்கைப் பரிநாமம் – 4) சிந்தாமணி

a)  2 1 3 4

*b) 2 1 4 3

c) 1 2 4 3

d) 2 3 4 1

4) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) உலகத்துப் பொருள்களை இரு தினைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுவது தமிழ்மொழியின் மரபு ஆகும்.

2) இதனைக் கூறும் நூற்பா தொல்காப்பிய பொருளதிகாரத்தின் ஒலி மரபு என்னும் இயலில் உள்ளது.

*a)  1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) 1 மற்றும் 2 இரண்டும் சரி

d) 1 ம     ற்றும் 2 இரண்டும் தவறு

5) சொற்களையும் தொகைநிலைத் தொடர் வகைகளையும் பொருத்துக

A)  கம்பர் பாடல் – 1) வினைத்தொகை

B) ஆடுகொடி – 2) வேற்றுமைத்தொகை

C) கருங்குவளை – 3) அன்மொழித்தொகை

D) மடக்கொடி – 4) பண்புத்தொகை

a)  1 2 4 3

*b) 2 1 4 3

c) 2 1 3 4

d) 1 2 3 4

6) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) கோண்டா

b) கோண்டி

c) கோலாமி

*d) கோத்தா

7)  பொருத்துக

A) புதுக்கவிதைப் பிறப்புக்கு வித்திட்டவர் 1) சி) மணி.

B) புதுக்கவிதை செழுமையுர காரணமாக இருந்தவர் 2) ந) பிச்ச மூர்த்தி.

C) புதுக்கவிதைக்கு ஒரு தூருவ நட்சத்திரம் 3) சி.சு) செல்லப்பா.

D) யாப்பறிந்து யாப்புடைத்தவர் 4) பசுவையா.

*A) 2 3 4 1

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 2 3 1

8) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர்

2) பேச்சுமொழியானது உடனடிப் பயன்பாட்டிற்கு உரியது

3) பேச்சுமொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் உரியது

4) நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க பேச்சுமொழி உதவுகிறது

*A) கூற்று 1, 2 சரியானது

B) கூற்று 2, 3 சரியானது

C) கூற்று 3, 4 சரியானது

D) கூற்று 1, 4 சரியானது

9) நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்

A) கண்ணதாசன்

B) மருதகாசி

*C) உடுமலை நாராயணகவி

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

10) பகைவரை வென்றதைப் பாடுவது  எவ்வகை இலக்கியம்

A) கலம்பகம்

B) தூது

*C) பரணி

D) உலா

11) சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை

A) பழமொழிகள்

B) நாட்டுப்புறப் பாடல்கள்

*C) சொலவடைகள்

D) மரபுத் தொடர்கள்

12) பொருந்தாத ஒன்றைக் காண்க

A) மாவு

B) ஏழு

C) பசு

*D) ஆறு

13) Dialogue என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது

A) வார்த்தை

B) வாக்கியம்

C) பேசுதல்

*D) உரையாடல்

14) காடு என்ற பொருள் தராத சொல் எது

A) காண்

B) காள்

C) வள்ளை

*D) இறும்பு

15) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) ராஜ மார்த்தாண்டன் கவிஞர் இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்

2) கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்

*A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

16) ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  _______)

அ) வண் + கீரை

ஆ) வண்ணம் + கீரை  

இ) வளம் + கீரை

*ஈ) வண்மை + கீரை  

17) அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்

இக்குறளில் இடம்பெறும் எதுகை எது

A) பொழிப்பு எதுகை

*B) ஒரூஉ எதுகை

C) கூழை எதுகை

D) இணை எதுகை

18) உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

இக்குறளில் பயின்றுவரும் மோனை வகை எது

A) இணை மோனை

B) கூழை மோனை

*C) ஒரூஉ மோனை

D) முற்று மோனை

19) சிறந்த அரசின் செயல்களாக வள்ளுவர் கூறுவனவற்றை வரிசைப்படுத்துக

1) ஈட்டல்

2) இயற்றல்

3) காத்தல்

A) 1 2 3

B) 2 3 1

*C) 2 1 3

D) 3 1 2

20) விஸ்தாரம் என்ற சொல்லின் பொருள் என்ன

A) அழகு

B) மிகுதி

C) செல்வம்

*D) பெரும்பரம்பு

21) வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்

*A) வானமாமலை

B) பக்தவச்சல பாரதி

C) சே) ராசு

D) மயிலை சீனி வேங்கடசாமி

22) இலக்கணப்போலி அல்லாதது எது

A) கால்வாய்

B) தசை

C) கடைக்கண்

*D) வாசல்

23) விண்பொர நிவந்த வேயா மாடத்து  

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி  

இவ்வடிகளின் ஆசிரியல் யார்

A) வெள்ளிவீதியார்

B) கடலுள்மாய்ந்த இளம்பெறுவழுதி

C) மருதன் இளநாகனார்

*D) கடியலூர் உருத்திரங் கண்ணனார்

24) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) அகநானூறு நெடுந்தொகை என்று அழைக்கப்படுகிறது

2) இந்நூலின் மருதத்திணையைப் பாடியவர் ஓரம்போகியார்

*A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

25) அகரவரிசைப்படுத்துக

1) கிளி

2) மயில்

3) குயில்

4) அன்னம்

*A) 4 1 3 2

B) 4 3 2 1

C) 3 4 1 2

D) 4 1 2 3

26) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்  எத்தனை நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டவை

A) 1

*B) 2

C) 3

D) 4

27) கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது  

என்று கல்வியைச் சிறப்பிக்கும் பாடல் இடம்பெறும் நூல் எது

A) நாலடியார்

B) மூதுரை

C) நாண்மணிக்கடிகை

*D) தனிப்பாடல் திரட்டு

28) ‘ எழுதினான்’ என்பது _______ )

அ) பெயர்ப் பகுபதம்

*ஆ) வினைப் பகுபதம்  

இ) பெயர்ப் பகாப்பதம்

ஈ) வினைப் பகாப்பதம்  

29) தொழிற்பெயர் விகுதி அல்லாதது எது

A) தி

B) சி

*C) கி

D) வி

30) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : போக்குக என்பது வியங்கோல் வினைமுற்று

காரணம் : போ என்ற கட்டளை தொணியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோல் வினைமுற்று

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

*C) கூற்று சரி) காரணம் தவறு

D) கூற்று தவறு) காரணம் சரி.

31) கூட்டப்பெயரைச் சொல்லுக: (திராட்சை)

A) கூடை

*B) குலை

C) குவியல்

D) கொத்து

32) விடைக்கேற்ற வினா அமைக்க: ஐந்து மாடுகள் மேய்ந்தன

*A) எத்தனை மாடுகள் மேய்ந்தன

B) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன

C) மாடுகள் மேய்ந்தனவா

D) மாடுகள் என்ற செய்கின்றன

33) சரியான கூற்றைக் காண்க

1) கவிமணி தேசிக விநாயகனார் 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்

2) கதரின் வெற்றி என்பது இவரது கவிதை நூல் ஆகும்

*A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

34) முடியரசன் பூங்கொடி என்னும் நூலுக்கு தமிழக அரசின் பரிசைப் பெற்ற ஆண்டு எது

A) 1956

*B) 1966

C) 1976

D) 1986

35) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) காற்றில் கலந்த பேரோசை என்ற பசுவையாவின் கட்டுரை தாமரை இதழில் 1962 ஆம் ஆண்டு வெளியானது

2) இவர் தோட்டியின் மகன் என்ற புதினத்தைத் தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

36) சரியான கூற்றைக் காண்க

1) கண்ணிமாரா நூலகம் 1869 இல் அமைக்கப்பட்டது

2) தமிழகத்தின் மைய நூலகம் இதுவாகும்

3) இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் படிவங்கள் ஆகியவை உள்ளன

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்றுகள் 1, 3 சரி

*C) கூற்று 2 மட்டும் சரி

D) கூற்றுகள் 1, 2 மற்றும் 3 சரி

37) ஒலி வேறுபாடு அறிந்து பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

A) பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பறவை என்று பெயர்)

B) இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உறை ஆற்றினார்)

*C) முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார்

D) கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை  அலைத்தாள்)

38) சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1) ஆண் ஓவியர் சித்திர சேனா என்று அழைக்கப்பட்டார்

 பெண் ஓவியர் சித்திராங்கதன் என்று அழைக்கப்பட்டார்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

39) பேசுவது போல் எழுதுவது, எழுதுவதுபோல் பேசுவது என்ற நடையில் வெற்றிகண்டவர் யார்

A) தாயுமானவர்

B) இராமலிங்க அடிகளார்

*C) திரு.வி.கல்யாண சுந்தரனார்

D) பாரதியார்

40) வினா விடை முறையில் அமைந்த இரு இலக்கண நூல்களை எழுதியவர் யார்

A) கால்டுவெல்

*B) ஜி.யு.போப்

C) ஹீராஸ் பாதிரியார்

D) வீரமா முனிவர்

41) நம் உடலில் உள்ள வளியை வெளியேற்ற உதவுவது எது

A) மஞ்சள்

B) சீரகம்

C) மிளகு

*D) பெருங்காயம்

42) சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1) நெல்லும் உப்பும் ஒரே மதிப்புடையவை என்று அகநானூறு கூறுகிறது

2) நெல்லைக் கொடுத்து உப்பைப் பெற்றுக் கொண்டனர் என்ற செய்தியை நற்றிணை கூறுகிறது

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

43) சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் எதில் எழுதினார்

*A) இண்டியன் ஒப்பீனியன் 

B) சத்திய சோதனை

C) தென்னாப்ரிக்க சத்தியாகிரகம்

D) தமிழ்க் கையேடு,

44) கொடுக்கப்பட்டுள்ள நூல்களுள் அசலாம்பிகை அம்மையாரின் நூல் அல்லாதது எது

A) திலகர் புராணம்,

B) குழந்தை சாமிகள் பதிகம்

C) ராமலிங்க சரிதம்

*D) வாழ்விக்கவந்த காந்தி,

45) முத்துலட்சுமி அம்மையார் பற்றிய கூற்றுகளில் தவறானது எது

A) இவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், ஆவார்

B) இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல்  தலைவர் ஆவார்

C) சென்னையின் முதல் துணை மேயர் ஆவார்\

*D) சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்  பெண், ஆவார்

46) கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய

நரம்பின் முடிமுதிர் பரதவர்                 

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

A) பதிற்றுப்பத்து

B) திருவள்ளுவமாலை

*C) நற்றிணை

D) தொல்காப்பியம்

47) அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற நூலின் ஆசிரியர் யார்

A) கி.வ) ஜகந்நாதன்

*B) ச) தமிழ்ச்செல்வன்

C) நீலமணிமு)

D) நெல்லை சு) முத்து

48) 1980 ஆம் ஆண்டு தமிழ்ப்பேரவைச் செம்மல் பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது

A) வ) சே) குழந்தைசாமி

B) க) விசயரத்தினம்

*C) மயிலை சீனி வேங்கடசாமி

D) ஆருமுக நாவலர்

49) படங்களுடன் கூடிய அகராதி யாராள் வெளியிடப்பட்டத

*A) ராமநாதன்,

B) பவானந்தம்

C) மு) சண்முகம்,

D) யாழ்பாணம் கதிரை வேலன்,

50) வானத்தில் காற்றில்லா பகுதிகள் உள்ளன என்ற அறிவியல் செய்தியைக் கூறும் நூல் எது

A) பதிற்றுப்பத்து

*B) புறநானூறு

C) பெருங்கதை

D) சிலப்பதிகாரம்,

51) பட்டி என்று எந்நிலத்தைச் சார்ந்த ஊருக்குப் பெயரிடப்படுகிறது

A) குறிஞ்சி

*B) முல்லை

C) மறுதம்

D) பாலை

52) அம்பேத்கார் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) ஒடுக்கப்பட்ட பாரதம் இதழ் 1927 ஆம் ஆண்டு வெளியானது

2) ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பு 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

53) திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்று கூறியவர் யார்

A) திருக்குறள் முணுசாமி

B) குன்றக்குடி அடிகளார்

C) மு) வரதராசனார்

*D) தந்தை பெரியார்

54) இலக்கணக் குறிப்பு தருக: உய்முறை

A) உவமைத்தொகை

B) அண்மொழித்தொகை

C) வேற்றுமைத்தொகை

*D) வினைத்தொகை

55) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் அல்லாதவர் யார்

A) சூசையப்பர்

*B) திருமுழுக்கு யோவான்

C) யோசேப்பு

D) வளன்,

56) பொருத்தமற்ற இணை எது

*A) நெல் – தோகை

B) வேம்பு – இலை

C) புல் – தாள்

D) தென்னை – ஓலை

57) தமிழ் இலக்கணங்கள் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது என்று கூறியவர் யார்

A) மாக்ஸ் முல்லர்

B) கமில் சுவலபில்,

C) எமினோ

*D) கெல்லட்

58) மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்               

எண்ணும் அடிகள் இடம்பெறும் நூல் எது

A) சீவக சிந்தாமணி

*B) தமிழ்விடு தூது

C) சிலப்பதிகாரம்

D) திருப்பாவை

59) திராவிட வித்யா பூஷனம் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்

*A) உ.வே.சாமிநாதர்

B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

C) சி.இலக்குவனார்

D) திரு.வி.கல்யாண சுந்தரனார்

60) மங்கையற்கரசி என்பது யாருடைய நூல் ஆகும்

A) முடியரசன்

B) வாணிதாசன்,

*C) சுரதா

D) கண்ணதாசன்

61) பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

A) வண்டும் – முரளும்

B) பூனை – சீரும்,

C) குரங்கு – அலப்பும்,

*D) எலி – கத்தும்

62) பிறமொழிச்சொல் அல்லாதது எது

A) அதிபர்

B) அன்னியர்

C) அலங்காரம்

*D) அஞ்சலகம்

63) செல்வக்குடியில் பிறந்த ஒருவன் ஒழுக்கம் கெட்டு, நோயும் வறுமையும் உற்றுத் திருந்தி வாழ்வதாக அமைவது ———————-

A) ராம நாடகம்

*B) நொண்டி நாடகம்

C) சமுதாய சீர்திருத்த நாடகம்

D) குறவஞ்சி நாடகம்

64) பொருத்துக

A) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் 1) – கால்டுவெல்,

B) தனித்தமிழுக்கு வித்திட்டவர் – 2) பரிதிமாற் கலைஞர்,

C) தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் – 3) பாவாணர்

D) தமிழை ஆலென வளர்த்து மாண்புற செய்தவர் – 4) மறைமலையடிகள்,

A) 1 2 3 4

*B) 1 2 4 3

C) 1 4 2 3

D) 1 3 2 4

65) இரா) மீனாட்சி அவர்களால் எழுதப்படாத நூல் எது

A) நெருஞ்சி,

*B) பயணம்

C) சுடுபூக்கள்

D) வாசனைப்புல்,

66) மணிப்பிரவாள நடை எறிச்சலைத் தருவதாகக் கருதியவர் யார்

A) மறைமலை அடிகள்,

B) ந.மு.வேங்கடசாமி

*C) பரிதிமாற்கலைஞர்,

D) செய்குதம்பி பாவலர்

67) பொருத்துக

A) வேளை உடையவள் – 1) பிடாரி,

B) எழுவரில் இளயவள் – 2) கொற்றவை,

C) காட்டை இடமாகக் கொண்டவள் காலி,

D) தாரகனின் மார்பைப் பிளந்தவள் – 4) துர்க்கை

A) 1 2 3 4

B) 1 2 4 3

*C) 2 1 3 4

D) 2 1 4 3

68) வீருடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள்முதல் உயர்மொழி,

இவ்வடிகள் யாருடையது

A) தேவநேயப்பாவாணர்

*B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

D) பரிதிமாற்கலைஞர்

69) கோடி என்ற சொல் திருக்குறளில் எத்தனை இடங்களில் காணப்படுகிறது

A) 5

B) 6

*C) 7

D) 8

70) மனம் சார்ந்த குற்றமாக மணிமேகலை கூறுவது எது

*A) புறங்கூறுதல்

B) கொலை

C) களவு

D) காமம்

71) ஓரெழுத்து ஒருமொழிகளை உறிய பொருளோடு பொருத்துக

A) கோ – 1) முகர்தல்

B) நோ – 2) வறுமை

C) மோ – 3) மதில்

D) சோ – 4) அரசன்

*A) 4 2 1 3

B) 4 2 3 1

C) 3 2 1 4

D) 3 2 4 1

72) ஒற்றுமையின்மை என்ற பொருள் தரும் உவமைத்தொடர் எது

A) உடலும் உயிரும் போல

*B) நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல

C) பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

D) வேலியே பயிரை மேய்ந்தது போல்

73) பழமொழியை நிறைவு செய்க: சுடர் விளக்காயினும் ——————– வேண்டும்,

A) எண்ணெய்

B) திரி

C) ஏற்றுபவர்

*D) தூண்டுகோல்

74) தானம் கொடுப்போரைத் தடுத்து நிருத்தாதே

என்று அறிவுரை கூறியவர் யார்

A) திருமூலர்

B) அகத்தியர்

*C) வள்ளலார்

D) கடுவெளிச்சித்தர்

75) தொழிற்பெயர் அல்லாதது எது

A) அழுகை

B) தொழுகை

C) வருகை

*D) கவிகை

76) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இரண்டாம் வேற்றுமை உறுபும் பயனும் உடன்தொக்கத்தொகைக்குப் பொருத்தமில்லாதது எது

*A) வால் குழைத்து

B) வரியுழுவை

C)  கவையடி கேழல்

C)  வல்லுகிர் புலி

77) 6) உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

a) உணர்ச்சி வாக்கியம்

b) செய்தி வாக்கியம்

*c) வினா வாக்கியம்

d) உடன்பாட்டு வாக்கியம்

78) பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக

*A) மாதவி நடனம் கற்பித்தாள்

B) மாதவி நடனம் கற்றான்

C) மாதவி நடனம் கல்லான்

D) நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது.

79) எதிர்சொல் தருக : களிப்பு –

*A) துயரம்

B) கோபம்

C) எரிச்சல்

D) மகிழ்ச்சி

80) வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

செத்தான் –

*A) சா

B) செத்தவன்

C) செத்த

D) செத்து

81) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

A) சோழர், பாண்டியர், சேரர், – மூவேந்தர்

*B) சேரர், சோழர் பாண்டியர் – மூவேந்தர்

C) சோழர், சேரர், பாண்டியர் – மூவேந்தர்

D) பாண்டியர், சோழர், சேரர் – மூவேந்தர்

82) கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:

A) கற்று

B) கற்றார்

C) கற்ற

*D) கற்றவன்

83) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவில் என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

2) கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது)

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

84) குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது

A) சொல் பின்வருநிலையணி

B) பொருள் பின்வருநிலையணி

*C) சொற்பொருள் பின்வருநிலையணி

D) பிரிதுமொழிதல் அணி

85) விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சு குடும்பவிளக்கின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது

A) முதல் பகுதி

*B) இரண்டாம் பகுதி

C) மூன்றாம் பகுதி

D) நாண்காம் பகுதி

86) நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக

(a)இசை நாவல்கள் 1) நான்கு

(b)புதினங்கள் 2) பத்து

(c)கவிதைத் தொகுப்புகள் 3) மூன்று

(d) மொழி பெயர்ப்புகள் 4) ஐந்து

a) 4 3 1 2

*b) 3 4 2 1

c) 2 4 1 3

d) 3 1 4 2

87) பொருந்தா இணையினைக் காண்க

a) “பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்” – நாமக்கல் கவிஞர்

b) “முல்லைக்கோர் காடு போலும்” – சுரதா

c) கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் – கவிமணி

*d) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – பாரதியார்

88) நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர் வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்

என்றுரைக்கும் நூல் எது

A) திருக்குறள்

B) முதுமொழிக்காஞ்சி

*C) சிறுபஞ்சமூலம்,

D) நாலடியார்

89) கோயில்களையும் அவற்றைக் கட்டிய அரசர் பெயர்களையும் பொருத்துக

A) முதலாம் இராசராசன் – 1) தஞ்சைப் பெரிய கோவில்,

B) முதலாம் இராசேந்திர சோழன் – 2) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்,

C) இரண்டாம் இராசராசன் – 3) திரிபுவன வீரேசுவரம் கோவில்

D) மூன்றாம் குலோத்துங்கச் சோழன் – 4)  கங்கை கொண்ட சோழபுரம்,

A) 1 2 3 4

*B) 1 4 2 3

C) 1 4 3 2

D) 1 3 4 2

90) இராவண காவியம் நூலின் காண்டங்களை வரிசைப்படுத்தக

1) தமிழகக் காண்டம்,

2)  இலங்கைக் காண்டம்,

3) பழிபுரி காண்டம்,

4) விந்தக் காண்டம்,

5) போர்க்காண்டம்

A) 1 2 3 4 5

B) 1 2 5 3 4

*C) 1 2 4 3 5

D) 1 2 5 4 3

91) நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை எவை

A) காப்பியங்கள்

B) சிற்றிலக்கியங்கள்

C) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

*D) சங்க இலக்கியங்கள்

92) பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம் என்று குறிப்பிடப்படுவது

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

*C) சீவக சிந்தாமணி

D) கம்பராமாயணம்

93) “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது எந்தக் காப்பியத்தின் பாவிகம் ஆகும்

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

*D) கம்பராமாயணம்

94) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வை.மு.கோதைநாயகி அம்மையாருக்கு உறிய சிறப்புப் பெயர் அல்லாதது எது

A) நாவல் ராணி,

B) ஏக அரசி,

C) கதாமோகினி

*D) இந்திர மோகனா

95) ஐங்குறுநூற்றின் அடி வரையறை என்ன

A) 4 முதல் 8 அடிகள்

B) 13 முதல் 31 அடிகள்

*C) 3 முதல் 6 அடிகள்

D) 8 முதல் 12 அடிகள்

96) யசோதர காவியம் பற்றிய தவறான கூற்று எது

1) யசோதர காவியம்வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.

2)  இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை)

3) இது பௌத்த முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்)

4) இந்நூல் ‘யசோதரன்’ என்னும் மகத நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது)

A) கூற்றுகள் 1, 3 தவறு

B) கூற்றுகள் 2, 4 தவறு

C) கூற்றுகள் 1, 4 தவறு

*D) கூற்றுகள் 3, 4 தவறு

97) பொருத்துக

A) ஒன்றென்று இரு தெய்வம் உண்டென்று இரு, – 1) திருமூலர்

B) நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் – 2) பட்டினத்தார்

C) சாதிப் பிரிவிலே தீயை மூட்டுவோம், – 3) சிவவாக்கியர்

D) சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ, – 4) பாம்பாட்டிச் சித்தர்

A) 2 1 3 4

*B) 2 1 4 3

C) 2 3 1 4

D) 2 4 3 1

98) திருமயிலாப்பூர் பதிகம் யாரால் பாடப்பட்டது

*A) சம்பந்தர்

B) அப்பர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

99) திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்

A) மறைமலை அடிகள்,

*B) ந.மு.வேங்கடசாமி

C) திரு.வி.கல்யாண சுந்தரனார்,

D) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

100) சிறுகதை நூல்களை உறிய ஆசிரியர் பெயர்களோடு பொருத்துக

A) சக்தி வைத்தியசாலை – 1) ஆதவன்,

B) முதலில் இரவுவரும் – 2) தி ஜானகிராமன்,

C) மின்சாரப்பூ – 3) வண்ணதாசன்

D) ஒரு சிறு இசை – 4) மேனாண்மை பொண்ணுசாமி,

*A) 2 1 4 3

B) 2 1 3 4

C) 2 3 1 4

D) 2 3 4 1

பிரிவு 2. பொதுப்பாடப் பிரிவு வினாக்கள்:

1) பொருத்துக.

    a) கீழடி-பகடைகள்.

    b) பொருந்தல்-கொழு முனைகள்.

    c) கொடுமணல்-சுழல்அச்சுகள்.

    d) ஆதிச்சநல்லூர்-தங்க ஆபரணங்கள்.

பதில்கள்.

    a) 4,3,2,1.

    b) 1,2,4,3.

    c) 1,2,3,4.**

    d) 3,4,1,2.

    e) விடை தெரியவில்லை.

2) சரியான கூற்றுக்களை தேர்வு செய்க.

கூற்று ஒன்று பிரம்ம சமாஜம் 1928

கூற்று இரண்டு தத்துவ போதனை சபை 1839

கூற்று மூன்று இந்திய பிரம்ம சமாஜம் 1866

கூற்று 4 ஆரிய சமாஜம் 1875

A) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி

B) கூற்று மூன்று மற்றும் நான்கு சரி

C) கூற்று இரண்டு மற்றும் மூன்று சரி

*D) கூற்று இரண்டு மற்றும் மூன்று நான்கு சரி

3)  சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்ற முறை எந்த நாட்டிடம் இருந்து பெறப்பட்டது?

A) இங்கிலாந்து

*B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) தென் ஆப்பிரிக்கா

4)  முன்னாள் ராணுவ படை வீரர் தினம் என்று அனுசரிக்கப்படுவது

A) ஜனவரி 8

*B) ஜனவரி 14

C) ஜனவரி 16

D) ஜனவரி 21

5) தமிழ்நாட்டின் நுழைவுவாயில் எங்கு அமைந்து உள்ளது?

    a) கன்னியாகுமரி.

    b) சென்ணை.

    c) தூத்துக்குடி.**

    d) ராமநாதபுரம்.

    e) விடை தெரியவில்லை.

6)  பொருத்துக.

A. நமக்கு நாமே 1. 2006.

B.  வருமுன் காப்போம் 2. 1998.

C.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 3. 2009

D.  வானவில் மன்றம் 4. 2022.

A. 4 2 1 3.

B. 3 2 1 4.

C. 1 4 3 2.

*d. 2 1 3 4.

7) சோழர்களின் படையில் 60000 போர் யானைகள் இருந்தன. அவற்றின் மேல் இருக்கும் வீடு போன்ற அமைப்பிலிருந்து எண்ணற்ற வீரர்கள் போரிட்டதாக குறிப்பிடும் புவியியல் அறிஞர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

*A] சீனா

B] ரஷ்யா

C] மொராக்கோ

D] பாரசீகம்

8)  உந்த மதிப்பை Y/H ஆகவும் காலத்தை X/H ஆகவும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்பட்டால் அந்த வரைபடத்தின் சாய்வின் மதிப்பு என்னவாக இருக்கும்?

A) இயக்கம்

*B) விசை

C) நிறை

D) வேகம்

9) கீழ்கண்டவற்றுள் வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் தவறானது எது?

    a) ஹைதர் அலியை சந்தித்த போது ஆங்கிலத்தில் பேசி உதவியை நாடினார்.**   

    b) தமிழ்நாட்டின் வீரமங்கை என்றும் ,தென்இந்தியாவின் ஜான்சிராணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    c) இவர் ஹைதர் அலியின் உதவியுடன் 1772 இல் இழந்த சிவகங்கையை 1780 இல் மீட்டார்.

    d) இவர் உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் அமைத்துத் தன் தாலியை காணிக்கையாக இட்டார், மேலும் இவர் ஆங்கிலம் ,பிரஞ்சு,உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார்.

    e) விடை தெரியவில்லை.

10)  மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

A.  வேலூர்.

B.  கல்கத்தா.

*c.  சென்னை.

D. பெங்களூர்.

11)  கீழ்காணும் வாக்கியங்களை கவனித்து உரிய விடையை தேர்ந்தெடு.

1) அரசியலமைப்பு விதி 352 இன் படி தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது.

2) போரின் காரணமாக தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் பொழுது விதி 20 மற்றும் 21 தவிர அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

3)உள்நாட்டுக் கலவரங்களின் பொழுது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் விதி 19, 20 மற்றும் 21 தவிர அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 1,2 சரி

C) 2,3 சரி

*D) அனைத்தும் சரி

12) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும்‌ ஆண்டு வெப்பநிலை 22°∁க்கு அதிகமாகவும்‌, சராசரி ஆண்டு ஈரப்பதம்‌ 70 சதவீதத்திற்கு மேலும்‌ உள்ள பகுதிகளில்‌ அயனமண்டல பசுமை மாறாக்‌ காடுகள்‌ காணப் படுகின்றன.

கூற்று – 2: சுமார்‌ 2400 மீட்டருக்கு மேல்‌ உள்ள இமயமலைகளின்‌ உயரமான பகுதிகளில்‌ இவ்வகைக்‌ காடுகள்‌ காணப்படுகின்றன

கூற்று – 3: இக்காடுகளில்‌ சிர்‌,  தியோதர்‌, நீலபைன்‌, பாப்புலர்‌, பிர்ச்‌ மற்றும்‌ எல்டர்‌போன்ற மரங்கள்‌ வளர்கின்றன.

மேற்கண்டவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

B) கூற்று 1 மட்டும்

*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

13) இந்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்ட நாள்

A ஜூலை 1.

B செப்டம்பர் 17.

*C நவம்பர் 8.

D நவம்பர் 14.

14) வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்ட பெண் யார்?.

    a) ரமாபாய்.

    b) முத்து லட்சுமி.

    c) ருக்மணி லட்சுமிபதி.

    d) ராதாபாய்.**

    e) விடை தெரியவில்லை.

15)  சுபாஷ் சந்திர போஸ் எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்?

*A) கொல்கத்தா

B) டெல்லி

C) கராச்சி

D) லக்னோ

16) 6தரவுகளின் சராசரி 45,  ஒவ்வொரு எண்ணுடனும் 4 ஐ  கூட்டினால் புதிதாகக் கிடைக்கும் சராசரி என்ன?

A) 45

*B) 49

C) 48

D) 46

17) கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

*A) கார்பன் டையாக்சைடு

B ஹீலியம்

C) ஹைட்ரஜன்

D) குளுக்கோஸ்

18)  ஆப்பரேஷன் அம்ரித் திட்டமானது எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது?

*A) கேரளா

B) பீகார்

C) கர்நாடகா

D) மத்திய பிரதேசம்

19)  ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் என்ன?

A) நிறையில் மாற்றம் ஏற்படும்

*B) எவ்வித மாற்றமும் ஏற்படாது

C) நிறையின் அளவு அதிகரிக்கும்

D) நிறையின் அளவு குறையும்

20) ரிங்கிட் என்பது எந்த நாட்டின் பணம்?.

A சிங்கப்பூர்.

*B மலேசியா.

C அமெரிக்கா.

D ரஷ்யா.

21)  தயானந்த சரஸ்வதி அவர்கள் தனது (சத்யார்த்த பிரகாஷ்) என்னும் நூலை வெளியிட்ட ஆண்டு எது?

A) 1975

*B) 1875

C) 1867

D) 1865

22) கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க

கூற்று – 1: சாந்தலர்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய பழங்குடியினர் ஆவர்

கூற்று – 2: இவர்கள் ராஜஸ்தான் பகுதிகளில் பெரும்பான்மையாக பரவி காணப்படுகின்றனர்.

கூற்று – 3: முந்தைய ஆரிய காலத்தைச் சார்ந்தவரான இவர்கள் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெரும் போராளிகளாக இருந்திருக்கின்றனர்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*C) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

23) கூற்று: முகமது கவான் முட்களில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் வெடி மருந்தினைப் பயன்படுத்தினார்.

காரணம் :பாரசீகத்தில் இருந்து வேதியியல் வல்லுனர்களை அழைத்து வந்து வெடி மருந்து தயாரிப்பதற்கும் அவற்றைப் போரில் பயன்படுத்துவதற்கும் படைவீரர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

A] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

B] கூற்று சரி காரணம் தவறு

*C] கூற்று தவறு காரணம் சரி

D] கூற்று காரணம் இரண்டும் தவறு

24) சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக.

    1) பேகன் ஔவைக்கு நெல்லிக்கனியை வழங்கினான்.

    2) ஆய் அண்டிரன் மயிலுக்குப் போர்வை தந்தவன்.

    3)அதியமான் நீல நாகத்தின் ஆடையை இறைவனுக்கு அணிவித்தவன்.

    4)பாரி முல்லைக்குத் தேர் தந்தவன்.

பதில்கள்.

    a) 1,3,மட்டும்.

    b) 2,4,மட்டும்.

    c) 4, மட்டும்.**

    d) 3,மட்டும்.

    e) விடை தெரியவில்லை.

25)   மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்ட மாவட்டம் எது?

A.  விழுப்புரம்.

B.  திருவள்ளூர்.

C.  தர்மபுரி.

*d.  கிருஷ்ணகிரி.

26)  கொல்கத்தா துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1926

B) 1927

*C) 1928

D) 1929

27)  தமிழ்நாட்டின் தற்போதைய குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?

A) 6.4

B) 12.8

*C) 8.2

D) 7.3

28)  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A. 1976.

*b. 1982.

C. 1992.

D. 1978.

29)  சங்ககாலப் பெண் அல்லாதவர் யார்?

    a) ஆதிமந்தியார்.

    b) ஔவையார்.

    c) நப்பசலையார்.

    d) காரைக்கால் அம்மையார்.**

    e) விடை தெரியவில்லை.

30)  பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A) முதல் இஸ்லாம் குடியரசுத் தலைவர்/ஜாகிர் உசேன்.

B) முதல் சீக்கிய குடியரசு தலைவர்/ஜெயில் சிங்.

C) முதல் தலித் குடியரசு தலைவர்/நாராயணன்.

*D) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் குடியரசுத் தலைவர்/இந்திரா காந்தி.

31)  பேச்வா பதவியினை அறிமுகம் செய்த மராட்டிய மன்னர் யார்?

A] சாகு

B] சாம்பாஜி

*C] சிவாஜி

D] பாலாஜி விஸ்வநாத்

32)  பின்வருவனவற்றுள் பொருந்தாத நபரைத் தேர்வு செய்க.

A) கொநேரு ஹம்பி

B) வைஷாலி

*C) ஸீத்தல் தேவி

D) ஹரிக்கா துரோணாவளி

33) கீழ்க்கண்ட சிகரங்களை அவற்றின் உயரங்களின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக

1. நந்தா தேவி

2. தெளலகிரி

3. நம்ச பர்வதம்‌

4. காமெட்‌

5. நங்க பர்வதம்‌

A) 2 4 5 1 2

B) 4 1 5 2 3

C) 5 3 2 4 1

*D) 2 5 1 4 3

34) நிதிஆயோக்கின் நிர்வாகத் தலைவர் யார்?.

A பிரதமர்.

*B துணைத்தலைவர்.

C உச்சநீநீமன்ற தலைமை நீதீபதி.

D குடியரசுத் தலைவர்.

35) எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியது?

*A) 42

B) 44

C) 86

D) 97

36) மக்கள்தொகையில் பெரும்பிரிவினை ஆண்டு?.

*A 1921.

B 1951.

C 1961.

D 1991.

37)  கூற்று மற்றும் காரணத்தை ஆய்க.

கூற்று: நிலை மின்னியல் விசை நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.

காரணம்: ஒரு மின்னோட்டத்தில் ஏற்படும் விசை வினை விசையாகவும் மற்றொரு மின்னோட்டத்தில் ஏற்படும் விசை எதிர் வினையாகவும் இருப்பதே நிலை மின்னியல் விசைக்கு காரணமாகும்.

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

38) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத நபர் யார்?

    a) செண்பகராமன்.

    b) வ.வே.சு.

    c) வ.உ.சி.**

    d) வாஞ்சிநாதன்.

    e) விடை தெரியவில்லை.

39)  இந்திய அரசு 50 சதவீத விபத்து மரணங்களை குறைக்க எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?

A) 2025

*B) 2030

C) 2040

D) 2045

40)  கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

1) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகளை களைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தியது.

2) அதுவே தற்பொழுது மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் இரு அமைப்புகளாக செயல்பட்டு வருகிறது.

A) 1) சரி 2) தவறு

B) 2) சரி 1) தவறு

*C) 1,2 சரி

D) 1,2 தவறு

41)  பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.

i]  குவாத் உல் இஸ்லாம் மஸ்ஜித் என்னும் மசூதியை இழ்த்து மிஸ் டெல்லியில் கட்டி முடித்தார்

ii] அலாவுதீன் கில்ஜி நிலவரியைப் பணமாக வசூல் செய்யும் முறையினை அறிமுகம் செய்தார்

iii] முகமது பின் துக்ளக் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற சமயத்தவர்களைச் சமமாக நடத்தவில்லை; சமய சகிப்புத்தன்மை அற்றவராக இருந்தார் என்று தமது நூலில் விமர்சித்துள்ளார் பரனி

iv] டில்லியும் தேவகிரியும் 14ஆம் நூற்றாண்டில் மாபெரும் நகரங்களாக திகழ்ந்தன

A] கூற்று ஒன்று மட்டும் சரி

B] கூற்று மூன்று மட்டும் சரி

*C] கூற்று நான்கு மட்டும் சரி

D]அனைத்து கூற்றுகளும் சரி

42) வளிமண்டலத்தின் எந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக காணப்படுகிறது?

*A) ஸ்டேட் டோஸ்பியர்

B) ரோபோஸ்பியர்

C) மிசோஸ்பியர்

D) தெர்மோஸ்பியர்

43)  பின்வரும் நூல்களில் இயற்கணிதம் கோணவியல் பற்றி குறிப்பிடும் நூல் எது?

A] பிரிகட் சம்கிதா

*B] ஆரியபட்டியம்

C] கண்ட காத்தியகா

D] மிருச்சகடிகம்

44) மனிதனை மனிதனாகக் கருதாமல் சாதியைவைத்து எடைபோடுவது காட்டுமிராண்டிதனம் என்று கூறியவர் யார்?

    a) பீமாராவ் ராம்ஜி.

    b) பெரியார்.**

    c) அயோத்திதாச பண்டிதர்.

    d) வைகுண்ட சாமிகள்.

    e) விடை தெரியவில்லை.

45) அரசு நிலக்கையகப்படுத்துதலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுள் பொருந்தாதவரை தேர்ந்தெடு.

A) சங்கரி பிரசாத்

*B) இந்திரா சகானி

C) கேசவனந்த பாரதி

D) கோலக்நாத்

46)  அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 2021

B) 2022

*C) 2023

D) 2024

47)  தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் எது?

A) பிப்ரவரி 4

B) மார்ச் 24

*C) நவம்பர் 7

D) டிசம்பர் 1

48)  பின்வருவனவற்றுள் எவை தவறானவை அல்ல?

A.  திராவிட இல்லம்  நடேசன் ஆர்.

B.  தொழிலாளன். சிங்காரவேலன்.

C.  தனித்தமிழ் இயக்கம்  மறைமலை அடிகளார்.

D.  ஜீவிய சரித சுருக்கம்  இரட்டைமலை சீனிவாசனார்.

A.  ஒன்று மற்றும் மூன்று சரி.

B.  இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.

C.  ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.

*d.  அனைத்தும் சரி.

49) லாகூர் சிறைச்சாலையில் பகத்சிங் தூக்கில் இடப்பட்ட நாள் எது?

A) 1931 மார்ச் 21

B) 1931 மார்ச் 22

*C) 1931 மார்ச் 23

D) 1931 மார்ச் 24

50) புதிய பொருளாதாரக் கொள்கை எப்போது கொண்டுவரப்பட்டது?

A 1990.

B 1991.

C 1995.

D 2000.

51) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.

கூற்று – 1: மாங்கனீசு வெளிர்‌ சாம்பல்‌ நிறமுடைய மிகவும்‌ கடினமான ஆனால்‌ எளிதில்‌ உடையும்‌ தன்மையுடையதாகும்‌.

கூற்று – 2: ஒரு டன்‌ இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது.

கூற்று – 3: நாக்பூரைத் தலைமையிடமாகக்‌ கொண்டு இயங்கி வரும்‌ இந்திய மாங்கனீசு தாது நிறுவனம்‌ 50 சதவீத மாங்கனீசை உற்பத்திச்‌ செய்து, உலகச்‌ சந்தை மதிப்பீட்டில்‌ முதன்மையானதாகத் திகழ்கிறது.

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

52)  ஒளியை எதிரொளிக்கக் கூடிய பொருட்களில் சிறந்தது எது?

*A) வெள்ளி

B) வெண்கலம்

C) தங்கம்

D) வைரம்

53) தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொட்டில் என்று அழைக்கப்படுவது எது?

    a) தர்மபுரி.

    b) கடலூர்.

    c) விழுப்புரம்.**

    d) வேலூர்.

    e) விடை தெரியவில்லை.

54) (குலாம் கிரி) எனும் நூலை எழுதியவர் யார்?

*A) ஜோதிபா பூலே

B) அம்பேத்கர்

C) பகத்சிங்

D) தாதாபாய் நௌரோஜி

55)  தமிழ்நாட்டின் ரூசோ என்று அழைக்கப்படுபவர் யார்?

A.  அறிஞர் அண்ணா.

B.  மகாத்மா காந்தி.

*c.  தந்தை பெரியார்.

D.  பாரதிதாசன்.

56)  ஆதரவற்றவர்களுக்குத் தமது கருவூலத்திலிருந்து உதவித்தொகை வழங்கிய மன்னர் யார்

A] ஹூமாயூன்

*B] ஷெர்ஷா

Cc] ஜஹாங்கீர்

D] ஷாஜஹான்

57)  கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக தேவையானது எது?

A) 65 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

*B) உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்

C) உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்

D) உச்ச நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்

58)  சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான மாநிலம் எது?

*A) பீகார்

B) ஒடிசா

C) ஜார்க்கண்ட்

D) அருணாச்சலப் பிரதேசம்

59) பொதுவுடமைக் கட்சியை மா.சிங்காரவேலன் தொடங்கிய ஆண்டு?

    a) 1924.

    b) 1925.**

    c) 1915.

    d) 1914.

    e) விடை தெரியவில்லை.

60)   நீங்கள் என்னைப் புகழக் கூடாது  ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளே முக்கியமானவர்கள் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

A.  காமராசர்.

*b.  அறிஞர் அண்ணா.

C.  சத்தியமூர்த்தி.

D.  ராஜகோபாலாச்சாரியார்.

61)  கூற்று மற்றும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உரிய விடையைத் தேர்ந்தெடு.

கூற்று) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துதல்,நீக்குதல் மற்றும் சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம் ஆகும்.

காரணம்: மாநில சட்டமன்ற பேரவை பரிந்துரைப்பதின் அடிப்படையில் மாநில சட்டமன்ற மேலவையை கலைக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.

A) கூற்று சரி காரணம் தவறு

B) காரணம் மட்டும் சரி

C) கூற்று மட்டும் சரி

*D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

62)  2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நாடுகளில் பொருந்தாதது எது?

*A) அர்ஜென்டினா

B) அமெரிக்கா

C) கனடா

D) மெக்சிகோ

63)  இந்தியாவில் பொது சுகாதாரச் சட்டம் இயற்றிய முதல் மாநிலம் எது?

A.  கேரளா.

*b.  தமிழ்நாடு.

C.  மகாராஷ்டிரா.

D.  கர்நாடகா.

64) இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்காக பதிலி வாக்கு முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

*A) 2003

B) 2004

C) 2005

D) 2006

65)  ‘சிம்பக்ஸ்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கடல்சார் பயிற்சி?

A) இந்தியா மற்றும் இலங்கை

B) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா C) இந்தியா மற்றும் சீனா

*D) இந்தியா மற்றும் சிங்கப்பூர்

66) கீழ்காணும் கூற்றுகளோடு தொடர்புடைய நபர் யார்?

    a) 1882 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவினார்.

    b) மக்கள்தொகை கனக்கெடுப்பின்போது ஒடுக்கப்பட்டவர்களை சாதியற்ற திராவிடர்கள் என பதிவு செய்யுமாறு வற்புறுத்தினார்.

    c) மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு போராட்டத்திற்க்காக அத்வைதானந்தா சபையை நிறுவினார்.

    d)மேலும் இவர் தமிழ் அறிஞர்,பத்திரிக்கையாளர்,மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

பதில்கள்.

    a) மயிலை சின்னத்தம்பி ராஜா.

    b) அயோத்திதாசர்.**

    c) ரெட்டைமலை சினிவாசன்.

    d) கனகசபை.

    e) விடை தெரியவில்லை.

67) சிந்து நாகரீகத்தில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது?

*A] 200

B] 400

C]] 600

D] 100

68) பூர்வீக திருமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

A) 1870

B) 1875

*C) 1872

D) 1867

69)  ராபர்ட் கோச் என்பவர் எந்த உயிரினத்தில் ஆந்திராக்ஸ் நோயை கண்டறிந்தார்?

*A) செம்மறி ஆடு

B) ஆமை

C) எலி

D) ஒட்டகம்

70) அறிவியல் சமதர்மத்தைக் கூறியவர் யார்?

A ஆடம் சுமித்.

B கீன்சு.

*C காரல் மார்க்சு.

D மால்தூஷ்.

71) பப்பாளி இலையின் சாறும் நிலவேம்புக் கசாயமும் எந்த நோயின் வீரியத்தை குறைக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது,?

A) டைபாய்டு

*B) டெங்கு காய்ச்சல்

C) மலேரியா

D) பன்றிக் காய்ச்சல்

72) (கற்றவர்கள் என்று நினைப்பதை மற்றவர்கள் நாளை நினைப்பார்கள்) என்று கூறியவர் யார்??

A) லாலா ரஜபதி ராய்

*B) கோபாலகிருஷ்ண கோகலே

C) மகாத்மா காந்தி

D) அபுல்ல் கலாம் ஆசாத்

73) நீதீக்கட்ச்சி பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

    a) 1916 ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமை சங்கம் தொடங்கப்பட்டது.

    b) 1924 பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டு-1929 பணியாளர் தேர்வாணையமாக மாறியது.

    c) 1925 ஆந்திரா பல்கழைக்கழகம்,1929 அண்ணாமலை பல்கழைக்கழகம்.**

    d) தமிழில் திராவிடன் ,ஆங்கிலத்தில் justice ,மற்றும் தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா,போன்ற பத்திரிக்கைகள் இவர்களால் நடத்தப்பட்டது.

    e) விடை தெரியவில்லை.

74)  பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

A) கருடா

*B) தர்ம பாதுகாவலர்

C) சக்தி

D) வருணா

75)  பணியிடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பிற்காக 1961 ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனை அரசியல் அமைப்பு பகுதி நான்கில் உள்ள எந்த விதி அறிவுறுத்துகிறது?

A) 40

B) 41

*C) 42

D) 46

76) பொருத்துக.

A) நாகார்ஜுன சாகர்‌ திட்டம்‌ – 1) உத்தரகாண்ட்

B) தெகிரி அணை – 2) மத்தியப்பிரதேசம்‌, மகாராஷ்டிரா, இராஜஸ்தான்‌

C) ஹிராகுட்‌ திட்டம்‌ – 3) ஆந்திர பிரதேசம்

D) சர்தார்‌ சரோவர்‌ திட்டம்‌        – 4) ஓடிஸா

A) 3 2 4 1

*B) 3 1 4 2

C) 4 3 2 1

D) 2 4 1 3

77) 40 மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 30 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக மாறினாள் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்?

A) 45 நாட்கள்

B) 60 நாட்கள்

C) 18 நாட்கள்

*D) 15 நாட்கள்

78) அருண் என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரம் மற்றும் நீளம் முறையே 18 செ,மீ மற்றும் 12 செ,மீ மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக பிரித்தால், ஒரு இணைகரத்தின் பரப்பளவு என்ன?

A) 108 செ மீ

*B) 54 செ மீ

C) 84 செ மி

D) 59 செ மீ..

79) சுருக்குக

2/7 + (1/4 × 3/2) – 5/6 = ?

A) 58/336

B) 24/336

*C) 125/168

D) 9/168

80) A:B = 4:6, B:C = 18:5 எனில், A:B:C இன் மதிப்பு என்ன?

A) 72:108:25

B) 18:12:5

C) 72:96:5

*D) 12:18:5

81) எந்த சிறிய எண்ணில் இருந்து 12 ஐ கழிக்க அது 20, 25, 35 மற்றும் 40 மீதியின்றி வகுபடும்?

A) 1,388

B) 1,400

*C) 1,412

D) 1,548

82) ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் அதன் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

A) 4

*B) 8

C) 16

D) 5

83) 8,000 இக்கு 10 சதவீத வட்டி வீத ஆண்டு வட்டியில் ஓராண்டுக்கு (அரையாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டால்) கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

A) 800

B) 1,299

C) 420

*D) 820

84) இரண்டு பகடைகள் ஒரு சேர உருட்டப்படுகின்றன. கிடைக்க பெரும் முக மதிப்புகளின் கூடுதல் 13 ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*A) 1

B) 1/6

C) 1/36

D) 36

85) ஒரு அரைக்கோளத்தின் மேல் ஓர் உள்ளீடற்ற உருளையை பொருத்திய வடிவத்தில் அமைந்த ஒரு கிண்ணத்தின் விட்டம் 14 செட்,மீ மற்றும் உயரம் 13 செ,மீ எனில் அதன் கொள்ளளவை காண்க?

A) 1642.54

*B) 1642.67

C) 1642.74

D) 1642.80

86) 0.02 மற்றும் 0.32 ஆகியவற்றின் சராசரி விகிதத்தை காண்க?

*A) 0.08

B) 8

C) 0.8

D) 8/10

87) ஒரே வகையான இரு அளவுகளை வகுத்தல் மூலம் ஒப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

*A) விகிதம்

B) விகித சமம்

C) வட்டி

D) சதவீதம்

88) ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கின்றன எனில் 21 நாட்களில் எத்தனை மிதிவண்டிகளை உற்பத்தி செய்யும்?

A)  140

B) 167

*C) 147

D) 210

89) 2:10:13 இந்த விகிதத்தின் ஒவ்வொரு பங்கையும் சதவீதமாக மாற்றுக?

A) 16%, 30%, 54%

*B) 8%, 40%, 52%

C) 28%, 20%, 52%

D) 22%, 30%, 38%

90) 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் சராசரி 8 எனில், x – இன் மதிப்பை காண்க?

A) 13

B) 14

C) 12

*D) 13

91) 5/6  – (1/4 ÷ 2/3) = ?

*A) 11/24

B) 2/3

C) 1/2

D) 22/11

92) பின்வரும் தொடர் வரிசையில் அடுத்த உறுப்பை காண்க

1, 2, 5, -2, 9, -6, 13 ….?

A) 17

*B) -10

C) 10

D) -12

93) ஒரு பையனை பார்த்து கண்ணன் இவன் என் தந்தையின் ஒரே மகனின் மகன் என்று கூறுகிறார் எனில் கண்ணன் அந்த பையனுக்கு என்ன வேண்டும்?

A) மகன்

B) தாத்தா

C) பேரன்

*D) அப்பா

94) ஆறால் வகுப்படக்கூடிய மூன்று இலக்க இயல் எண்களின் எண்ணிக்கையை காண்க?

*A) 150

B) 221

C) 166

D) 16

95) ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊக்குவிப்பதற்கான நிகழ்தகவு x/3 மற்றும் சரியான விடையை ஊக்குவிக்க இயலாமல் இருப்பதற்கான நிகழ்தகவு x/5 எனில், x இன் மதிப்பை காண்க?

A) 15/2

B) 45/8

C) 15/4

*D) 15/8

96) பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண்ணை காண்க?

69, 55, 26, 12, 4

*A) 12

B) 4

C) 26

D) 69

97) Is என்பது 26 எனவும் was என்பது 38 எனவும் குறிக்கப்படுகிறது எனில், Are என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

A) 24

B) 71

*C) 57

D) 44

98) 16 2/3% என்பது 40 எனில், அந்த முழு எண் என்ன?

*A) 240

B) 350

C) 360

D) 500

99) ஒரு துணியின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விலையில் 20% தள்ளுபடி என்றால், துணியின் விற்பனை விலை எவ்வளவு?

A) 268

*B) 176

C) 168

D) 186

100) முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி என்ன?

A) 5.5

B) 54

*C) 46

D) 48

                                                STATE LEVEL MODEL TEST

1) பொருத்துக.

    a) கீழடி-பகடைகள்.

    b) பொருந்தல்-கொழு முனைகள்.

    c) கொடுமணல்-சுழல்அச்சுகள்.

    d) ஆதிச்சநல்லூர்-தங்க ஆபரணங்கள்.

பதில்கள்.

    a) 4,3,2,1.

    b) 1,2,4,3.

    c) 1,2,3,4.**

    d) 3,4,1,2.

    e) விடை தெரியவில்லை.

2) சரியான கூற்றுக்களை தேர்வு செய்க.

கூற்று ஒன்று பிரம்ம சமாஜம் 1928

கூற்று இரண்டு தத்துவ போதனை சபை 1839

கூற்று மூன்று இந்திய பிரம்ம சமாஜம் 1866

கூற்று 4 ஆரிய சமாஜம் 1875

A) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி

B) கூற்று மூன்று மற்றும் நான்கு சரி

C) கூற்று இரண்டு மற்றும் மூன்று சரி

*D) கூற்று இரண்டு மற்றும் மூன்று நான்கு சரி

3)  சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்ற முறை எந்த நாட்டிடம் இருந்து பெறப்பட்டது?

A) இங்கிலாந்து

*B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) தென் ஆப்பிரிக்கா

4)  முன்னாள் ராணுவ படை வீரர் தினம் என்று அனுசரிக்கப்படுவது

A) ஜனவரி 8

*B) ஜனவரி 14

C) ஜனவரி 16

D) ஜனவரி 21

5) தமிழ்நாட்டின் நுழைவுவாயில் எங்கு அமைந்து உள்ளது?

    a) கன்னியாகுமரி.

    b) சென்ணை.

    c) தூத்துக்குடி.**

    d) ராமநாதபுரம்.

    e) விடை தெரியவில்லை.

6)  பொருத்துக.

A. நமக்கு நாமே 1. 2006.

B.  வருமுன் காப்போம் 2. 1998.

C.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 3. 2009

D.  வானவில் மன்றம் 4. 2022.

A. 4 2 1 3.

B. 3 2 1 4.

C. 1 4 3 2.

*d. 2 1 3 4.

7) சோழர்களின் படையில் 60000 போர் யானைகள் இருந்தன. அவற்றின் மேல் இருக்கும் வீடு போன்ற அமைப்பிலிருந்து எண்ணற்ற வீரர்கள் போரிட்டதாக குறிப்பிடும் புவியியல் அறிஞர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

*A] சீனா

B] ரஷ்யா

C] மொராக்கோ

D] பாரசீகம்

8)  உந்த மதிப்பை Y/H ஆகவும் காலத்தை X/H ஆகவும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்பட்டால் அந்த வரைபடத்தின் சாய்வின் மதிப்பு என்னவாக இருக்கும்?

A) இயக்கம்

*B) விசை

C) நிறை

D) வேகம்

9) கீழ்கண்டவற்றுள் வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் தவறானது எது?

    a) ஹைதர் அலியை சந்தித்த போது ஆங்கிலத்தில் பேசி உதவியை நாடினார்.**   

    b) தமிழ்நாட்டின் வீரமங்கை என்றும் ,தென்இந்தியாவின் ஜான்சிராணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    c) இவர் ஹைதர் அலியின் உதவியுடன் 1772 இல் இழந்த சிவகங்கையை 1780 இல் மீட்டார்.

    d) இவர் உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் அமைத்துத் தன் தாலியை காணிக்கையாக இட்டார், மேலும் இவர் ஆங்கிலம் ,பிரஞ்சு,உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார்.

    e) விடை தெரியவில்லை.

10)  மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

A.  வேலூர்.

B.  கல்கத்தா.

*c.  சென்னை.

D. பெங்களூர்.

11)  கீழ்காணும் வாக்கியங்களை கவனித்து உரிய விடையை தேர்ந்தெடு.

1) அரசியலமைப்பு விதி 352 இன் படி தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது.

2) போரின் காரணமாக தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் பொழுது விதி 20 மற்றும் 21 தவிர அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

3)உள்நாட்டுக் கலவரங்களின் பொழுது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் விதி 19, 20 மற்றும் 21 தவிர அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 1,2 சரி

C) 2,3 சரி

*D) அனைத்தும் சரி

12) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும்‌ ஆண்டு வெப்பநிலை 22°∁க்கு அதிகமாகவும்‌, சராசரி ஆண்டு ஈரப்பதம்‌ 70 சதவீதத்திற்கு மேலும்‌ உள்ள பகுதிகளில்‌ அயனமண்டல பசுமை மாறாக்‌ காடுகள்‌ காணப் படுகின்றன.

கூற்று – 2: சுமார்‌ 2400 மீட்டருக்கு மேல்‌ உள்ள இமயமலைகளின்‌ உயரமான பகுதிகளில்‌ இவ்வகைக்‌ காடுகள்‌ காணப்படுகின்றன

கூற்று – 3: இக்காடுகளில்‌ சிர்‌,  தியோதர்‌, நீலபைன்‌, பாப்புலர்‌, பிர்ச்‌ மற்றும்‌ எல்டர்‌போன்ற மரங்கள்‌ வளர்கின்றன.

மேற்கண்டவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

B) கூற்று 1 மட்டும்

*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

13) இந்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்ட நாள்

A ஜூலை 1.

B செப்டம்பர் 17.

*C நவம்பர் 8.

D நவம்பர் 14.

14) வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்ட பெண் யார்?.

    a) ரமாபாய்.

    b) முத்து லட்சுமி.

    c) ருக்மணி லட்சுமிபதி.

    d) ராதாபாய்.**

    e) விடை தெரியவில்லை.

15)  சுபாஷ் சந்திர போஸ் எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்?

*A) கொல்கத்தா

B) டெல்லி

C) கராச்சி

D) லக்னோ

16) 6தரவுகளின் சராசரி 45,  ஒவ்வொரு எண்ணுடனும் 4 ஐ  கூட்டினால் புதிதாகக் கிடைக்கும் சராசரி என்ன?

A) 45

*B) 49

C) 48

D) 46

17) கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

*A) கார்பன் டையாக்சைடு

B ஹீலியம்

C) ஹைட்ரஜன்

D) குளுக்கோஸ்

18)  ஆப்பரேஷன் அம்ரித் திட்டமானது எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது?

*A) கேரளா

B) பீகார்

C) கர்நாடகா

D) மத்திய பிரதேசம்

19)  ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் என்ன?

A) நிறையில் மாற்றம் ஏற்படும்

*B) எவ்வித மாற்றமும் ஏற்படாது

C) நிறையின் அளவு அதிகரிக்கும்

D) நிறையின் அளவு குறையும்

20) ரிங்கிட் என்பது எந்த நாட்டின் பணம்?.

A சிங்கப்பூர்.

*B மலேசியா.

C அமெரிக்கா.

D ரஷ்யா.

21)  தயானந்த சரஸ்வதி அவர்கள் தனது (சத்யார்த்த பிரகாஷ்) என்னும் நூலை வெளியிட்ட ஆண்டு எது?

A) 1975

*B) 1875

C) 1867

D) 1865

22) கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க

கூற்று – 1: சாந்தலர்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய பழங்குடியினர் ஆவர்

கூற்று – 2: இவர்கள் ராஜஸ்தான் பகுதிகளில் பெரும்பான்மையாக பரவி காணப்படுகின்றனர்.

கூற்று – 3: முந்தைய ஆரிய காலத்தைச் சார்ந்தவரான இவர்கள் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெரும் போராளிகளாக இருந்திருக்கின்றனர்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*C) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

23) கூற்று: முகமது கவான் முட்களில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் வெடி மருந்தினைப் பயன்படுத்தினார்.

காரணம் :பாரசீகத்தில் இருந்து வேதியியல் வல்லுனர்களை அழைத்து வந்து வெடி மருந்து தயாரிப்பதற்கும் அவற்றைப் போரில் பயன்படுத்துவதற்கும் படைவீரர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

A] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

B] கூற்று சரி காரணம் தவறு

*C] கூற்று தவறு காரணம் சரி

D] கூற்று காரணம் இரண்டும் தவறு

24) சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக.

    1) பேகன் ஔவைக்கு நெல்லிக்கனியை வழங்கினான்.

    2) ஆய் அண்டிரன் மயிலுக்குப் போர்வை தந்தவன்.

    3)அதியமான் நீல நாகத்தின் ஆடையை இறைவனுக்கு அணிவித்தவன்.

    4)பாரி முல்லைக்குத் தேர் தந்தவன்.

பதில்கள்.

    a) 1,3,மட்டும்.

    b) 2,4,மட்டும்.

    c) 4, மட்டும்.**

    d) 3,மட்டும்.

    e) விடை தெரியவில்லை.

25)   மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்ட மாவட்டம் எது?

A.  விழுப்புரம்.

B.  திருவள்ளூர்.

C.  தர்மபுரி.

*d.  கிருஷ்ணகிரி.

26)  கொல்கத்தா துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1926

B) 1927

*C) 1928

D) 1929

27)  தமிழ்நாட்டின் தற்போதைய குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?

A) 6.4

B) 12.8

*C) 8.2

D) 7.3

28)  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A. 1976.

*b. 1982.

C. 1992.

D. 1978.

29)  சங்ககாலப் பெண் அல்லாதவர் யார்?

    a) ஆதிமந்தியார்.

    b) ஔவையார்.

    c) நப்பசலையார்.

    d) காரைக்கால் அம்மையார்.**

    e) விடை தெரியவில்லை.

30)  பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A) முதல் இஸ்லாம் குடியரசுத் தலைவர்/ஜாகிர் உசேன்.

B) முதல் சீக்கிய குடியரசு தலைவர்/ஜெயில் சிங்.

C) முதல் தலித் குடியரசு தலைவர்/நாராயணன்.

*D) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் குடியரசுத் தலைவர்/இந்திரா காந்தி.

31)  பேச்வா பதவியினை அறிமுகம் செய்த மராட்டிய மன்னர் யார்?

A] சாகு

B] சாம்பாஜி

*C] சிவாஜி

D] பாலாஜி விஸ்வநாத்

32)  பின்வருவனவற்றுள் பொருந்தாத நபரைத் தேர்வு செய்க.

A) கொநேரு ஹம்பி

B) வைஷாலி

*C) ஸீத்தல் தேவி

D) ஹரிக்கா துரோணாவளி

33) கீழ்க்கண்ட சிகரங்களை அவற்றின் உயரங்களின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக

1. நந்தா தேவி

2. தெளலகிரி

3. நம்ச பர்வதம்‌

4. காமெட்‌

5. நங்க பர்வதம்‌

A) 2 4 5 1 2

B) 4 1 5 2 3

C) 5 3 2 4 1

*D) 2 5 1 4 3

34) நிதிஆயோக்கின் நிர்வாகத் தலைவர் யார்?.

A பிரதமர்.

*B துணைத்தலைவர்.

C உச்சநீநீமன்ற தலைமை நீதீபதி.

D குடியரசுத் தலைவர்.

35) எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியது?

*A) 42

B) 44

C) 86

D) 97

36) மக்கள்தொகையில் பெரும்பிரிவினை ஆண்டு?.

*A 1921.

B 1951.

C 1961.

D 1991.

37)  கூற்று மற்றும் காரணத்தை ஆய்க.

கூற்று: நிலை மின்னியல் விசை நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.

காரணம்: ஒரு மின்னோட்டத்தில் ஏற்படும் விசை வினை விசையாகவும் மற்றொரு மின்னோட்டத்தில் ஏற்படும் விசை எதிர் வினையாகவும் இருப்பதே நிலை மின்னியல் விசைக்கு காரணமாகும்.

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

38) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத நபர் யார்?

    a) செண்பகராமன்.

    b) வ.வே.சு.

    c) வ.உ.சி.**

    d) வாஞ்சிநாதன்.

    e) விடை தெரியவில்லை.

39)  இந்திய அரசு 50 சதவீத விபத்து மரணங்களை குறைக்க எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?

A) 2025

*B) 2030

C) 2040

D) 2045

40)  கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

1) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகளை களைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தியது.

2) அதுவே தற்பொழுது மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் இரு அமைப்புகளாக செயல்பட்டு வருகிறது.

A) 1) சரி 2) தவறு

B) 2) சரி 1) தவறு

*C) 1,2 சரி

D) 1,2 தவறு

41)  பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.

i]  குவாத் உல் இஸ்லாம் மஸ்ஜித் என்னும் மசூதியை இழ்த்து மிஸ் டெல்லியில் கட்டி முடித்தார்

ii] அலாவுதீன் கில்ஜி நிலவரியைப் பணமாக வசூல் செய்யும் முறையினை அறிமுகம் செய்தார்

iii] முகமது பின் துக்ளக் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற சமயத்தவர்களைச் சமமாக நடத்தவில்லை; சமய சகிப்புத்தன்மை அற்றவராக இருந்தார் என்று தமது நூலில் விமர்சித்துள்ளார் பரனி

iv] டில்லியும் தேவகிரியும் 14ஆம் நூற்றாண்டில் மாபெரும் நகரங்களாக திகழ்ந்தன

A] கூற்று ஒன்று மட்டும் சரி

B] கூற்று மூன்று மட்டும் சரி

*C] கூற்று நான்கு மட்டும் சரி

D]அனைத்து கூற்றுகளும் சரி

42) வளிமண்டலத்தின் எந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக காணப்படுகிறது?

*A) ஸ்டேட் டோஸ்பியர்

B) ரோபோஸ்பியர்

C) மிசோஸ்பியர்

D) தெர்மோஸ்பியர்

43)  பின்வரும் நூல்களில் இயற்கணிதம் கோணவியல் பற்றி குறிப்பிடும் நூல் எது?

A] பிரிகட் சம்கிதா

*B] ஆரியபட்டியம்

C] கண்ட காத்தியகா

D] மிருச்சகடிகம்

44) மனிதனை மனிதனாகக் கருதாமல் சாதியைவைத்து எடைபோடுவது காட்டுமிராண்டிதனம் என்று கூறியவர் யார்?

    a) பீமாராவ் ராம்ஜி.

    b) பெரியார்.**

    c) அயோத்திதாச பண்டிதர்.

    d) வைகுண்ட சாமிகள்.

    e) விடை தெரியவில்லை.

45) அரசு நிலக்கையகப்படுத்துதலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுள் பொருந்தாதவரை தேர்ந்தெடு.

A) சங்கரி பிரசாத்

*B) இந்திரா சகானி

C) கேசவனந்த பாரதி

D) கோலக்நாத்

46)  அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 2021

B) 2022

*C) 2023

D) 2024

47)  தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் எது?

A) பிப்ரவரி 4

B) மார்ச் 24

*C) நவம்பர் 7

D) டிசம்பர் 1

48)  பின்வருவனவற்றுள் எவை தவறானவை அல்ல?

A.  திராவிட இல்லம்  நடேசன் ஆர்.

B.  தொழிலாளன். சிங்காரவேலன்.

C.  தனித்தமிழ் இயக்கம்  மறைமலை அடிகளார்.

D.  ஜீவிய சரித சுருக்கம்  இரட்டைமலை சீனிவாசனார்.

A.  ஒன்று மற்றும் மூன்று சரி.

B.  இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.

C.  ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.

*d.  அனைத்தும் சரி.

49) லாகூர் சிறைச்சாலையில் பகத்சிங் தூக்கில் இடப்பட்ட நாள் எது?

A) 1931 மார்ச் 21

B) 1931 மார்ச் 22

*C) 1931 மார்ச் 23

D) 1931 மார்ச் 24

50) புதிய பொருளாதாரக் கொள்கை எப்போது கொண்டுவரப்பட்டது?

A 1990.

B 1991.

C 1995.

D 2000.

51) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.

கூற்று – 1: மாங்கனீசு வெளிர்‌ சாம்பல்‌ நிறமுடைய மிகவும்‌ கடினமான ஆனால்‌ எளிதில்‌ உடையும்‌ தன்மையுடையதாகும்‌.

கூற்று – 2: ஒரு டன்‌ இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது.

கூற்று – 3: நாக்பூரைத் தலைமையிடமாகக்‌ கொண்டு இயங்கி வரும்‌ இந்திய மாங்கனீசு தாது நிறுவனம்‌ 50 சதவீத மாங்கனீசை உற்பத்திச்‌ செய்து, உலகச்‌ சந்தை மதிப்பீட்டில்‌ முதன்மையானதாகத் திகழ்கிறது.

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

52)  ஒளியை எதிரொளிக்கக் கூடிய பொருட்களில் சிறந்தது எது?

*A) வெள்ளி

B) வெண்கலம்

C) தங்கம்

D) வைரம்

53) தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொட்டில் என்று அழைக்கப்படுவது எது?

    a) தர்மபுரி.

    b) கடலூர்.

    c) விழுப்புரம்.**

    d) வேலூர்.

    e) விடை தெரியவில்லை.

54) (குலாம் கிரி) எனும் நூலை எழுதியவர் யார்?

*A) ஜோதிபா பூலே

B) அம்பேத்கர்

C) பகத்சிங்

D) தாதாபாய் நௌரோஜி

55)  தமிழ்நாட்டின் ரூசோ என்று அழைக்கப்படுபவர் யார்?

A.  அறிஞர் அண்ணா.

B.  மகாத்மா காந்தி.

*c.  தந்தை பெரியார்.

D.  பாரதிதாசன்.

56)  ஆதரவற்றவர்களுக்குத் தமது கருவூலத்திலிருந்து உதவித்தொகை வழங்கிய மன்னர் யார்

A] ஹூமாயூன்

*B] ஷெர்ஷா

Cc] ஜஹாங்கீர்

D] ஷாஜஹான்

57)  கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக தேவையானது எது?

A) 65 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

*B) உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்

C) உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்

D) உச்ச நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்

58)  சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான மாநிலம் எது?

*A) பீகார்

B) ஒடிசா

C) ஜார்க்கண்ட்

D) அருணாச்சலப் பிரதேசம்

59) பொதுவுடமைக் கட்சியை மா.சிங்காரவேலன் தொடங்கிய ஆண்டு?

    a) 1924.

    b) 1925.**

    c) 1915.

    d) 1914.

    e) விடை தெரியவில்லை.

60)   நீங்கள் என்னைப் புகழக் கூடாது  ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளே முக்கியமானவர்கள் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

A.  காமராசர்.

*b.  அறிஞர் அண்ணா.

C.  சத்தியமூர்த்தி.

D.  ராஜகோபாலாச்சாரியார்.

61)  கூற்று மற்றும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உரிய விடையைத் தேர்ந்தெடு.

கூற்று) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துதல்,நீக்குதல் மற்றும் சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம் ஆகும்.

காரணம்: மாநில சட்டமன்ற பேரவை பரிந்துரைப்பதின் அடிப்படையில் மாநில சட்டமன்ற மேலவையை கலைக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.

A) கூற்று சரி காரணம் தவறு

B) காரணம் மட்டும் சரி

C) கூற்று மட்டும் சரி

*D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

62)  2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நாடுகளில் பொருந்தாதது எது?

*A) அர்ஜென்டினா

B) அமெரிக்கா

C) கனடா

D) மெக்சிகோ

63)  இந்தியாவில் பொது சுகாதாரச் சட்டம் இயற்றிய முதல் மாநிலம் எது?

A.  கேரளா.

*b.  தமிழ்நாடு.

C.  மகாராஷ்டிரா.

D.  கர்நாடகா.

64) இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்காக பதிலி வாக்கு முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

*A) 2003

B) 2004

C) 2005

D) 2006

65)  ‘சிம்பக்ஸ்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கடல்சார் பயிற்சி?

A) இந்தியா மற்றும் இலங்கை

B) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா C) இந்தியா மற்றும் சீனா

*D) இந்தியா மற்றும் சிங்கப்பூர்

66) கீழ்காணும் கூற்றுகளோடு தொடர்புடைய நபர் யார்?

    a) 1882 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவினார்.

    b) மக்கள்தொகை கனக்கெடுப்பின்போது ஒடுக்கப்பட்டவர்களை சாதியற்ற திராவிடர்கள் என பதிவு செய்யுமாறு வற்புறுத்தினார்.

    c) மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு போராட்டத்திற்க்காக அத்வைதானந்தா சபையை நிறுவினார்.

    d)மேலும் இவர் தமிழ் அறிஞர்,பத்திரிக்கையாளர்,மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

பதில்கள்.

    a) மயிலை சின்னத்தம்பி ராஜா.

    b) அயோத்திதாசர்.**

    c) ரெட்டைமலை சினிவாசன்.

    d) கனகசபை.

    e) விடை தெரியவில்லை.

67) சிந்து நாகரீகத்தில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது?

*A] 200

B] 400

C]] 600

D] 100

68) பூர்வீக திருமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

A) 1870

B) 1875

*C) 1872

D) 1867

69)  ராபர்ட் கோச் என்பவர் எந்த உயிரினத்தில் ஆந்திராக்ஸ் நோயை கண்டறிந்தார்?

*A) செம்மறி ஆடு

B) ஆமை

C) எலி

D) ஒட்டகம்

70) அறிவியல் சமதர்மத்தைக் கூறியவர் யார்?

A ஆடம் சுமித்.

B கீன்சு.

*C காரல் மார்க்சு.

D மால்தூஷ்.

71) பப்பாளி இலையின் சாறும் நிலவேம்புக் கசாயமும் எந்த நோயின் வீரியத்தை குறைக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது,?

A) டைபாய்டு

*B) டெங்கு காய்ச்சல்

C) மலேரியா

D) பன்றிக் காய்ச்சல்

72) (கற்றவர்கள் என்று நினைப்பதை மற்றவர்கள் நாளை நினைப்பார்கள்) என்று கூறியவர் யார்??

A) லாலா ரஜபதி ராய்

*B) கோபாலகிருஷ்ண கோகலே

C) மகாத்மா காந்தி

D) அபுல்ல் கலாம் ஆசாத்

73) நீதீக்கட்ச்சி பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

    a) 1916 ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமை சங்கம் தொடங்கப்பட்டது.

    b) 1924 பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டு-1929 பணியாளர் தேர்வாணையமாக மாறியது.

    c) 1925 ஆந்திரா பல்கழைக்கழகம்,1929 அண்ணாமலை பல்கழைக்கழகம்.**

    d) தமிழில் திராவிடன் ,ஆங்கிலத்தில் justice ,மற்றும் தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா,போன்ற பத்திரிக்கைகள் இவர்களால் நடத்தப்பட்டது.

    e) விடை தெரியவில்லை.

74)  பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

A) கருடா

*B) தர்ம பாதுகாவலர்

C) சக்தி

D) வருணா

75)  பணியிடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பிற்காக 1961 ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனை அரசியல் அமைப்பு பகுதி நான்கில் உள்ள எந்த விதி அறிவுறுத்துகிறது?

A) 40

B) 41

*C) 42

D) 46

76) பொருத்துக.

A) நாகார்ஜுன சாகர்‌ திட்டம்‌ – 1) உத்தரகாண்ட்

B) தெகிரி அணை – 2) மத்தியப்பிரதேசம்‌, மகாராஷ்டிரா, இராஜஸ்தான்‌

C) ஹிராகுட்‌ திட்டம்‌ – 3) ஆந்திர பிரதேசம்

D) சர்தார்‌ சரோவர்‌ திட்டம்‌        – 4) ஓடிஸா

A) 3 2 4 1

*B) 3 1 4 2

C) 4 3 2 1

D) 2 4 1 3

77) 40 மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 30 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக மாறினாள் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்?

A) 45 நாட்கள்

B) 60 நாட்கள்

C) 18 நாட்கள்

*D) 15 நாட்கள்

78) அருண் என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரம் மற்றும் நீளம் முறையே 18 செ,மீ மற்றும் 12 செ,மீ மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக பிரித்தால், ஒரு இணைகரத்தின் பரப்பளவு என்ன?

A) 108 செ மீ

*B) 54 செ மீ

C) 84 செ மி

D) 59 செ மீ..

79) சுருக்குக

2/7 + (1/4 × 3/2) – 5/6 = ?

A) 58/336

B) 24/336

*C) 125/168

D) 9/168

80) A:B = 4:6, B:C = 18:5 எனில், A:B:C இன் மதிப்பு என்ன?

A) 72:108:25

B) 18:12:5

C) 72:96:5

*D) 12:18:5

81) எந்த சிறிய எண்ணில் இருந்து 12 ஐ கழிக்க அது 20, 25, 35 மற்றும் 40 மீதியின்றி வகுபடும்?

A) 1,388

B) 1,400

*C) 1,412

D) 1,548

82) ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் அதன் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

A) 4

*B) 8

C) 16

D) 5

83) 8,000 இக்கு 10 சதவீத வட்டி வீத ஆண்டு வட்டியில் ஓராண்டுக்கு (அரையாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டால்) கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

A) 800

B) 1,299

C) 420

*D) 820

84) இரண்டு பகடைகள் ஒரு சேர உருட்டப்படுகின்றன. கிடைக்க பெரும் முக மதிப்புகளின் கூடுதல் 13 ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*A) 1

B) 1/6

C) 1/36

D) 36

85) ஒரு அரைக்கோளத்தின் மேல் ஓர் உள்ளீடற்ற உருளையை பொருத்திய வடிவத்தில் அமைந்த ஒரு கிண்ணத்தின் விட்டம் 14 செட்,மீ மற்றும் உயரம் 13 செ,மீ எனில் அதன் கொள்ளளவை காண்க?

A) 1642.54

*B) 1642.67

C) 1642.74

D) 1642.80

86) 0.02 மற்றும் 0.32 ஆகியவற்றின் சராசரி விகிதத்தை காண்க?

*A) 0.08

B) 8

C) 0.8

D) 8/10

87) ஒரே வகையான இரு அளவுகளை வகுத்தல் மூலம் ஒப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

*A) விகிதம்

B) விகித சமம்

C) வட்டி

D) சதவீதம்

88) ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கின்றன எனில் 21 நாட்களில் எத்தனை மிதிவண்டிகளை உற்பத்தி செய்யும்?

A)  140

B) 167

*C) 147

D) 210

89) 2:10:13 இந்த விகிதத்தின் ஒவ்வொரு பங்கையும் சதவீதமாக மாற்றுக?

A) 16%, 30%, 54%

*B) 8%, 40%, 52%

C) 28%, 20%, 52%

D) 22%, 30%, 38%

90) 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் சராசரி 8 எனில், x – இன் மதிப்பை காண்க?

A) 13

B) 14

C) 12

*D) 13

91) 5/6  – (1/4 ÷ 2/3) = ?

*A) 11/24

B) 2/3

C) 1/2

D) 22/11

92) பின்வரும் தொடர் வரிசையில் அடுத்த உறுப்பை காண்க

1, 2, 5, -2, 9, -6, 13 ….?

A) 17

*B) -10

C) 10

D) -12

93) ஒரு பையனை பார்த்து கண்ணன் இவன் என் தந்தையின் ஒரே மகனின் மகன் என்று கூறுகிறார் எனில் கண்ணன் அந்த பையனுக்கு என்ன வேண்டும்?

A) மகன்

B) தாத்தா

C) பேரன்

*D) அப்பா

94) ஆறால் வகுப்படக்கூடிய மூன்று இலக்க இயல் எண்களின் எண்ணிக்கையை காண்க?

*A) 150

B) 221

C) 166

D) 16

95) ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊக்குவிப்பதற்கான நிகழ்தகவு x/3 மற்றும் சரியான விடையை ஊக்குவிக்க இயலாமல் இருப்பதற்கான நிகழ்தகவு x/5 எனில், x இன் மதிப்பை காண்க?

A) 15/2

B) 45/8

C) 15/4

*D) 15/8

96) பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண்ணை காண்க?

69, 55, 26, 12, 4

*A) 12

B) 4

C) 26

D) 69

97) Is என்பது 26 எனவும் was என்பது 38 எனவும் குறிக்கப்படுகிறது எனில், Are என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

A) 24

B) 71

*C) 57

D) 44

98) 16 2/3% என்பது 40 எனில், அந்த முழு எண் என்ன?

*A) 240

B) 350

C) 360

D) 500

99) ஒரு துணியின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விலையில் 20% தள்ளுபடி என்றால், துணியின் விற்பனை விலை எவ்வளவு?

A) 268

*B) 176

C) 168

D) 186

100) முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி என்ன?

A) 5.5

B) 54

*C) 46

D) 48