Contents
இந்தியப் பொருளாதாரம் வினாக்கள்… 24
*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
அறிவியல் வினாக்கள்
1) காச நோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு எது?
*A) நுரையீரல்
B) கல்லீரல்
C) இதயம்
D) மண்ணீரல்
2) டோக்கோஃபெரால் என்று அழைக்கப்படும் வைட்டமின் எது?
A) வைட்டமின் B
B) வைட்டமின் B12
*C) வைட்டமின் E
D) வைட்டமின் K
3) வாரிசெல்லா என்பது எந்த நோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி?
A) கக்குவான் இருமல்
*B) சின்னம்மை
C) போலியோ
D) டைஃபாய்டு
4) ஒருவருடைய உடல் சுகாதாரம் பாதிப்படைய காரணம் என்ன?
A) மரபியல் கோளாறுகள்
B) வைட்டமின் குறைபாடுகள்
C) தொற்றுக்கள் மற்றும் ஒருவருடைய வாழ்க்கை முறைகள்
*D) மேற்கண்ட அனைத்தும்
5) அம்மை வைரஸ் எந்த வடிவம் கொண்டது?
*A) செங்கல் வடிவம்
B) சுருள் வடிவம்
C) புல்லட் வடிவம்
D) தலை பிரட்டை வடிவம்
6) எந்த வைட்டமின் குறைபாட்டால் ‘ஹீலோசிஸ்’ நோய் ஏற்படுகிறது?
*A) வைட்டமின் B2
B) வைட்டமின் B5
C) வைட்டமின் B6
D) வைட்டமின் B12
7) ‘சிப்லீஸ்’ என்பது எவ்வகை நோய்க்கு எடுத்துக்காட்டு?
A) பாக்டீரியா நோய்
B) வைரஸ் நோய்
C) ஒட்டுண்ணி நோய்
*D) பால்வினை நோய்
8) இந்திய மக்களின் உடல்நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், சில காரணங்களால் எதிர்மறைப் போக்கு காணப்படுகிறது.
மேலே கூறியவற்றிற்கு பின்வருவனவற்றில் சரியான விடையை தேர்வு செய்க.
(i) எய்ட்ஸ் கிராமப்புறங்களில் அதிக அளவு காணப்படுவதால்
(ii) எய்ட்ஸ் நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுவதால்
iiii) இதய நோய் மற்றும் புற்றுநோய் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுவதால்
(iv) இதய நோய் மற்றும் புற்றுநோய் நகர்ப்புறங்களில் அதிகமாக காணப்படுவதால்
A) (iii) மட்டும்
*B) (i) மற்றும் (iii)
C) (ii) மற்றும் (iv)
D) மேற்கண்ட அனைத்தும்
9) பின்வருவனவற்றுள் பரவா நோய்க்கு எடுத்துக்காட்டு எது?
A) எபோலா
B) SDB
*C) கண்புரை
D) சிகா நோய்
10) ‘ஆஸ்டியோ மலாசியா’ எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
A) வைட்டமின் B1
B) வைட்டமின் B5
*C) வைட்டமின் D
D) வைட்டமின் K
நடப்பு நிகழ்வுகள்
1) பசுமை பட்டாசுகளின் டெசிபல் அளவு என்ன?
A) 50 to 70
B) 70 to 100
*C) 100 to 130
D) 110 to 120
2) UPI அடிப்படையிலான Credit card ஐ அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது?
A) SBI
B) HTFC
C) BOB
*D) IDFC
3) தனிப்பெருங்கருணை நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
*A) அக்டோபர் 5
B) நவம்பர் 7
C) நவம்பர் 18
D) டிசம்பர் 12
4) மத்திய அரசின் ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் திட்டத்தின் கீழ் டால்பின் திட்டத்தை செயல்படுத்த எந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?
*A) தமிழ்நாடு
B) கேரளா
C) குஜராத்
D) ராஜஸ்தான்
5) பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
(i) தூத்துக்குடி மாவட்டம் துலுக்கர் பட்டியில் இரண்டாம் கட்ட அகல ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
(ii) துலுக்கர்பட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
A) (i) மட்டும் சரி
B) (ii) மட்டும் சரி
C) இரண்டும் சரி
*D) இரண்டும் தவறு
6) இந்தியாவில் தபால் அலுவலக சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A) 1877
*B) 1898
C) 1715
D) 1953
7) இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை மற்றும் அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
A) 2002
*B) 1993
C) 2010
D) 1974
8) வைஷாலி இந்தியாவின் எத்தனையாவது பெண் கிராண்ட் மாஸ்டர்?
A) 1
B) 7
*C) 3
D) 4
9) ‘ஜன்ஜாதீய் கௌரவ் திவாஸ்’ என்று அனுசரிக்கப்படுகிறது?
A) டிசம்பர் 21
B) அக்டோபர் 14
C) அக்டோபர் 27
*D) நவம்பர் 15
10) தெலுங்கானா மாநிலத்தில் எத்தனை சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன?
A) 40
*B) 119
C) 200
D) 223
Unit 4 வினாக்கள்
01 கீழ்க்காணும் கூற்றுகளுள் தவறானது எது?.
கூற்று ஒன்று :1577 ஆம் ஆண்டு தம்பிரான் வணக்கம் என்ற புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது.
கூற்று இரண்டு: 1709 ஆம் ஆண்டு முழுமையான அச்சகம் வியாசர்பாடியில் சீகன்பால்கு என்பவரால் தொடங்கப்பட்டது.
கூற்று மூன்று: 1812 ஆம் ஆண்டு ஞானப்பிரகாசம் திருக்குறளைப் பதிப்பித்து வெளியிட்டார்.
கூற்று ஒன்று மற்றும் மூன்று தவறு.
கூற்று இரண்டு மட்டும் தவறு.
*கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு .
கூற்று ஒன்று மட்டும் தவறு.
02 பனையோலையில் கையால் எழுதப்பட்ட பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?.
A உ.வே.சா.
*B சீ.வை.தாமோதரம் பிள்ளை.
C அபிரகாம் பண்டிதர்.
D கால்டுவல்.
03 நடைமுறையில் உள்ள இந்துப் பழமை வாதத்தை முதலில் கேள்விக்கு உள்ளாக்கியவர் யார்?.
Aஅயோத்திதாச பண்டிதர்.
B முடிசூடும் பெருமாள்.
C பாரதியார்.
*D இராமலிங்க அடிகள்.
04 14 வரிச் செய்யுளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் ?
A கால்டுவல்.
*B பரிதிமாற்கலைஞர்.
C மறைமலை அடிகள்.
D சீ.வை .தாமோதரம் பிள்ளை.
05 ஜீவிதசரித சுருக்கம் என்பது யாருடைய சுயசரிதை ஆகும்.?
A அயோத்திதாசர்.
B மயிலை சின்னத்தம்பி ராஜா.
*C சீனீவாசன் ரெட்டைமலை.
D சிங்காரவேலன்.
06 சமத்துவ சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?
A இராமலிங்க அடிகள்.
B அயோத்திதாசர் பண்டிதர்.
*C முத்துக்குட்டி.
D ஆபிரகாம் பண்டிதர்.
07 திராவிடர் சமாசம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
A ரெட்டைமலை.
*B அயோத்திதாசர்.
C மயிலை சின்னதம்பி.
D சிங்காரவேலன்.
1800 ஆண்டுகளுக்க்கு முன் தமிழர்கள் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
*A கனகசபை.
B பாரதிதாசன்.
C பாரதியார்.
D ஈராஸ் பாதரியார்
.
09 சென்னை ஐக்கிய கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A 1909.
B 1910.
*C 1912.
D 1916.
10 பிரதிநித்துவம் இல்லையேல் வரி இல்லை என்று கூறியவர் ?
A தியாகராயர்.
*B நடேசன்.
C டி.எம் நாயர்.
D சுப்பராயலு ரெட்டியார்.
11 பொருந்தாத நபர் யார்?
A சுப்பராயலு ரெட்டியார்.
*B சுப்பராயன் .
C முனுசாமி நாயுடு.
D கே.வி.ரெட்டி.
.
12 ஆந்திரா பல்கலைகழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
*A 1926.
B 1927.
C 1924.
D 1929.
Unit 5 வினாக்கள்
1. இந்தியத் தேர்தல் ஆணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது.
2. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி அரசியல் அமைப்பின் பிரிவு 324 குறிப்பிடுகிறது.
3. இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம். ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது.
4. இந்திய தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர், குடியரசு தலைவர்.
A. ஒன்று, இரண்டு, மற்றும், மூன்று, சரி.
*B. இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி.
C. மூன்று, மற்றும், நான்கு, சரி.
D. அனைத்தும் சரி.
2. பொருத்துக
1. ஓரா குழு 1. 1990.
2. தினேஷ் கோசாமி குழு 2. 1993.
3. இந்திரஜித் குப்தா குழு 3. 1998.
4. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் 4. 2005.
A. 3 2 1 4.
B. 4 3 2 1
*c. 2 1 3 4.
D. 1 2 3 4.
3. இந்தியத் தேர்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி இந்திய அரசியலமைப்பின் பகுதி 15 ல் குறிப்பிடப்படுகிறது.
2. வயது வந்தோர் வாக்குரிமை பற்றி இந்திய அரசியலமைப்பு பிரிவு 326 விளக்குகிறது.
3. இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் ரமாதேவி.
4. இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்.
A. ஒன்று, மற்றும், மூன்று, சரி.
B. இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி.
C. ஒன்று, இரண்டு, மற்றும், மூன்று, சரி.
*D. அனைத்தும் சரி.
4. நீதிப்புனராய்வு பற்றிய கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1. நீதிப்புனராய்வு பற்றிய கோட்பாடு கனடாவில் உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிப்புனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது.
III. நீதிப் புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் குறைக்க முடியாது.
A. ஒன்று, மற்றும், மூன்று, சரி.
B. ஒன்று, மற்றும், இரண்டு, சரி.
*C. இரண்டு, மற்றும் மூன்று சரி.
D. அனைத்தும் சரி.
5. லோக் அதாலத் பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. லோக் அதாலத் உரிமை இயல் நீதிமன்றத்திற்கு சமமானது லோக் அதாலத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
2. 1987 ஆம் ஆண்டு சட்டபூர்வ பணிகளுக்கான
அதிகாரச் சட்டம் லோக் அதாலத்தை நிரந்தரமாக அமைக்க வழிவகை செய்தது.
3. இந்தியாவில் முதல் முதலாக லோக் அதாலத் நடைமுறைப்படுத்திய மாநிலம் மகாராஷ்டிரா.
4. குடும்பச் சண்டை லோக்அதாலத் நீதிமன்றத்தின் கீழ் வராது.
A. ஒன்று, மூன்று, மற்றும் நான்கு சரி.
B. இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி.
*C. ஒன்று, இரண்டு, மற்றும், மூன்று, சரி.
D. அனைத்தும் சரி.
6. பின்வருவனவற்றைப்
பொருத்துக
A. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டம் 1. 2002.
B. பண மோசடித் தடுப்புச் சட்டம் 2. 2010.
C. இந்திய நிறுவனச் சட்டம் 3. 2013.
D. இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் 4. 2014.
A. 1 2 4 3
*B. 2 1 3 4.
C. 3 1 2 4.
D. 1 2 3 4.
7. பின்வருவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
1. சந்தானம் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த நாள் 1964 மார்ச் 31.
2. மத்திய புலனாய்வு அமைப்பின் முதல் இயக்குனர் தரும்நாத் பிரசாத் கோலி.
3. மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனர் மற்றும் இதர ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் இல்லாதவர் சபாநாயகர்.
4. மத்திய புலனாய்வுக் குழுவின் தேர்வுக் குழுத் தலைவர் குடியரசு தலைவர்.
A. இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி.
B. ஒன்று, மூன்று, மற்றும் நான்கு சரி.
*C. ஒன்று, இரண்டு, மற்றும் மூன்று சரி.
D. அனைத்தும் சரி.
8. மத்திய கண்காணிப்பு ஆணையம் பற்றி பின்வரும் கூற்றுகளில் பொருந்தாதவை எவை?
A. மத்திய கண்காணிப்பு ஆணையத் தேர்வுக் குழுவில் இடம்பெறாதவர் கேபினட் செயலக தலைமைச் செயலாளர்.
B. மத்திய கண்காணிப்பு ஆணைய தேர்வுக் குழுவின் தலைவர் பிரதமர்.
*C. தேர்தல் குழுவில் பரிந்துரைக்கப்படுபவர்களை நியமனம் செய்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதி.
D. மத்திய கண்காணிப்பு ஆணையர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.
9. லோக்பால் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1963 ஆம் ஆண்டு லோக்பால் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் எல் எம் சிங்வி.
2. முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் மொரார்சி தேசாய்
3. லோக்பால் அமைப்பு ஆனது மத்திய அமைச்சர்கள், செயலாளர்கள், மாநில அதிகாரிகள் போன்ற அனைவரையும் விசாரிக்கும் அதிகாரம் பெற்றது.
4. 1968 ஆம் ஆண்டு, லோக்பால் மசோதா முதன்முதலில் மக்கள் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
லோக்பால் அமைப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் சாந்தி பூசன்.
A.ஒன்று, இரண்டு, மற்றும், மூன்று, சரி.
B. இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி.
C. மூன்று, மற்றும், நான்கு, சரி.
*D. அனைத்தும் சரி.
10. சட்டத்தின் ஆட்சி என்னும் பதத்தை உருவாக்கியவர் யார்?
A. பிளாட்டோ
*B. Daisy.
C. ஜான் ரஸ்கின்
D. அரிஸ்டாட்டில்
11. பின்வருவனவற்றுள் தவறான இணையைக் காண்க.
A. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
B. நீதித்துறையானது நிர்வாக துறையில் இருந்து பிரிப்பதை பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 50.
C. உச்ச நீதிமன்றம் ஒரு சுதந்திரமான நீதித்துறை என கூறியவர் மான்டஸ் கியூப்.
*D. உச்சநீதிமன்றத்தின் அதிகாரம், மற்றும் வடிவம் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 124 இல் இருந்து 148 வரை.
12. மாவட்ட நீதிபதியை நியமனம் செய்பவர் யார்?
A. குடியரசு தலைவர்
B. உயர் நீதிமன்ற நீதிபதி
*C. ஆளுநர்
Unit 7 வினாக்கள்
1) 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் யார் தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை அமைத்தனர்?
A) சர்தார் வல்லபாய் பட்டேல்
*B) லாலா ரஜபதி ராய்
C) ஜவகர்லால் நேரு
D) மோதிலால் நேரு
2) சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
கூற்று ஒன்று: 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூர்யா சன் கைது செய்யப்பட்டார்.
கூற்று இரண்டு: கைது செய்யப்பட்ட சூர்யா சென் 1934 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்.[
A) கூற்று ஒன்று மட்டும் சரி
B) கூற்று இரண்டு மட்டும் சரி
*C) கூற்று ஒன்று மற்றும. இரண்டு சரி
D) கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு
3) கரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
A) 1927 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை
B) 1927 ஜனவரி முதல் செப்டம்பர் வரை
C) 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை
*D) 1927 பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை
4) லாகூர் சிறைச்சாலையில் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்?
A) 1931 மார்ச் 21
B) 1931 மார்ச் 22
*C) 1931 மார்ச் 23
D) 1931 மார்ச் 20
5) 1919 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத்து மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் யார்?
A) மௌலானா முஹம்மது அலி
B) முகமது அலி ஜின்னா
C) மௌலானா சௌகத் அலி
*D) மகாத்மா காந்தி
6) மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அமைப்பதற்கு எந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
A) லாகூர்
B) கான்பூர்
*C) நாக்பூர்
D) மீட்பூர்
7) மோதிலால் நேரு மற்றும் சி ஆர் தாஸ் ஆகியோரால் சுயராஜ்யக் கட்சி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
A) 1923 பிப்ரவரி 1
*B) 1923 ஜனவரி 1
C) 1923 ஜனவரி 11
D) 1923 பிப்ரவரி 11
8) 1917 இந்திய தேசிய காங்கிரஸின் எங்கு நடைபெற்ற மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைமை வகித்தார்?
A) பம்பாய்
*) கொல்கத்தா
C) லக்னோ
D) சென்னை
9) சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
கூற்று ஒன்று: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி முகமது அலி ஜின்னா ஆவார்
கூற்று இரண்டு: இவரை சரோஜினி நாயுடு அவர்கள் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தார்
A) கூற்று ஒன்று மட்டும் சரி
B) கூற்று இரண்டு மட்டும் சரி
*C) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி
D) கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு
10) கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் ரௌலட் சட்டத்திற்கு எதிராக கைது செய்யப்படாதவர் யார்?
A) காந்தி
B) டாக்டர் சத்தியபால்
*C) லாலா ரஜபதி ராய்
D) சைபுதீன் கிச்சலு
11) சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
கூற்று ஒன்று: 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரிகொடா இயக்கம் துவங்கப்பட்டது.
கூற்று இரண்டு: இந்த இயக்கமானது காந்தியடிகளால் பர்தோலி எனும் இடத்தில் துவங்கப்பட்டது.
A) கூற்று ஒன்று மட்டும் சரி
*B) கூற்று இரண்டு மட்டும் சரி
C) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி
D) கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு
12) பின்வருவனவற்றுள் எந்த இடத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெறவில்லை
A) தமிழ்நாடு
B) கேரளா
*C) கர்நாடகா
D) மேற்கு வங்காளம்
வரலாறு வினாக்கள்
1) பிற்காலப் பாண்டியர்கள் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யார் தலைமையில் எழுச்சி பெற்றனர்?
C) மாறவர்மன் குலசேகர பாண்டியன்
2) பின் வருபவனவர்களுள் வயலூர் கல்வெட்டு யாருடையது?
3) பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் சரஸ்வதி பண்டாரங்கள் என அழைக்கப்படுவது எது?
D) கோவில்களில் உள்ள சேமிப்பகங்கள்
4) சீன மன்னன் குப்லாய்கான் உடன் நட்புறவு மேற்கொண்டிருந்த பாண்டிய மன்னன் யார்?
5) சோழர்கள் காலத்தில் தீக்குளித்த கங்கா தேவியார் மற்றும் உடன்கட்டை ஏறிய வானவன் மாதேவி பற்றிக் குறிப்பிடும் செப்பேடு எது?
6) முதலாம் பராந்தக சோழனால் வேத பாடசாலை நடத்துவதற்காக மானியம் வழங்கப்பட்டதைக் கூறும் கல்வெட்டு எது?
7) சோழர்கள் காலத்தில் சிவ ஞான போதம் என்ற நூலினை இயற்றியவர் யார்?
8) தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 1000 ஆவது ஆண்டு விழா எப்பொழுது நடைபெற்றது?
9) உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் கோவில்கள் யுனெஸ்கோவால் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது?
10) பல்லவர்களின் படை வலிமை மற்றும் போர் முறை பற்றிக் குறிப்பிடும் சான்று எது?
D) வேலூர் பாளையம் செப்பு பட்டயம்
11) லட்சத்தீவினை வெற்றி கொண்ட பல்லவ மன்னன் யார்?
12) பல்லவர் நிர்வாகத்தின் கீழ் கோட்டங்கள் எத்தனை இடம் பெற்றிருந்தன
Unit 9 வினாக்கள்
1) கீழ்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க.
கூற்று: ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை அதிக அளவிலான வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி இடமாக இருக்கிறது.
காரணம்: தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28%, லாரி உற்பத்தியில் 19 சதவீதம், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீத பங்கினை கொண்டுள்ளது.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
C) கூற்று சரி காரணம் தவறு.
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
2) தமிழ்நாடு மாநிலமாக உருவாகும் பொழுது எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
A) 15
B) 18
C) 12
*D) 13
3) பொருத்துக:
A) கொல்லிமலை 1) வேலூர்.
B) ஏலகிரி மலை 2) சேலம்.
C) கல்வராயன் மலை 3) நாமக்கல்.
D) சேர்வராயன் மலை 4) கள்ளக்குறிச்சி.
*A) 3,1,4,2
B) 3,2,4,1
C) 3,2,1,4
D) 2,4,3,1
4) அதிக பரப்பளவு காடுகளைக் கொண்ட முதல் நான்கு மாவட்டங்களை வரிசைப்படுத்துக.
A) கோயம்புத்தூர், ஈரோடு, வேலூர்,, தர்மபுரி
*B) தர்மபுரி, கோயம்புத்தூர்,, ஈரோடு,, வேலூர்
C) தர்மபுரி, வேலூர், ஈரோடு, கோயம்புத்தூர்
D) வேலூர், கோயம்புத்தூர்,, தர்மபுரி, ஈரோடு
5) கிழக்கு தொடர்ச்சி மலையின் தொட்டில் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
A) திருச்சிராப்பள்ளி
*B) விழுப்புரம்
C) கள்ளக்குறிச்சி
D) செங்கல்பட்டு
6) பெண்களுக்கு பாதுகாப்பாக கருதப்படும் தமிழக நகரம் எது?
A) மதுரை
B) திருச்சி
C) கோவை
*D) சென்னை
7) பொருளாதார சுதந்திர குறியீட்டில் தமிழகம் வகிக்கும் இடம் யாது?
A) முதலிடம்
*B) இரண்டாம் இடம்
C) மூன்றாம் இடம்
D) நான்காம் இடம்
8) தமிழகம் இந்திய அளவில் வேளாண் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியதில் கீழ்க்கண்ட எந்த இடத்தை வகிக்கிறது?
A( 1
B) 2
*C) 3
D) 4
9) கூற்று மற்றும் காரணத்தை கருத்தில் கொள்க.
கூற்று: மருத்துவ சுற்றுலா விற்காக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுள் 40% பேர் தமிழகத்திற்கே வருகின்றனர்.
காரணம்: தமிழகம் சிறந்த மருத்துவ சேவை மற்றும் சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ளதால் சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
10) தமிழக வளர்ச்சி பாதையில் சிறப்பு குநாம்சத்தை வெளிப்படுத்தும் சீரிய திட்டமாக அறியப்படுவது எது?
*A) மதிய உணவு திட்டம்
B) சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
C) தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
D) தொழில் பேட்டைகள்
இந்தியப் பொருளாதாரம் வினாக்கள்
1) முழு வேலைநிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை இல்லாமல் இருப்பது என குறிப்பிட்டவர் யார்?
*A) ஜே எம் தீம்ஸ்
B) ஆல்பிரட் மார்ஷல்
C) ஆடம்ஸ்மித்
D) லயனல் ராபின்ஸ்
புவியியல் வினாக்கள்
2) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று – 1. உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் சுழல் வேலையின்மை ஏற்படுகிறது
கூற்று – 2. கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு பிறழ்ச்சி வேலையின்மை எனப்படும்.
கூற்று – 3. சில நேரங்களில் படித்து கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வேலைகிடைப்பது இல்லை அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர் இது கற்றோர் வேலையின்மை எனப்படும்
*A) கூற்று 1 மற்றும் 2 தவறு
B) கூற்று 2 மற்றும் 3 தவறு
C) கூற்று 3 மட்டும் தவறு
D) அனைத்தும் சரி
3) பிறழ்ச்சி வேலையின்மை, அமைப்புசார் வேலையின்மை மற்றும் திறந்த வேலையின்மை____ இல நிலவுகிறது?
A) கிராமப்புற பகுதிகள்
*B) நகர்ப்புற பகுதிகள்
C) குறைந்த தொழில்நுட்பம் கொண்ட பகுதிகள்
D) பேரூராட்சி பகுதிகள்
4) ஜெ எம் கிங்ஸ் வேலைவாய்ப்பு வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்னும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
A) 1976
B) 1959
*C) 1936
D) 1984
5) தவறான கூற்றை கண்டறிக
*A) பயிர் செய்யப்படும் மொத்த பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 87 விழுக்காடு ஆகும்.
B) தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவ மழையாகும் அக்டோர் டிசம்பர்
C) தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன
D) உலக அளவில் இந்தியா மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ளது
6) மறைநீர் எனும் பதம் 1990 ஆம் ஆண்டு______ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A) அமல்கம் டார்லிங்
B) டேனியல் ஹெட்டைன்
C) வில்லியம் ஹார்வி
*D) டோனி ஆலன்
7) உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் ____ வயது வரையிலும் உள்ளவர்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்?
*A) 15 முதல் 60 வரை
B) 18 முதல் 58 வரை
C) 30 முதல் 58 வரை
D) 20 முதல் 60 வரை
8) இடைக்கால வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத்தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்?
A) அலாவுதீன் கில்ஜி
B) முகமது பின் துக்ளக்
*C) பெரோஸ் ஷா துக்ளக்
D) சிக்கந்தர் லோடி
9) கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று – 1. வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ், நிலவரியை செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
கூற்று – 2. வட இந்தியாவில் ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நில வரியை நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தினர்.
கூற்று – 3. நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்பட்ட மகல்வாரி முறை. இதில் நில வரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.
A) கூற்று 2 மற்றும் 3 சரி
B) கூற்று 1 மட்டும் சரி
*C) கூற்று 1 மற்றும் 3 சரி
D) அனைத்தும் கூற்றுகளும் சரி
10) கீழ்கண்ட சட்ட திருத்தங்கள் நில சீர்திருத்தம் சார்ந்த திருத்தச் சட்டங்களை தேர்வு செய்க?
1. முதலாவது திருத்தச் சட்டம்
2 இரண்டாவது திருத்தச் சட்டம்
3. ஆறாவது திருத்தச்சட்டம்
4. ஒன்பதாவது திருக்கச்சட்டம்
A) 2 மற்றும் 3 மட்டும் சரி
*B) 1 மற்றும் 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 4 மட்டும் சரி
D) 1 மற்றும் 3 மட்டும் சரி
11) குத்தகை சீர்திருத்த சட்டத்தின் இலக்குகளில் அல்லாதவற்றை தேர்வு செய்க
2. குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
3. நில உடைமையளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்
4. நில உடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது
12) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
புவியியல் வினாக்கள்
ற சொல்______ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?
A) கிரேக்கம்
*B) இலத்தின்
C) பாரசீகம்
D) உருது
2) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.
கூற்று – 1: நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு அமெரிக்கா ஆகும் .
கூற்று – 2: இந்தியாவில் 1872 ஆம் ஆண்டில் முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கூற்று – 3: 1881 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
*A) கூற்று 2 மற்றும் 3 மட்டும்
B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்
C) கூற்று 1 மற்றும் 2 மட்டும்
D) மேற்கண்ட அனைத்தும்
3) தமிழ்நாட்டில் எது மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது?
A) அரியலூர்
B) பெரம்பலூர்
*C) நீலகிரி
D) தர்மபுரி
4) பின்வரும் மதங்களை அவற்றுடன் தொடர்புடைய வழிபாட்டுத் தளங்களுடன் பொருத்துக .
A) புத்த மதம் – 1) அகியாரி
B) சமண மதம் – 2) விஹாராம்
C) ஜூடாய்ஸ மதம் – 3) பசாதி
D) ஜொராஸ்டிரிய மதம் – 4) சினகாக்
A) 4 1 2 3
B) 2 1 4 3
*C) 2 3 4 1
D) 3 4 1 2
5) பொருத்துக
A) உலக மக்கள் தொகை தினம் – 1) மே 21
B) பன்னாட்டுத் தாய்மொழி தினம் – 2) பிப்ரவரி 21
C) உலக மத நல்லிணக்க தினம் – 3) ஜூலை 11
D) உலக கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம் 4) ஜனவரி 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை
*A) 3 2 4 1
B) 3 4 2 1
C) 2 3 4 1
D) 4 3 1 2
6) மக்கள் இடப் பெயர்ச்சிக்கான காரணங்களில் அல்லாததை தேர்வு செய்க.
A) சமூக காரணங்கள்
B) பொருளாதார காரணங்கள்
C) அரசியல் காரணங்கள்
*D) எதுவும் இல்லை
7) கூரான மூக்கு, செங்குத்தான நெற்றி, இளஞ்சிவப்பு / ஆரஞ்சு நிறத்தோல், புலப்படக்கூடிய புருவ முகடு, மற்றும் வண்ணமயமான கண்கள் / முடி போன்ற தோற்றத்தைக் கொண்ட இனக்குழு எது?
*A) காகசாய்டு
B) ஆஸ்ட்ரலாய்டு
C) மங்கோலாய்டு
D) நீக்ராய்டு
8) கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைத தேர்வு செய்க.
கூற்று – 1: இந்தியா 3 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகையுடன் உலகிலேயே மிக அதிக பழங்குடியின மக்களைக் கொண்டுள்ள நாடாகும்.
கூற்று – 2: இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குழுக்கள் காணப்படுகின்றன.
கூற்று – 3: இப்பழங்குடியினர்களில் பெரும்பாலானோர் நீக்ராய்டு, ஆஸ்ட்ரலாய்டு மற்றும் மங்கோலாய்டு இனங்களைச் சாந்தவராவர்.
A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்
B) கூற்று 1 மற்றும் 2 மட்டும்
*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்
D) மேற்கண்ட அனைத்தும்
9) கீழ்க்கண்ட மொழிகள் குறித்த சரியான இணைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுக.
1. ஆங்கிலம் தவிர்த்து 22 மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2. 1967 ஆம் ஆண்டில் 21 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த்ன் மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
3. 1992 ஆம் ஆண்டில் 71 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தின் மூலம் கொங்கனி மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகியவை சேர்க்கப்பட்டன.
4. 2003 ஆம் ஆண்டில் 92 வது அரசியலமைப்பு சட்டத்திருத்ததின் மூலம் போடோ டோக்ரி மைதிலி மற்றும் சாந்தளி ஆகியவை சேர்க்கப்பட்டன.
A) 1 இணை
B) 2 இணைகள்
C) 3 இணைகள்
*D) 4 இணைகள்
10) உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா ____சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
A) 1.7 சதவிகிதம்
B) 4.24 சதவிகிதம்
C) 3.42 சதவிகிதம்
*D) 2.4 சதவீதம்