ஆன்சலிவன் பயிற்சி மையம் வழங்கும், பொதுப்பாடப் பிரிவு தேர்வு (1) வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றினைத் தேர்வு செய்க.

கூற்று ஒன்று 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் கலகத்திற்கு காரணம் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய புதிய ராணுவ விதிமுறை ஆகும்.

கூற்று இரண்டு இதனை அறிமுகப்படுத்தியவர் சர் ஜான் கிரடாக் ஆவார்.

A. கூற்று ஒன்று மட்டும் சரி

B. கூற்று இரண்டு மட்டும் சரி

C. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு

*D. கூற்று ஒன்று மட்டும் இரண்டு சரி

(E)விடை தெரியவில்லை

2. பின்வருவனவற்றுள் சரியாக அல்லாத ஒன்றை தேர்வு செய்க?

 A) சிந்துவெளி மக்கள் கண் காது தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக கட்டில் எனப்படும் ஒரு வகை மீனின் எலும்பை பயன்படுத்தினர்

B) செம்பு வெண்கலம் தங்கம் வெள்ளி பித்தளை ஆகிய உலோகங்களை அறிந்திருந்தனர்

*C) ஒட்டகங்களைக் கொண்டே இவர்கள் வெளிநாடுகளுடன் தரைவழி வாணிபம் மேற்கொண்டனர்

D) இவர்களின் உள்நாட்டு வாணிபம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் ஆவன காஷ்மீர் மற்றும் மைசூர்

(E)விடை தெரியவில்லை

3)  அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும்‌_____அரைக்கோளத்தில்‌ அமைந்துள்ளது?

A) வடமேற்கு 

*B) வடகிழக்கு 

C) தென்கிழக்கு 

D) தென்மேற்கு

(E)விடை தெரியவில்லை

4 கடைச்சங்க காலத்தில் தமிழ்ப்பணிசெய்த புலவர்களின் எண்ணிக்கை?.

A 46

*B 49

C 51

D 55

(E)விடை தெரியவில்லை

5 கலப்புப் பொருளாதாரம் …………………ஜ குறிக்கிறது

       A) சிறு மற்றும் பேரளவுத் தொழில்கள் இணைந்து செயல்படுதல்

*(B) பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுதல்

C உழைப்பு தொழில்நுட்பச் செறிவு மற்றும் மூலதன தொழில்நுட்பச் செறிவு இணைந்து செயல்படுதல்

D) தேசிய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல்

(E)விடை தெரியவில்லை

6. வரிசைப்படுத்துக.

A. இறையாண்மை சமய சார்பின்மை சமதர்மம் மக்களாட்சி குடியரசு.

B. இறையாண்மை சமய சார்பின்மை. குடியரசு மக்களாட்சி சமதர்மம்.

*C.இறையாண்மை சமதர்மம் சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசு.

D. மக்களாட்சி குடியரசு சமய சார்பின்மை இறையாண்மை சமதர்மம்.

(E)விடை தெரியவில்லை

7.நிதி ஆயோக் ‘ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2022’ பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம்?

A. குஜராத் 

b) கர்நாடகா

c) மகாராஷ்டிரம்

*d) தமிழ்நாடு

E) விடை தெரியவில்லை

8.மனிதனை மனிதனாக கருத முடியாமல் அவரது சாதியை வைத்து மட்டும் எடை போடும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிட்டவர் யார்?

A. விஜயன்.

B. மகாத்மா காந்தி.

*c. தந்தை பெரியார்.

D. இந்திரா சகானி.

(E)விடை தெரியவில்லை

9. சரியான கூற்றினைத் தேர்வு செய்க.

கூற்று ஒன்று விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதல் புரட்சி சந்தால் புரட்சியாகும்.

கூற்று இரண்டு இது 1854 முதல் 1855 வரை நடைபெற்றது.

*A. கூற்று ஒன்று மட்டும் சரி

B. கூற்று இரண்டு மட்டும் சரி

C. கூற்று ஒன்று மற்றும் இரண்டும் சரி

D. கூற்று ஒன்று மற்றும் இரண்டும் தவறு

(E)விடை தெரியவில்லை

10. லோக பாலா என்ற அலுவலரை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

*A) ஈரன்

B) சாஞ்சி

C) நாளந்தா

D) அலகாபாத்

(E)விடை தெரியவில்லை

11) இமயமலைகள் குறித்த கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க

 கூற்று – 1: மேற்கில்‌ சிந்துபள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார்‌ 2500 கிமீ நீளத்திற்குநீண்டு பரவியுள்ளது

கூற்று – 2: இம்மலைகள்‌ காஷ்மீர்‌ பகுதியில்‌ 200 கி.மீ அகலத்துடனும்‌, அருணாச்சலப்‌பிரதேசத்தில்‌ 500 கி.மீ அகலத்துடனும்‌ வேறுபடுகிறது

கூற்று – 3: பிரபலமான பாமீர்‌ முடிச்சு உலகின்‌ கூரை என அழைக்கப்படுகிறது

*A) கூற்று 1 மற்றும் 3 சரி

B) கூற்று 3 மட்டும் சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி 

D) அனைத்து கூற்றுகளும் சரி

(E)விடை தெரியவில்லை

12 சரியான தொடரை கண்டறிக.

A நாளங்காடி என்பது இரவு நேரக் கடை.

B அல்லங்காடி என்பது பகல் நேரக் கடை.

C ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்ச்சாலை கிடைத்தது பூம்புகார்.

*D கொற்கை அருகில் இருந்த உவரியிலிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

(E)விடை தெரியவில்லை

13 பின்வரும் அமைப்புகளில் எது இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது?

*(A)தேசிய புள்ளியியல் அலுவலகம்

(B)மாநில புள்ளியியல் அலுவலகம்

C இந்திய புள்ளியியல் அலுவலகம்

(D)இந்திய ரிசர்வ் வங்கி

(E) விடை தெரியவில்லை

14. முகவுரை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

1. பெருவாரி யூனியன் வழக்கு முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி என குறிப்பிடுகிறது.

2. கேசவானந்த பாரதி வழக்கு முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என குறிப்பிடுகிறது.

3. இந்திய அரசியலமைப்பில் முகவுரை ஒரு முறை திருத்தப்பட்டது.

4. முகவுரையை அமெரிக்க அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது.

A. இரண்டு மற்றும் மூன்று தவறு.

*b. ஒன்று மற்றும் இரண்டு தவறு.

C. ஒன்று இரண்டு மூன்று தவறு.

D. அனைத்தும் சரி.

(E)விடை தெரியவில்லை

15ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (EPI)  எத்தனை அளவீடுகளைக் கொண்டுள்ளது?

*A. 4

      B) 8

      C) 6

      D) 10

      E) விடை தெரியவில்லை

16. எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் தரவில்லை எனில் நாங்கள் வரி கொடுக்க மாட்டோம் என்ற கூற்றை கூறியவர் யார்?

*a. நடேசன் ஆர்.

B. முத்தையா.

C. சுப்புராயிலோ.

D. ஆர் கே சண்முகம்.

(E)விடை தெரியவில்லை

17. கூற்றை ஆராய்க.

கூற்று ஒன்று :பிரம்ம ஞான சபையை நிறுவியவர் ராஜாராம் மோகன் ராய்.

 கூற்று இரண்டு: இது 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

 கூற்று மூன்று: தத்துவ போதனை சபையை நிறுவியவர் தேவேந்திரநாத் தாகூர்.

  கூற்று நான்கு :இது 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

*A. கூற்று ஒன்று, மூன்று, மற்றும் நான்கு சரி

B. கூற்று ஒன்று மற்றும் நான்கு சரி

C. கூற்று இரண்டு மற்றும் மூன்று சரி

D. கூற்று ஒன்று, இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சரி

(E)விடை தெரியவில்லை

18 படைக்கொட்டில் என்பது?.

A படை வீறர்கள் தங்கும் இடம்.

B படை வீறர்கள் பயிற்சி செய்யும் இடம்.

*C ஆயுதங்கள் வைக்கப்பட்ட இடம்.

D குதிரைகள் கட்டிவைக்கும் இடம்.

(E)விடை தெரியவில்லை

19) பொருத்துக 

A) பெரிய இமயமலை – 1) சிவாலிக்

B) சிறிய இமய மலைகள் – 2) இமாத்திரி

C) வெளி இமயமலை – 3) பூர்வாஞ்சல்

D) கிழக்கு இமயமலை – 4) ஹிமாச்சல்       

A) 3 1 4 2

B) 2 3 4 1

C) 4 1 2 3

*D) 2 4 1 3

(E)விடை தெரியவில்லை

20……………அமைப்பானது கார்ல் மார்க்ஸ் கொள்கையை முழுவதுமாக உள்ளடக்கியது.

*(A)Socialist சமதர்ம பொருளாதாரம்

B)Capitalist முதலாளித்துவ பொருளாதாரம்

C)Mixed கலப்புப் பொருளாதாரம்

D) Dualistic இரட்டைப் பொருளாதாரம்

E விடை தெரியவில்லை

21. பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல. ?

A. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என அழைத்தவர் ஹெர்னஸ் பர்னர்.

B. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று அழைத்தவர் நானா பல்கிவாலா.

C. முகவுரை இந்திய அரசியல் அமைப்பின் ஜாதகம் எனக் கூறியவர் டாக்டர் முனிசி.

D. இந்திய அரசியல் அமைப்பு எங்கள் நீண்ட நாள் கனவு மற்றும் ஆசை எனக் கூறியவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.

A.ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.

B. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.

C. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.

*d. அனைத்தும் சரி.

(E)விடை தெரியவில்லை

22 உலகிலேயே மிக நீளமான நதிச் சுற்றுலா கப்பலான ‘கங்கா விலாஸ்’ இவ்விடங்களுக்கு இடையே இயக்கப்பட்டது

A)கொல்கத்தா – கொழும்பு

B)இந்தூர் – டாக்கா

*C) வாரணாசி – திப்ரூகர் சுமார் 3,200 கி. மீ

D)புது டெல்லி – கன்னியாகுமரி

E)விடை தெரியவில்லை

23. இட ஒதுக்கீடு பற்றிய கூற்றுகளில் எவை தவறானவை அல்ல.

A. 30 டிசம்பர் 1993 ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

B. 1994 ம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் இச்சட்டத்திற்கு குடியரசு தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

C. இட ஒதுக்கீட்டு கொள்கை 75 வது சட்ட திருத்தத்தின் மூலம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

D. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை முன் தேதியிட்டபடியே 1992 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

A. ஒன்று மற்றும் மூன்று சரி.

B. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.

C. அனைத்தும் சரி.

*d. ஒன்று இரண்டு மற்றும் நான்கு சரி.

(E)விடை தெரியவில்லை

24 ஓரலகு நிறையுடைய பொருளின் நிலையை மாற்றுவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் ஆற்றலின் அளவே, —- என்று அழைக்கப்படுகிறது.

A. வெப்ப ஏற்புத்திறன்

B. தன்வெப்ப ஏற்புத்திறன் 

*C. உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன் 

D. மோலார் (மூலக்கூறு) வெப்ப ஏற்புத்திறன் 

(E)விடை தெரியவில்லை

25 1.03 மீட்டர் அளவுள்ள மேலும் பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ள புத்தர் சிலை கிடைத்துள்ள மாவட்டம்  எது?.

*A திருவாருர்.

B காஞ்சிபுரம்.

C நாகைப்பட்டிணம்.

D தஞ்சாவூர்.

(E)விடை தெரியவில்லை

26) ____ஆறுகள் தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது? 

A) கிருஷ்ணா 

B) கோதாவரி 

*C) நர்மதை 

D) தபதி

(E)விடை தெரியவில்லை

27.இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எங்கிருந்து தருவிக்கப்பட்டது?

A அமெரிக்கா

B இங்கிலாந்து

*C முந்தைய சோவியத் ரஷ்யா (USSR)

  (D)பிரான்ஸ்

 (E)விடைதெரியவில்லை

28. பொருந்தாத இணையை காண்க.

A. அடிப்படை உரிமை அமெரிக்கா.

B. அடிப்படை கடமை ரஷ்யா.

*c. அரசு வழிகாட்டுதலும் நெறிமுறை கோட்பாடுகளும் இங்கிலாந்து.

D. அவசரகால நிதிநிலை நெருக்கடி ஜெர்மனி.

(E)விடை தெரியவில்லை

29 108-ஆவது இந்திய அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?

*A) நாகபுரி, மகாராஷ்டிரம்

B) இந்தூர்

C)ஹைதராபாத்

D)ஜோத்பூர்

E)விடை தெரியவில்லை

30. எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது?

A. 105வது சட்டத் திருத்தம்.

*b. 103 வது சட்ட திருத்தம்.

C. 106 ஆவது சட்ட திருத்தம்.

D. 99 ஆவது சட்டத் திருத்தம்.

(E)விடை தெரியவில்லை

31 வெப்ப இயக்கவியல் அமைப்பு ஒன்றிலிருந்து வெளிப்படும் வெப்பத்தைஅல்லது அவ்வமைப்பினால் உட்கவரப்படும் வெப்பத்தை அளக்கப் பயன்படும்கருவி எது? 

A. கலோரிமீட்டர் 

*B. தெர்மோமீட்டர் 

C. அனிமோமீட்டர்

 D. பாரோமீட்டர்

(E)விடை தெரியவில்லை

32) இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது? 

*A) சிலிக்கா ஏரி 

B) கொல்லேறு ஏரி

C) புலிகாட் ஏரி

D) பழவேற்காடு ஏரி

(E)விடை தெரியவில்லை

33. எந்த ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என்று கருதி, அதற்கு தடை சட்டம் இயற்றப்பட்டது?

A. 1818

B. 1828

C. 1817

*D. 1829

(E)விடை தெரியவில்லை

34 மௌரிய பேர்ரசர் அசோகர் மற்றும் அவரது பேரன் தசரதாவும் ஆதரித்த மதம் எது?.

*A ஆசிவகம்.

B புத்தம்.

C சமணம்.

D வைணவம்.

(E)விடை தெரியவில்லை

35. கீழ்வருவனவற்றை ஆராய்க

கூற்று – 1: ஹரப்பா மக்கள் அன்றாட தேவைகளுக்கு பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களை பயன்படுத்தினர்

கூற்று – 2: இவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் சிவப்பு வண்ணம் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது

A) கூற்றுகள் இரண்டும் சரி

*B) கூற்று ஒன்று சரி இரண்டு தவறு

C) கூற்று ஒன்று தவறு இரண்டு சரி 

D) கூற்றுகள் இரண்டும் தவறு

(E)விடை தெரியவில்லை

36 ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் ஆனையம் பின்வரும் கூற்றுப்படி சரியானது எவை? 

A)நீட் தேர்வு தொடர்புடையது

B)ஆன்லைன் ரம்மி தொடர்பானது

C)தமிழகப் பள்ளிகளில் சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு அமைக்கப்பட்டது.

*D) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

E.)  விடை தெரியவில்லை

37.இந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்து வந்தன

*(A) .M.விஸ்வேஸ்வரயா

B)நேரு

C) S.N.அகர்வால்

(D)Μ.Ν. ராய்

(E)விடை தெரியவில்லை

38. யூனியன் பிரதேசத்திற்கு லெப்டினன்ட் கவர்னரை நியமிப்பவர் யார்.

A. உச்ச நீதிமன்ற நீதிபதி.

*b. ஜனாதிபதி.

C. உயர் நீதிமன்ற நீதிபதி.

D. மேற்கூறிய எவரும் இல்லை.

(E)விடை தெரியவில்லை

39. பொருத்துக.

A. சட்டநாதர் ஆணையம் 1951.

B. செண்பக துரைராஜ் வழக்கு 1971.

C. மண்டல் ஆணையம் 1979.

D. இந்திரா சஹானி வழக்கு 1992.

*a. 2 1 3 4

B. 4 3 1 2

C.   2 4 1 3

D. 1 3 4 2

(E)விடை தெரியவில்லை

40 மீன்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும். எனில், மின்னோட்டம் ஒரு — அளவாகும். 

* A. ஸ்கேலார்

 B. வெக்டார்

 C. டென்சார்

 D. பரிமானமற்ற எண் 

(E)விடை தெரியவில்லை

41. தவறானதைத் தேர்வு செய்க.

 ஒன்று :பாண்டிச்சேரி உடன்படிக்கை

இரண்டு: பாரிஸ் உடன்படிக்கை

மூன்று: கர்நாடகா உடன்படிக்கை

நான்கு: மைசூர் உடன்படிக்கை

A. ஒன்று தவறு

B. இரண்டு தவறு

C. மூன்று தவறு

*D. நான்கு தவறு

(E)விடை தெரியவில்லை

42 ரோமானிய நாணயங்கள் செரிந்து காணப்படும் பகுதி எது?

A மதுரை.

B வேலூர்.

C சென்னை.

*D கோயம்புத்தூர்.

(E)விடை தெரியவில்லை

43 5 – ஆவது உலகத் திருக்குறள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A)கனடா

*B)அமெரிக்கா

C)பிரான்ஸ்

D)கன்னியாகுமரி

(E)விடை தெரியவில்லை

44. மனிதவள மேம்பாடு பற்றிய தவறான கூற்றை காண்க?

A. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் 1965 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

*b. 2013 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாடு வளர்ச்சி குறியீடு அறிக்கை வெளியிடப்படவில்லை.

C. 2023 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாடு குறியீடு வளர்ச்சியில் இந்தியா 134 ஆவது இடம் பிடித்துள்ளது.

D. 20 20 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு குறியீடு வளர்ச்சியில் இந்தியா 131ஆம் இடம் பிடித்துள்ளது.

(E)விடை தெரியவில்லை

45) மினிக்காய்‌ மற்றும்‌ அமினித்‌ தீவு என்று அழைக்கப்படுவது?

A) அந்தமான் நிக்கோபார் தீவு 

*B) லட்சத்தீவு

C) மாலத்தீவு 

D) பாரன் தீவு

(E)விடை தெரியவில்லை

46.கூற்று (A) ஏழாவது ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்றது

காரணம் ® : முதன்முறையாக பொதுதுறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது

A)(A) மற்றும் ® இரண்டும் சரி. ஆனால் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

*(B) (A) மற்றும் ® இரண்டும் சரி, மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கம்

 C) (A) சரி ஆனால் ® தவறு

D)(A) தவறு ஆனால் ® சரி

E)விடை தெரியவிlல்லை

47 காற்றில் ஈரப்பதத்தின் அளவு உயரும்போது ஒலியின் திசைவேகம் —. 

A. குறையும் 

* B. அதிகரிக்கும் 

C. மாறுபடாது

 D. மியொலியை மட்டும் பாதிக்கும்

(E)விடை தெரியவில்லை

48. டெல்லி தலைநகராக மாற்றப்பட்ட ஆண்டு மற்றும் சட்ட திருத்தத்தை கண்டறிக.

*a. 1991 69 ஆவது சட்ட திருத்தம்.

B. 1978 44வது சட்ட திருத்தம்.

C. 1976 42 ஆவது சட்ட திருத்தம்.

D. 1971. 24 ஆவது சட்டத் திருத்தம்.

(E)விடை தெரியவில்லை

49. ஜோதிபாய் புலே ஒடுக்கப்பட்டவர்களுக்கு பள்ளியை எந்த ஆண்டு நிறுவினார்?

*A. 1852

B. 1851

C. 1842

D. 1848

(E)விடை தெரியவில்லை

50 இந்தியாவின் 79 – ஆவது கிராண்ட்மாஸ்டர் யார்?

A)ஆதித்யா மிட்டல்)

B)எம். பிரணேஷ்

C)பரத் சுப்ரமணியன்

*D. பிரனேஷ்

E. விடை தெரியவில்லை

51. தெய்வ புத்திர சஹானு சாஹி என்ற பட்டத்துடன் தொடர்புடைய மன்னர் யார்?

A) முதலாம் சந்திரகுப்தர்

*B) சமுத்திரகுப்தர்

C) இரண்டாம் சந்திரகுப்தர்

D) குமாரகுப்தர்

(E)விடை தெரியவில்லை

52 பெரிபுலஸ் என்பதன் பொருள்?.

A மாலுமி.

B கடல் வணிகர்.

*C கடல் வழிகாட்டி.

D மேற்கண்ட எதுவுமில்லை.

(E)விடை தெரியவில்லை

53) கிளைமேட் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது? 

*A) கிரேக்கம் 

B) லத்தின் 

C) பாரசீகம்

D) உருது

(E)விடை தெரியவில்லை

54. பலப்பரிமான வறுமை குறியீட்டில் 20 20 ஆம் ஆண்டு இந்தியாவின் மதிப்பு எவ்வளவு?

A. 0.456.

B. 0.789.

*c. 0.123.

D. மேற்கூறிய எதுவும் இல்லை.

(E)விடை தெரியவில்லை

55 ஒளியியல் சைகைகளை மின் சைகைகளாக மாற்றும் p-n சந்தி டையோடு-வின் பெயர் என்ன?

A. ஒளி உமிழ்வு டையோடு

B. லேசர்

 * C. ஒளி டையோடுகள்  photo diode

 D. செனார் டையோடு

(E)விடை தெரியவில்லை

56.கீழ்க்கண்டவற்றுள், திட்டத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் திட்டக்குழுவுடன் தொடர்புடையது எது?

A)திட்ட குழு

*(B)தேசிய வளர்ச்சிக்குழு

C) நிதிக் குழு

(D)இந்திய பாராளுமன்றம்

(E) விடை தெரியவில்லை

57. பின்வருவனவற்றுள் குடி உரிமை பற்றிய சரியான கூற்றுக்களை காண்க?

A. குடியுரிமை சட்டம் 1955 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

B. குடி உரிமை சட்டம் ஒன்பது முறை திருத்தப்பட்டது.

C. காமன்வெல்த் குடியுரிமை 2003 இல் நிற்கப்பட்டது.

D. குடி உரிமை இந்திய அரசியலமைப்பின் பகுதி இரண்டில் குறிப்பிடப்படுகிறது.

A. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.

B. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.

C. ஒன்று மற்றும் மூன்று சரி.

*d. அனைத்தும் சரி.

(E)விடை தெரியவில்லை

58. சரியல்லாத ஒன்றை குறியீடுகள் மூலம் தேர்வு செய்க 

1 கவிராஜா காஞ்சியை கைப்பற்றினார்

2 தேவராஜனால் வசுபந்து ஆதரிக்கப்பட்டார்

3 நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது அறிஞர்களை ஆதரித்தவர் சக்ராதித்தர்

A) 1 மட்டும்

B) 1 மற்றும் 2 மட்டும்

*C) 2 மற்றும் 3 மட்டும்

D) அனைத்தும்

(E)விடை தெரியவில்லை

59. மங்கள் பாண்டே தூக்கில் இடப்பட்ட நாள் எது?

A. 1857 ஏப்ரல் 6

B. 1857 ஏப்ரல் 9

*c. 1857 ஏப்ரல் 8

D. 1857 ஏப்ரல் 7

(E)விடை தெரியவில்லை

60 இந்தியாவில் நடைபெற உள்ள 18 – வது ஜி20 மாநாட்டின் கருப்பொருள்? (G20 Summit 2023 Theme)

A)Save World

b) Rising Together

C) Recover Together, Recover Stronger

*d) One Earth, One Family, One Future

E)விடை தெரியவில்லை

61. கங்கைச் சமவெளியை பிராமணர்களின் பூமி என்று தமது நூலில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

A) வசுபந்து

*B) பாகியான்

C) வாச்சாயனர்

D) வாகபட்டர்

(E)விடை தெரியவில்லை

62 வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஓசலிஸ் துறைமுகத்திலிருந்து தென்மேற்கு பருவக்காற்று சரியாக வீசினால் 40 நாட்களில் இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கூறியவர் யார்?.

A தாளமி.

B ஆரியபட்டர்.

*C பிலினி.

D பெரிபுலஸ்.

(E)விடை தெரியவில்லை

63) பொருத்துக 

A) ஐசோக்ரைம் – 1) சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு

B) ஐசோகெல் – 2) சம காற்றழுத்தக் கோடு

C) ஐசெல்லோபார்  – 3) சராசரி சமவெப்பநிலைக் கோடு

D) ஐசோபார்  – 4) சம சூரிய வெளிச்சக் கோடு

*A) 3 4 1 2

B) 3 2 4 1

C) 4 2 1 3

D) 2 1 4 3

(E)விடை தெரியவில்லை

64..நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது

கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்

II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்

ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்

IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்

A)1 மற்றும் II

B)1,11 மற்றும் 3 

*( C) II IV

(D)IV மட்டும்

(E)விடை தெரியவில்லை

65. தமிழ்நாட்டில் மனித வள மேம்பாட்டு அறிக்கை எந்த ஆண்டு முதல் முதலில் வெளியிடப்பட்டது?

*a. 2003.

B. 2001.

C. 1990.

D. 2005.

(E)விடை தெரியவில்லை

66. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை காண்க.

A. சமத்துவ உரிமை பிரிவு 14 முதல் 18 வரை.

B. சுதந்திர உரிமை பிரிவு 19ல் இருந்து 22 வரை.

*C. சுரண்டலுக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை. பிரிவு 23 யில் இருந்து 24 வரை.

D. கல்வி மற்றும் கலாச்சார உரிமை பிரிவு 29 டு 30.

(E)விடை தெரியவில்லை

67. பொருத்துக

A) சாங்குதரோ – 1)  ஜேபி ஜோஷி

B) தோழவிரா  – 2) மஜும்தார்

C) ஹரப்பா  – 3) அம்ரேந்தர்நாத்

D) ராகிகற்கி  – 4)  தயாராம் சகானே

*A) 2 1 4 3

B) 4 3 2 1

C) 1 2 3 4

D) 3 2 4 1

(E)விடை தெரியவில்லை

68. சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க.

கூற்று ஒன்று: ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளை நிறுவினார்.

கூற்று இரண்டு: இவர் 1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமண சட்டம் இயற்றுவதற்கு பெரும் பங்காற்றினார்.

கூற்று மூன்று: இவர் வங்காள உரைநடையின் முன்னோடி ஆவார்.

A. கூற்று ஒன்று, இரண்டு சரி

B. கூற்று ஒன்று, மூன்று சரி

C. கூற்று இரண்டு, மூன்று சரி

*D. கூற்று ஒன்று, இரண்டு, மூன்று சரி

(E)விடை தெரியவில்லை

69 மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் எந்த   காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையம் என அறிவித்துள்ளது

A)கரூர்

B)மதுரை

*C. திருச்சி முசிறி காவல் நிலையம்

D)நாமக்கல்

E)விடை தெரியவில்லை

70 NITI ஆயோக்கில் பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?

A)NITI ஆயோக் தலைமை அலுவலகம்: டெல்லி

B)NITI ஆயோக்கின் தலைவர்: பிரதமர்

C) NITI ஆயோக் தாய் நிறுவனம் : இந்திய அரசு

*(D)NITI ஆயோக் மாற்றப்பட்டது: தேசிய வளர்ச்சி கவுன்சில்

(E)விடை தெரியவில்லை

71) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: ஈரப்பதம் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். வளிமண்டலத்தில் ஈரப்பத்தின் அளவு வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது. 

கூற்று – 2: ஈரப்பதத்தின் அளவு நிலநடு க் கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லும் போது அதிகரிக்கிறது.

A) இரண்டு கூற்றுகளும் சரி 

*B) கூற்று 1 சரி 2 தவறு 

C) கூற்று 1 மற்றும் 2 தவறு

D) கூற்று 1 தவறு 2 சரி

(E)விடை தெரியவில்லை

72 தமிழ் இலக்கியங்களில் சொர்ணபூமி என்று குறிப்பிடப்படும் பகுதி எது?.

A கர்நாடகா.

B ரோம்.

C தென்மேற்கு ஆசியா.

*D தென்கிழக்கு ஆசியா.

(E)விடை தெரியவில்லை

73. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் முதல் மற்றும் இறுதி இடம் பிடித்த மாவட்டங்கள் யாவை?

*a. கன்னியாகுமரி மற்றும் அரியலூர்.

B. கன்னியாகுமரி மற்றும் பெரம்பலூர்.

C. கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி.

D. கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி.

(E)விடை தெரியவில்லை

74 வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே

A. அதிகரிக்கும் & அதிகரிக்கும் 

B. அதிகரிக்கும் & குறையும்

 *C. குறையும் & அதிகரிக்கும் 

D. குறையும் & குறையும்

(E)விடை தெரியவில்லை

75. பின்வருவனவற்றைப் பொருத்துக.

A. பொது சிவில் சட்டம் பிரிவு 40.

B. பஞ்சாயத்து ராஜ் பிரிவு 44.

C. மகப்பேறு பிரிவு 51.

D. பன்னாட்டு அமைதியை பாதுகாத்தல் பிரிவு. 42.

*a. 2 1 4 3

B. 3 1  4 2

C. 4;  3 2 1

D. 1  2  3 4

(E)விடை தெரியவில்லை

76. சரியான கூற்றினைத் தேர்வு செய்க.

கூற்று ஒன்று :பார்சி இயக்கம் சாதி சையது உலா அவர்களால் துவங்கப்பட்டது.

கூற்று இரண்டு: இது 1818 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

A. கூற்று ஒன்று சரி

B. கூற்று இரண்டு மட்டும் சரி

*C. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி

D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு

(E)விடை தெரியவில்லை

77 நிதி ஆயோக்-ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்கு 2023 குறியிடானது மாநிலங்களின் வரிசையில்…………………………இடத்தில் உள்ளது.

A)முதலாவது

B)நான்காவது

(C) மூன்றாவது

*(D)இரண்டாவது

E)விடை தெரியவில்லை

78. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

1 வராகமிகிரர் மூலம் தென்பகுதியானது மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்ததாக தெரிய வருகிறது

2 பழமரங்கள் வளர்ப்பது குறித்து காளிதாசர் விரிவான அறிவுரைகளை தந்துள்ளார்

A) 1சரி 2தவறு

B) 1தவறு 2சரி

C) இரண்டும் சரி

*D) இரண்டும் தவறு

(E)விடை தெரியவில்லை

79) காற்றின் ஈரப்பதத்தை அளக்க உதவும் கருவி எது? 

A) அனிமோ மீட்டர் 

*B) ஹைட்ரோ மீட்டர்

C) பரோ மீட்டர் 

D) மேற்கண்ட அனைத்து

(E)விடை தெரியவில்லை

80. 2018 ஆம் ஆண்டு அறிக்கையின் படி குழந்தை பிறப்பு விகிதத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு எத்தனை குழந்தை இறப்பதாக குறிப்பிட்டுள்ளது.

A. 17.

B. 13.

C. 21.

*d. 15.

(E)விடை தெரியவில்லை

81பின்வருவனவற்றுள் எது ஸ்கேலார் அல்ல?   

A. பாகுநிலை 

B. பரப்பு இழுவிசை 

C. அழுத்தம் 

* D. தகைவு 

(E)விடை தெரியவில்லை

82 நகரமயமாதல் பற்றிய கூற்றுகளுள் சரியானது 

கூற்று 1 திட்டமிட்ட வடிவமைப்பும் செங்கல் கட்டுமானமும் கொண்ட மக்கள் வசிப்பிடமே நகரம் ஆகும்.

கூற்று 2 வேளாண்மை கால்நடை வளர்ப்பு அல்லாத ஏனைய தொழில்களில் ஈடுபடும் மக்கள் அவ்விடங்களில் பெரும்அளவில் வாழ்வார்கள்.

கூற்று 3 நகரங்களில் பற்பல உற்பத்தி பணிகள் நடைபெறும்.

*A அனைத்து கூற்றுகளும் சரி.

B அனைத்து கூற்றுகளும் தவறு.

C கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி.

D கூற்று ஒன்று மற்றும் மூன்று சரி.

(E)விடை தெரியவில்லை

83. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க?

1. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் பிரிவு 36 இல் இருந்து 51 வரை குறிப்பிடுகிறது.

2. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள். நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற தேவையில்லை.

3. அரசுக்கு வழிகாட்டுதலும் நெறிமுறை கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு பகுதி போரில் குறிப்பிடுகிறது.

4. அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.

A. இரண்டு மற்றும் நான்கு சரி.

B. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.

C. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.

*d. ஒன்று மற்றும் மூன்று சரி.

(E)விடை தெரியவில்லை

84 ஷ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் புதிய நகரங்கள் பின்வருமாறு       

*A.  மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா

B)உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம்

C)கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா

D)மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்

E)விடை தெரியவில்லை

85. பொதுப்பணித் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

*A. 1856

B. 1855

C. 1861

D. 1857

(E)விடை தெரியவில்லை

86) மொகஞ்சதாரோவில் மிகப்பெரிய தானிய களஞ்சியத்தை கண்டறிந்தவர் யார்? 

*A) மார்டிமர் வீலர்

B) சர் ஜான் மார்ஷல்

C) ஆர் டி பானர்ஜி

D) அலெக்சாண்டர் கண்ணிங் ஹம்

(E)விடை தெரியவில்லை

87. எந்த ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

*a.1972.

B. 1973.

C. 1980.

D. 1963.

(E)விடை தெரியவில்லை

88. பொருத்துக

A. ஜான்சி 1. தாந்தியா தோப்பு.

B. லக்னோ 2. இரண்டாம் பகதூர் ஷா.

C. டெல்லி 3. ராணி லட்சுமி பாய்.

D. கான்பூர் 4. பேகம் அஷ்ரத் மஹால்

*A. 3,4,2,1

B. 2,3,4,1

C. 4,2,3,1

D. 2,1,3,4

(E)விடை தெரியவில்லை

89 பொருத்துக.

A காலவரிசை குறிப்புகள்,  சங்க கால துறைமுகம்.

B மேய்ச்சல் வாழ்க்கை,  விலைஉயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்.

C புடைப்புமணிகள் , கால்நடை வளர்ப்பு.

D அரிக்கமேடு,  முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு.

A)1 3 2 4 

B)2 1 4 3 

C)*4 3 2 1 

D)4 1 2 3 

(E)விடை தெரியவில்லை

90. அவசர கால நிதிநிலை நெருக்கடியின் பொழுது. அரசியல் அமைப்பின் எந்த பிரிவுகளை நிறுத்தி வைக்க முடியாது.

*a. பிரிவு 20 மற்றும் 21.

B. பிரிவு 20 மற்றும் 22.

C. பிரிவு 19 மற்றும் 21.

D. மேற்கூறிய எதுவும் இல்லை

(E)விடை தெரியவில்லை

91 தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

*A மகாவம்சம்.

B தீப வம்சம்.

C இண்டிகா.

D புத்த சரிதம்.

(E)விடை தெரியவில்லை

92. சமுத்திரகுப்தரை இந்தியாவின் நெப்போலியன் என்று அழைத்தவர் யார்? 

A) லேண் பூல்

*B) வின்சன் ஏ ஸ்மித்

C) மஜுந்தார்

D) ரொமிலாதாபர்

(E)விடை தெரியவில்லை

93 கெல்வின்-பிளாங்க் கூற்று வெப்ப இயக்கவியல் —-  விதியின் வெப்ப இயந்திர கூற்று என அழைக்கப்படுகிறது. 

A. முதல் விதி 

*B. இரண்டாம் விதி 

C. மூன்றாம் விதி 

D. நான்காம் விதி 

(E)விடை தெரியவில்லை

94 ஒரலகு பரப்பில் செயல்படும் விசை —- எனப்படும். 

*A. தகைவு 

B. திரிபு 

C.   மீட்சிப்பண்பு 

D. மீட்சியற்ற பண்பு 

(E)விடை தெரியவில்லை

95. பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

A) காலால் படை தலைவர் பாலாதி கிரிதியர்

B) அரண்மனைக் காவலர்கள் மகாபிரதிகாரர்

*C) ராணுவக் கிடங்கின் தலைமை அலுவலர் கத்திய தபகிதா

D) நிர்வாக அதிகாரி சச்சிவா

(E)விடை தெரியவில்லை

96. ஹரப்பா நாகரிகம் தொடர்பான இணைகளில் சரியற்றதை தேர்வு செய்க?

A) மொகஞ்சதாரோ நடனமாது

*B) சாங்குதரோ கற்சிலை

C) லோத்தல் கார்னிலியன்

D) காளிபங்கன் உழுத நிலம்

(E)விடை தெரியவில்லை

97. எந்த ஆண்டு இந்தியாவுக்கான பொதுக் கல்வி குழு நிறுவப்பட்டது?

A. 1813

*B. 1823

C. 1833.

D. 1854

(E)விடை தெரியவில்லை

98 நியுட்டனின் எந்த விதி நிலைம குறிப்பாயம் என்ற சிறப்புக் குறிப்பாயத்தை வரையறுக்கிறது?

 *A. முதல் விதி 

 B. இரண்டாம் விதி  

C. மூன்றாம் விதி 

 D. நான்காம் விதி 

(E)விடை தெரியவில்லை

99.மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

தொடர்பான சரியான கூற்றை/கூற்றுகளை

தேர்வு செய்யவும்.

(A) அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு

உரித்தானது அல்ல.

(b) அது “பொருட்கள்” தொடர்பான ஓர்

அளவீடேயாகும். “சேவை” தொடர்பானது

அல்ல.

C அது பணம் சாராத அளவீடாகும்.

(A) (a) (b) மற்றும் (c) தவறு

(B) (b) மற்றும் (c) சரி; (s) தவறு

*C)  (a), (b), (c) தவறு

D) (b) சரி l (a) மற்றும் © தலது

E) விடைத்தெரியவில்லை

100.Which is a sign of Economic recession?

பொருளாதார சரிவின் அறிகுறி எது?

(1) உயரும் கூலி

(2) உயரும் வேலையின்மை

(3l தொழில் வளர்ச்சி

விரைவான தொழில்வளர்ச்சி

(4kநிலையான அரசியல் சூழல்

(A) (2), (3), (1), (4)

*(B) (1), (3), (4), (2)

C) (4), (3), (2), (1)

(D) (3), (1), (4), (2)