குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1. இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தகுதி உடைய ஒருவரை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக குடியரசு தலைவர் நியமனம் செய்வார்.
2. இந்திய அரசியலமைப்பில் பகுதி 5 மற்றும் பிரிவு 76 இல் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பற்றி குறிப்பிடுகிறது.
3. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்களிக்க உரிமை உண்டு.
4. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தனிநபர் சார்பாகவோ அல்லது மாநிலங்கள் சார்பாகவோ, வாதிட முடியும்.
A. இரண்டு மற்றும் மூன்று சரி.
B. மூன்று மற்றும் நான்கு சரி.
C. அனைத்தும் சரி.
*d. ஒன்று மற்றும் இரண்டு சரி.
2. காலிசா என்பது —
*A.அதிகாரிகள் ஊதியநிலம்
B. அரசு நிலங்கள்
C. சுல்தானுக்குக் கட்டுப்பட்ட நிலங்கள்
D.. அறக்கட்டளைகளுக்கான நிலம்
3) ஆரிய சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1866
B. 1867
*C. 1875
D. 1872
4. பொருத்துக:
A. மா.போ. சிவஞானம் 1. அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம்.
B. எம்ஜிஆர் 2. தமிழரசு கழகம்.
C. சி.ப. ஆதித்தனார் 3. சுதந்திரா கட்சி.
D. ராஜகோபால் ஆச்சாரி 4. நாம் தமிழர்.
A. 2,1,3,4
*B. 2,1,4,3
C. 2,3,1,4
D. 3,2,1,4
5 ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்த முதல் தமிழக வீரர் ?.
A கட்டபொம்மன்.
B மருது சகோதரர்கள்.
C ஊமைத்துரை.
*D பூலித்தேவர்.
6 கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று – 1: தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்பஆறுகள் எனப்படுகின்றன.
கூற்று – பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
கூற்று – 3: இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள்எனப்படும். நீரின் அளவு மழைப் பொழிவிற்குஏ ற்றாற்போல் மாறுபடுகிறது.
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 1 மற்றும் 3 சரி
C) கூற்று 3 மற்றும் 3 சரி
*D) அனைத்து கூற்றுகளும் சரி
7. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை காண்க.
1. நாடாளுமன்ற அவைகளில். உரை நிகழ்த்தவும் தகவல் அனுப்பவும் குடியரசு தலைவருக்கு உரிமை உண்டுஎன பிரிவு 86 குறிப்பிடுகிறது.
2. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெற்றுள்ளார் என பிரிவு 85 குறிப்பிடுகிறது.
3. இந்திய நாடாளுமன்றம் பற்றி பிரிவு 79 குறிப்பிடுகிறது.
4. இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்பு உரையை பற்றி பிரிவு 87 குறிப்பிடுகிறது.
A. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.
B. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.
*C. அனைத்தும் சரி.
D. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.
8 சந்தைப் பொருளாதாரம் உருவாக்கிய சுல்தான்
A. குட்புதின் ஐபக்
B. இல்துமிஸ்
*C. அலாவுதின் கில்ஜி
D. முகமதுபின் துக்ளக்
9 வளம் மிகுந்த மண்ணின் PH மதிப்பு என்ன?
A) 3 – 6
*B) 6 – 7
C) 8 – 11
D) 2 – 7
10 சத்யார்த பிரகாஷ் என்னும் நூலை எழுதியவர் யார்?
*A. சாமி தயானந்த சரஸ்வதி
B. தாதாபாய் நௌரோஜி
C. ரவீந்திரநாத் தாகூர்
D. ஜோதிபா புலே
11 தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு எது?
A) கிருஷ்ணா
B) மகாநதி
*C) கோதாவரி
D) காவேரி
12. நீதிக் கட்சியை திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்தவர் யார்?
*A. அறிஞர் அண்ணா
B. தந்தை பெரியார்
C. குமாரசாமி
D. ராஜாஜி
13 கீழ்கானும் கூற்றுகளுள் எத்தனை கூற்றுகள் சரியானது?.
கூற்று 1 வேலுநாச்சியார் சிவகங்கையின் இளவரசி ஆவார்.
கூற்று 2 வேலுநாச்சியார் திண்டுக்கல் கோபால நாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
கூற்று 3 மருது சகோதரர்கள் உதவியுடன் மீண்டும் சிவகங்கை ராணி ஆனார்.
கூற்று 4 இந்தியாவில் பிரஞ்சு ஆகிக்கத்தை எதிர்த்து முதலில் போராடிய பெண்மணி இவரே.
A 4
B 1
*C 2
D 3
14. சபாநாயகர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை காண்க?
1. மக்களவை கலைக்கப்பட்டால் சபாநாயகரின் பதவி காலியாகும்.
2. நாடாளுமன்ற வாக்கெடுப்பின் பொழுது சபாநாயகர் முதலில் வாக்களிக்க வேண்டும்.
3. சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி பிரிவு 93 குறிப்பிடுகிறது.
4. 14வது மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.
A. இரண்டு மூன்று நான்கு தவறு.
*b. ஒன்று மற்றும் இரண்டு தவறு.
C. ஒன்று இரண்டு மற்றும் மூன்று தவறு.
D. அனைத்தும் தவறு.
15 மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்த சுல்தான்
A.அலாவுதின் கில்ஜி
B. பால்பன்
*C. பெரோஷ்
D முகமதுபின் துக்ளக்
16 கிராபைடில் கார்பன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன?
A) உலோகப் பிணைப்பு
B) அயனிப் பிணைப்பு
*C) சக பிணைப்பு
D) வாண்டர்வால் பிணைப்பு
17 சரியான கூற்றுக்களை தேர்வு செய்க
கூற்று ஒன்று கேசவ சந்திர சன் அவரது முயற்சியால் சிறப்பு திருமண சட்டம் இயற்றப்பட்டது
கூற்று இரண்டு இது 1872 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
கூற்று மூன்று இது சிவில் திருமண சட்டம் என்றும் பூர்வீக திருமண சட்டம் என்றும் அழைக்கப்படும்.
A. கூற்று ஒன்று மட்டும் சரி
B. கூற்று இரண்டு மட்டும் சரி
C. கூற்று மூன்று மட்டும் சரி
*D. கூற்று ஒன்று இரண்டு மூன்றும் சரி
18) இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது?
A) கல்கத்தா
*B) ஹைதராபாத்
C) நாக்பூர்
D) மும்பை
19. சரியான கூற்றை தேர்ந்தெடு.
கூற்று ஒன்று: பொது வினியோகத் திட்டம் 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கூற்று இரண்டு: இதன் நோக்கம்மானிய விலையில் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்குவது.
A. கூற்று ஒன்று சரி.
B. கூற்று இரண்டு சரி.
*C. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி.
D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு.
20. பொருத்துக.
A. குடியரசு தலைவரின் அவசர சட்டம் 1. பிரிவு 53.
B. குடியரசு தலைவர் முப்படைகளின் தளபதி 2. பிரிவு 361.
C. குடியரசு தலைவரின் அரசியல் சட்ட பாதுகாப்பு 3. பிரிவு 123.
D. இந்திய குடியரசு தலைவரின் தேர்தல் முறை 4. பிரிவு 55.
*a. 3 1 2 4.
B. 2 3 1 4.
C. 4 3 2 1.
D. 3 4 1 2.
21 அபுல்ஹாசன் யாமினிக் குஸ்ரு என்பவர்
A.அல்பருணி
B. ஹாசன்நிகாமி
C. அப அப்துல்லா முகமது
*D. அமிர் குஸ்ரு
22 பாளையக்காரர் முறை எந்த உடன்படிக்கை மூலம் விலக்கி கொள்ளப்பட்டது?.
A சென்னை உடன்படிக்கை.
B மங்களூர் உடன்படிக்கை.
C சமாதான உடன்படிக்கை.
*D கர்நாடக உடன்படிக்கை.
23 பின்வருவனவற்றுள் எந்த சேர்மம் தீயணைப்பானில் பயன்படுத்தப்படுகிறது?
A) Na cC
*B) Na HCp
C) Na2 Co3
D) Na OH
24) பெண் கல்வியை ஊக்குவிக்க விவேகவர்த்தினி எனும் செய்தித்தாள் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
*A. 1876
B. 1881
C. 1882
D. 1867
25) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க
கூற்று – 1: இந்தியாவில் உள்ள மேக்னடைட்படிவுகளில் ஜார்கண்ட் மாநிலம் மட்டும் 72 சதவீதபங்கினைக் கொண்டுள்ளது.
கூற்று – 2: நாட்டின் மொத்த இரும்புத் தாது உற்பத்தியில் கர்நாடகா மாநிலம் 25 சதவீதம் உற்பத்திசெய்து முதன்மையான உற்பத்தியாளராகத் திகழ்கிறது
கூற்று – 3: ஒடிசா மாநிலம் 21 சதவீத உற்பத்தியுடன் இரண்டாம் நிலையில்உள்ளது
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மற்றும் 3 சரி
C) கூற்று 2 மட்டும் தவறு
*D) கூற்று 3 மட்டும் சரி
26. குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற பதவிகளை ஒரே நேரத்தில் வகுத்தவர் யார்.
A. பக்ருதீன் அலி முகமது.
*B. முகமது இதயத்துல்லா.
C. நீலம் சஞ்சீவி ரெட்டி.
D. சங்கர தயாள் சர்மா.
27. முதல் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசால் எங்கு எப்பொழுது நடத்தப்பட்டது?
*A. சென்னை 2015
B. மதுரை 2015
C. கோயம்புத்தூர் 2016
D. திருச்சி 2016
28 கடிதங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்ற ஒட்டககாரர்களை குறிப்பிட்டவர் யார்?
*A.அபு அப்துல்லா
b.அபுல் ஹாசன் யாமினி குஸ்ரு
c. அல்பெருணி
d. அப்துல் ரசாக்
29 காலின் ஜாக்ஸனுக்கு பதிலாக ஆட்ச்சியராக நியமிக்கப்பட்டவர் யார்?.
A இராபர்ட் சன்.
B எட்வர்டு கிளைவ்.
*C எஸ் ஆர் லூசிங்டண்.
D மேஜர் பானர்மேன்.
30 அதிக அளவு நைட்ரஜனை உள்ளடக்கிய உரம் எது?
A) அமோனியம் சல்பேட்
B) கால்சியம் அமோனியம் நைட்ரேட்
*C) யூரியா
D) சோடியம் நைட்ரேட்
31) புனே சர்வஜனிக் சபா எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
A. 1870 மே 16
B. 1870 ஏப்ரல் 16
*C. 1870 ஏப்ரல் 2
D. 1870 மே 2
32) மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது?
A) இரும்பு
B) செம்பு
“C) தாமிரம்
D) வெள்ளி
33. பெண் சிசு கொலையை தடுத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் எது?
A. வரும் முன் காப்போம்
B. புதுமைப்பெண்
*C. தொட்டில் குழந்தை
D. நமக்கு நாமே
34 அலைய் தர்வசா -கலைப்பாணி
*A. இந்தோ சரசானிக்
b. திராவிட பாணி
c. செல்சக்-துருக்கிய பாணி
d. ஹசராபாணி
35. பிரதமர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல.
1. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர்.
2. பிரதமரின் ஆலோசனை பேரில் மற்ற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
3. முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் மொரார்ஜி தேசாய்.
4. திட்டக்குழு, தேசிய வளர்ச்சி குழு, தேசிய ஒருமைப்பாட்டு குழு, மாநிலங்களுக்கு இடையேயான குழு, நிதி ஆயோக் போன்ற குழுக்களின் பதவி வலி தலைவராக செயல்படுகிறார்.
A. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.
*b. அனைத்தும் சரி.
C. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.
D. இரண்டு மற்றும் மூன்று சரி.
36 கீழ்கானும் கூற்றுகளை ஆராய்க?.
கூற்று கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் பாளையக்காரர்களை ஒன்றினைத்து தென்இந்திய கூட்டமைப்பை உருவாக்கினார்.
காரனம் இந்த கூட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்தது அது திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்று அழைக்கப்பட்டது.
A கூற்று சரி காரனமும் சரி ஆனால் காரனம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
B கூற்று தவறு ஆனால் காரனம் சரி கூற்று காரனத்தை விளக்கவில்லை.
C காரனம் தவறு ஆனால் கூற்று சரி.
*D கூற்று தவறு ஆனால் காரனம் சரி.
37. பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க.
கூற்று : நல்ல உரம் என்பது காரத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
காரணம் : அதிக காரத்தன்மை கொண்ட மண் தாவரங்களின் வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை
A கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C) கூற்று தவறு காரணம் சரி
*D) கூற்று சரி காரணம் தவறு
38) தாதாபாய் நௌரோஜியால் இந்திய சங்கம் இங்கிலாந்தில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
*A. 1865
B. 1863
C. 1867
D. 1872
39) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க
கூற்று – 1: பண்டைய காலத்தில் மைக்கா யுனானி மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டது
கூற்று – 2: மைக்கா மின்தொழிலக வளர்ச்சியால் மைக்கா மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது
கூற்று – 3: அப்ராக் வகை ஒருநல்ல தரமான மைக்காவாகும்
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 1 மற்றும் 3 சரி
*C) கூற்று 2 மற்றும் 3 சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
40. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் 16.11.2021 அன்று புதிய வகை வணிகப் பெயர் கொண்ட சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பெயர் என்ன?
A. அல்ட்ராடெக்
B. இந்தியா சிமெண்ட்ஸ்
C. ராம்கோ
*D. வலிமை
41. பொருத்துக.
A. ஆளுநரின் தன் விருப்ப உரிமை 1. பிரிவு 161.
B. ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம் 2. பிரிவு 163.
C. ஆளுநரின் நிர்வாகம் 3. பிரிவு 213.
D. ஆளுநரின் அவசர சட்டம் 4. பிரிவு 154.
A. 3 2 1 4.
*b. 2 1 4 3.
C. 3 1 4 2.
D. 4 2 1 3.
42. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்வு செய்க
1] பாபர் தாம் செல்ல இருந்த இடம் இந்தியா குறித்த தகவல்களை பட்டுப்பாதை வழியாக மத்திய ஆசிய நாடுகள் மேற்கொண்ட வர்த்தகம் வழங்கியது
2] பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு திலாவர்கான் லோடியின் எதிரியான தவுலத் கான் லோடியாலும் மேவர் மன்னர் ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூது குழுக்களை பாபர் சந்தித்தார்
3] பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது தமக்கு உதவி புரிவதாகக் கூறி பின்னர் பின் வாங்கிய தௌலத் கான் லோடியின் படைகளை பானிபட் போர்க்களத்தில் வெற்றி கொண்டார்
4] இப்ராஹிம் லோடிக்கு எதிரான போரில் பாபர் வெற்றி பெற்றமைக்கு காரணம் சரியான போர் வியூகங்களும் பீரங்கிகளைப் பயன்படுத்தியமையுமே ஆகும்
A] i, ii
*B] i, iv
C] i , iii
D] i , ii , iv
43 வேலூர் கிளர்ச்சிக்கான உடனடி காரனம் எது?.
A என்பிள்டு ரக துப்பாக்கி.
B கொலுப்பு தடவப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்.
*C புதிய தலைபாகை.
D உடை சீர்திருத்தம்.
44 தனிம வரிசை அட்டவணையில் மூன்று வகையான தனிமங்களையும் கொண்டுள்ள ஒரே தொகுதி எது?
*A) P தொகுதி
B) S தொகுதி
C) F தொகுதி
D) A தொகுதி
45) சரியான கூற்றினை தேர்வு செய்க
கூற்று ஒன்று இண்டிகோ கிளர்ச்சி 1859 முதல் 1860 வரை நடைபெற்றது
கூற்று இரண்டு இந்த கிளர்ச்சி முதல் முதலில் வெடித்த இடம் நடியா ஆகும்
A. கூற்று ஒன்று மட்டும் சரி
*B. கூற்று இரண்டு மட்டும் சரி
C. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி
D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு
46. ஆளுநரை பற்றிய கீழ்கண்ட வாக்கியங்களில் தவறானது எது
A. மாநில வழக்கறிஞரை நியமனம் செய்பவர் ஆளுநர்.
*b. மாநிலங்களின் பல்கலைக்கழக வேந்தரை ஆளுநர் நியமனம் செய்கிறார்.
C. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை ஆளுநர் நியமனம் செய்கிறார்.
D. ஆளுநர் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்கிறார்.
47) இந்தியாவில் முதல் சணல் ஆலை எங்கு தொடங்கப்பட்டது?
*A) ரிஷ்ரா
B) செராம்பூர்
C) ஹௌரா
D) திட்டக்கா
48 தீரன் சின்னமலையோடு தொடர்புடைய இடம் எது?.
A திண்டுக்கல்.
B கோயம்புத்தூர்.
C வேலூர்.
*D ஓடாநிலை.
49. அரை வெப்ப நிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம் எது?
A) குளோரின்
B) காரியம்
C) மெர்குரி
*D) பிரோமின்
50. பொருந்தாத இணையை தேர்ந்தெடு
A. இன்னுயிர் காப்போம்/செங்கல்பட்டு
*B. மக்களைத் தேடி மருத்துவம்/சென்னை.
C. காலை உணவு திட்டம்/மதுரை.
D. வானவில்/திருச்சி.
51. ஆளுநரை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
1. மாநில ஆளுநரின் அனுமதி இல்லாமல் சட்டப்பேரவையில் பண மசோதாவை அறிமுகப்படுத்த முடியும்.
2. மாநில நிதிநிலை அறிக்கையை ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்னரே சமர்ப்பிக்கப்படும்.
3. மாநில அவசரகால நிதிநிலை நெருக்கடியின் பொழுது ஆளுநர் உண்மையான நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.
4. ஆளுநர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார்.
A. ஒன்று மற்றும் மூன்று சரி.
B. இரண்டு மற்றும் நான்கு சரி.
C. அனைத்தும் சரி.
*d. இரண்டு மற்றும் மூன்று சரி.
52) நீல் தர்ப்பன் எனும் நூலை எழுதியவர் யார்?
*A. தீனபந்து மித்ரா
B. ரவீந்திரநாத் தாகூர்
C. சாமி தயானந்த சரஸ்வதி
D. ராஜாராம் மோகன் ராய்
53) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று – 1: மழை பொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக் கட்டிகளைக் கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர்
கூற்று – 2: படை படைத்திரள் மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது
கூற்று – 3: மேகத்தின் குளிர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய பனி கட்டியாக ஆலங்கட்டி உருவாகிறது
A) கூற்று 1 மற்றும் 2 சரி
*B) கூற்று 1 மற்றும் 3 சரி
C) கூற்று 2 மற்றும் 3 சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
54. பின்வரும் வணிகர்கள் தொடர்பான இணைகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க;
a. சேத்-அயல் நாட்டு வாணிபத்தில் ஈடுபட்ட வணிகர்கள்
b. பாணிக்-உள்நாட்டு வாணிபத்தில் ஈடுபட்ட வணிகர்கள்
c. பஞ்சாரா-மொத்த வாணிபத்தில் ஈடுபட்ட வணிகர்கள்
*d. போரா-மேற்கு கடற்கரையில் வாணிபம் செய்த வணிகர்கள்
55. திருமண உதவி திட்டம் மற்றும் அவை யாருடைய பெயர்களில் வழங்கப்படுகிறது என்பதை சரியாக பொருத்துக:
A. முத்துலட்சுமி அம்மையார் 1. ஆதரவற்ற பெண்கள்.
B. டாக்டர் தர்மாம்பாள் 2. விதவையர் மகள்.
C. ஈவேரா மணியம்மை 3. கலப்புத் திருமணம்.
D. அன்னை தெரசா 4. விதவை மறுமணம்.
A. 3, 4,1, 2
*B. 3,4,2,1
C. 3,2,4,1
D. 3,1,4,3
56. பொருத்துக.
A. முதலமைச்சர் இன் நியமனம் பற்றி குறிப்பிடுவது 1. பிரிவு 167.
B. மாநில தலைமை வழக்கறிஞரை பற்றி குறிப்பிடுவது 2. பிரிவு 165.
C. முதலமைச்சரின் கடமைகள் பற்றி குறிப்பிடுவது 3. பிரிவு 164.
D. மாநிலங்களில் சட்ட மேலவை உருவாக்குதல் மற்றும் கலைக்கப்படுதல் பற்றி குறிப்பிடுவது 4. பிரிவு 169.
A. 2 3 4 1.
*b. 3 2 1 4.
C. 4 2 1 3.
D. 2 1 3 4.
57 வாய்மை எனப்படுவது யாதெனில் என்று வள்ளுவர் குறிப்பிடுவது?.
*A மற்றவற்க்கு தீங்குதராத சொற்க்களை பேசுவது.
B புறம் கூறாமை.
C பழி கூறாமை.
D இன்னாச்சொல்.
58. பின்வருவனவற்றுள் எது அமிலத்தன்மை வாய்ந்த உப்பு?
“A) Na2 So3
B) Na2 So4
C) Na Ho3
D) K2 So4
59 தவறான கூற்றினை தேர்வு செய்க
கூற்று ஒன்று கிழக்கிந்திய அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1866
கூற்று இரண்டு சென்னை மகாஜன சபை துவங்கப்பட்ட ஆண்டு 1882
A. கூற்று ஒன்று மட்டும் தவறு
*B. கூற்று இரண்டு மட்டும் தவறு
C. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு
D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி
60) அயன மண்டல ஈர காலநிலைப் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மண் உருவாக ஆகும் காலம் என்ன?
A) 400 ஆண்டுகள்
B) 300 ஆண்டுகள்
*C) 200 ஆண்டுகள்
D) 3000 ஆண்டுகள்
61. முகலாயர்கள் காலத்தில் எந்த நூற்றாண்டில் உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய வேளாண் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது?
a. 15-ஆம் நூற்றாண்டு
b. 16-ஆம் நூற்றாண்டு
*c. 17-ஆம் நூற்றாண்டு
d. 14-ஆம் நூற்றாண்டு
62 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வை. கோபாலசாமி அவர்களால் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
*A. 1994
B. 1996
C. 1989
D. 1982
63. பின்வருவனவற்றுள் ஆளுநரின் அதிகாரம் அல்லாதது எது?
A. சட்டமன்றம்.
*b. தூதரகம்.
C. நிதி.
D. நிர்வாகம்.
64 என்பும் உரியர் பிறர்க்கு என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார் ?.
A பன்புடையார்.
*B அன்புடையார்.
C ஒழுக்கம் உடையார்.
D வாய்மை உடையார்.
65. பின்வருவனவற்றுள் எது அமிலம்?
*A) சிலிக்கான் டையாக்சைடு
B) கால்சியம் ஆக்சைடு
C) சோடியம் ஆக்சைடு
D) பேரியம் ஆக்சைடு
66) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எந்த இடத்தில் வெளியிடப்பட்டது?
A. டெல்லி
B. மும்பை
C. கொல்கத்தா
*D. அலகாபாத்
67. விடுதலை சிறுத்தைகள் கட்சியை 1982 ஆம் ஆண்டு தொடங்கிய தலைவர் யார்?
*A. மலைச்சாமி
B. திருமாவளவன்
C. ராமதாஸ்
D. வை. கோபாலசாமி
68. சில்லேஸ்தா என்ற வீரர்கள் அக்பரின் எந்தப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்?
*a. குதிரைப்படை
b. காலாட் படை
c. ஆயுதப்படை
d. யானை படை
69. இந்திய சுதந்திரத்திற்கு பின் எத்தனை முறை சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது.
A. ஐந்து முறை.
B. இரண்டு முறை.
*c. மூன்று முறை.
D. ஆறு முறை.
70) பருத்தி விளைய ஏற்ற மன் வகை எது?
A) வண்டல் மண்
*B) கரிசல் மண்
C) செம்மண்
D) சரவணன்
71 விருந்தினரின் முகத்தை வள்ளுவர் எந்த மலரோடு ஒப்பிடுகிறார்?.
A சுர்ய காந்தி.
B ரோஜா.
C குவளை.
*D அனிச்சம்.
72. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
கூற்று: இரும்பு பொருட்கள் துருப்பிடித்தலில் நடைபெறும் வினை ஆக்ஸிஜன் ஏற்றம் ஆகும்.
காரணம்: ஏனெனில், இரும்பு அதன் ஆக்சைடுகளாக மாற்றப்படும்.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை
73 உலகத்தார் மனங்களில் வாழ்பவர் யார் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?.
A இன்சொல் பேசுபவர்.
*B உண்மை பேசுபவர்.
C கற்றறிந்தவர்
D பொருளுடையவர்.
74. அக்பரின் அவையிலிருந்தோரில் வருவாய் துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநரை தேர்வு செய்க;
a. அப்துல் ரஹிம்
b. தான்சேன்
*c. தோடர்மால்
d. தஸ்வன்
75) நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
*a. 1878
B. 1879
C. 1877
D. 1883
76 இவ்விரண்டும் கண்னென்ப வாழும் முயிர்க்கு என்று எவை இரண்டை வள்ளுவர் குறிப்பிடுகிறார்?.
A அன்பும் பண்பும்.
B எண்ணும் பொன்னும்.
*C எண்ணும் எழுத்தும்.
D எழுத்தும் சொல்லு
77.சபாநாயகர் தேர்தல் நடைபெற்ற ஆண்டுகளில் பொருந்தாதது எது?
A. 1952.
B. 1976.
*c. 1987.
D. 2024.
78) தக்கான கலகம் நடைபெற்ற இடம் எது?
A. மகாராஷ்டிரா
B. மும்பை
*C. புனே
D. மத்திய பிரதேஷ்
79 கீழே கொடுக்கப்பட்டுள்ள அக்பரிட் படையெடுப்புகளில் வழங்கபட்டுள்ள குறுயீடுகளை கொண்டு ஏறுவரிசையில் அமைந்திருப்பதை தேர்வு செய்க; .
1. சிந்து படையெடுப்பு
2. சித்தூர் படையெடுப்பு
3. காஷ்மீர் படையெடுப்பு
4.வங்காள படையெடுப்பு
a. 1, 2, 3, 4,
b. 4,3, 2, 1
c. 2, 1, 4, 3
*d. 2, 4, 1, 3
80 .உலக சுகாதார தினம்? (World Health Day)
A ஏப்ரல் 01
B ஏப்ரல் 05
*C) ஏப்ரல் 07
D ஏப்ரல் 10
81 .மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது?
(A)வருமான வரி
(B)சொத்து மற்றும் மூலதன வரி
C பண்டக மற்றும் பணி வரி
*(D) பங்காதாய மற்றும் இலாப வர
82. சமீபத்தில் தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற மண்பாண்டம் எந்த பகுதியை சேர்ந்தது
A) மயிலாடி
B) மணப்பாறை
* C) மானாமதுரை
D) மார்த்தாண்டம்
83 வரி வருமானங்களில் அடங்குவனவன
1 வருவாய் செலவுகள் மீது போடப்படு
2 சொத்துக்கள் மீது போடப்படும்
3 பொருள்கள் மீது போடப்படும்
4 பங்குகள் மற்றும் வட்டிகளின் ரசீது
கொடுக்கப்பட்ட குறியீடுளிலிருந்து சனியான கூற்றைத் தேர்ந்தெடு
1,வழங் 4
*(B)1,2 மற்றும் 3
(C) 3,4 மற்றும் 2
(D) மேலே உள்ள அனைத்தும்
84.ஏப்ரல் 2023 இல் உலக வங்கி கணிப்பின்படி இந்தியாவின் நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும்?
A 6.6 சதவீதம்
*B) 6.3 சதவீதம்
C 6.8 சதவீதம்
D 6.0 சதவீதம்
85 சொத்துக்களுக்கான வரி இந்தியாவில் யாரால் வசூலிக்கப்படுகிறது?
(A) மைய அரசு
(B) மாநில அரசு
C மைய மற்றும் மாநில அரசு
*(D)உள்ளாட்சி அரசு
86.தேசிய தொழில்நுட்ப தினம்? (National Technology Day)
A) மே 08
*B) மே 11
C) மே 20
D) மே 27
87 ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
(A) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
*(B) சிசாவ் வங்கி வனிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
C அத்திய செலாவணி மாற்று விகிதம்
(D) பொருளாதார வளாச்சி விகிறம்
88.பிரதமர் நரேந்திர மோடியின் ‘100 ஆவது மனதின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்ற நாள்?
A) 1மே 2023
* B) 30 ஏப்ரல் 2023
C) 5 மே 2023
D) 28 ஏப்ரல் 2023
89 கீழ்கண்டவற்றினை கவனத்தில் கொள்க.
i நடவடிக்கைகளின் கணக்கு
ii வாராந்திர அறிக்கை
iii பெறுதல் -செலுத்தல் அறிக்கை
iv வருட இருப்பு நிலைக் குறிப்பு
இவற்றுள் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கைகளை குறியீடுகள் மூலம் தெரிவு செய்க:
(ii), (iii) மற்றும் (iv)
(i) (iii) மற்றும் (iv)
*C (i), (ii) மற்றும் (iv)
(D) (i), (ii) மற்றும் (iii)
90 .OBC கணக்கெடுப்பை மேற்கொண்ட முதல் இந்திய மாநிலம் எது?
A) ஒடிசா
* B) பீகார்
C) தமிழ்நாடு
D) குஜராத்
91 மீள் ரெப்போ விகிதம் என்பது
1.வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதம்
2.வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதம்
3.வங்கி விகிதக் கொள்க
4.மாறும் தொகுப்பு வரையறை
(A) 1
*(B)2
(C)3
(D)4
92 .2023 – ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம்?
A) 150
*B) 161
C) 165
D 131
93 பின்வருவனவற்றுள் எது நிதி கொள்கையின் கருவி அல்ல?
(A)வரவு செலவு திட்டம்
(B)வரி
C பொதுகடன்
*(D)வங்கி வவீதம
94. 2023 – ஆம் ஆண்டுக்கான உ……………ஆனது பொது வருவாய் மற்றும் செலவுத் திட்டம் ஆகியவற்றில் விரும்பதக்க விளைவுகளை தருவதற்கும். தேசிய வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் விரும்பதகாத விளைவுகளை தடுப்பதற்கும் காரணமாக உள்ளது.
*(A) நிதிக்கொள்கை
B பணக்கொள்கை
(C) பேரிய பொருளாதார கொள்கை
(D)நிதி மற்றும் பணக் கொள்கை
95 கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை
(A)பணவியல் கொள்கை
(B)நிதியியல் கொள்கை
*(C)உள்ளடக்க நிதியம்
(D)விலை கட்டுப்பாடு
96 உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம்?
A) 150
*B)161
C)165
D) 131
97 பின்வருவனவற்றில் எது பணவியல் கோட்பாட்டின் முக்கிய குறிக்கோள் அன்று?
A. முழு வேலைவாய்ப்பு
*(B) மூலதனச் சந்தையை ஊக்குவித்தல்
(C) விலை நிலைத்தன்மை
D செலுத்துநிலை இருப்பினை பராமரித்தல்
98 .குகி பழங்குடியினர் முக்கியமாக காணப்படுவது?
A தமிழ்நாடு
*B) மணிப்பூர்
C) சிக்கிம்
D) அருணாசலப் பிரதேசம்
99 பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
A தொழிற்சங்கங்கள்
B வேலைநிறுத்தம்
C பூட்டுதல்கள்
*(D)ஊதியங்கள்
100.. சமீபத்தில் எந்த நபருக்கு சுரிநாம் நாட்டின் மிக உயரிய விருதான “கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி எல்லோ ஸ்டார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது?
A) நரேந்திர மோடி
B) மன்மோகன் சிங்
C) எஸ். ஜெய்சங்கர்
*D) திரௌபதி முர்மு