*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற தலைப்பில் யாருடைய கவிதைத் தொகுக்கப்பட்டுள்ளது.
*A) வில்வ இரத்திணம்
B) மணிசேகரன்
C) ந. பிச்ச மூர்த்தி
D) வள்ளிக் கண்ணன்
2) பொருத்துக:
A) பருதிமார் களைஞர் 1) தமிழை தழைக்க செய்த செம்மல்.
B) மறைமலை அடிகள் 2) தமிழுக்கு வித்திட்டவர்.
C) தேவ நேய பாவாணர் 3) தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர்.
D) கால்டுவெல் 4) தமிழை ஆலென வளர்த்து மாண்புற செய்தவர்.
A) 4 1 3 2
*B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 4 2 3 1
3) வண்ணதாசனின் நுல்களில் பொருந்தாதது எது?
1) ஒரு சிறு இசை
2) கலைக்க முடியாத ஒப்பனைகள்
*3) மண் சுமை
4) அன்னியமற்ற நதி
4) பொருத்துக:
A) ஜெயகாந்தன் 1) பாலைப்புறா.
B) வண்ணதாசன் 2) உண்மை சுடும்.
C) சு. சமுத்திரம் 3) இரவின் அறுவடை.
D) புவியரசு 4) கலைக்க முடியாத ஒப்பனைகள்.
*A) 2 4 1 3
B) 2 4 3 1
C) 2 3 1 4
D) 2 3 4 1
5) கொளுபொம்மை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
*A) ந. பிச்ச மூர்த்தி
B) புதுமை பித்தன்
C) தி. ஜானகி இராமன்
D) புவியரசு
6) கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலணத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோள் எனக் கூறியவர்?
*A) புதுமை பித்தன்
B) ஜெயகாந்தன்
C) அறிஞர் அன்னா
D) வ.வே.சு ஐயர்
7) டைரியம் என்ற இலத்தின் மொழி சொல்லின் பொருள் என்ன?
*A) நாட்குறிப்பு
B) நாட்காட்டி
C) கையெழுத்து பிரதி
D) அச்சு பிரதி
8) (நாட்டில் சொன்னபடி செய்ய ஆல் இல்லை ஆனால் கண்டபடி சொல்ல ஆல் ஏராலம்) என்று கூறியவர் யார்?
A) அன்னா
*B) மு. வரதராசனார்
C) பட்டுக்கோட்டையார்
D) கல்யாண சுந்தரனார்
9) (பகுத்தறிவு துறையில் அவருக்கு இணை அவரே) என அம்பேத்கரை புகழ்ந்தவர் யார்?
A) காந்தி
*B)நேரு
C) அன்னாதுரை
D) பெரியார்
10) நேரு மகளுக்கு எழுதும் கடிதத்தில் எதைப்பற்றி அதிகம் கூறுகிறார்?
A) அரசியல்
B) போர்
*C) புத்தகம்
D) சுதந்திரம்
11) (உண்மையில் சுய சரிதை எழுதுவது என் நோக்கமல்ல சத்திய சோதனைகள் பலவற்றின் கதைகளைக் கூற விரும்புகிறேன்.] என்றவர் யார்?
A) நேரு
*B) காந்தி
C) அம்பேத்கர்
D) அன்னா
12) தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்திருக்கும் என்று காந்தி கூறினார்?
A) அஞ்சலை அம்மாள்
B) அம்புஜத்தம்மாள்
*C) தில்லையாடி வள்ளியம்மை
D) வேலு நாட்சியார்
13) பொருத்துக
A) முதலாம் இராஜராஜன் 1) கங்கைகொண்ட சோழபுரம்.
B) முதலாம் இராஜேந்திரன் 2) தஞ்சைப் பெரியக்கோயில்.
C) இரண்டாம் இராஜராஜன் 3) திரிபுவண வீரசோழியம்.
D) மூன்றாம் குலோத்துங்கன் 4) தாராசுரம் ஐராதேஸ்வரர்.
A) 1 2 4 3
B) 2 1 3 4
*C) 2 1 4 3
D) 4 3 1 2
14) சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் வெலியிட்ட நூல் எது?
*A) சிற்ப செந்நூல்
B) சிற்பக்கலை ஆய்வு
C) சிற்பக்கலை நுணுக்கம்
D) சிற்பக் கலையியல்
15) தந்தத்தைப் பயன்படுத்தி சிற்பம் செய்வதில் வல்லவர்கள் யார்?
A) சோழர்கள்
B) பாண்டியர்கள்
C) பல்லவர்கள்
*D) நாயக்கர்கள்
16) தமிழகத்தில் காணப்படும் பழமையான குடைவரை கோயில் எது?
A) மாமல்லபுறம்
B) திருப்பரங்குன்றம்
*C) பிள்ளையார் பட்டி
D) கழுகு மலை
17) சித்திரக்காரப் புலி என்று அழைக்கப்படுபவர் யார்?
A) நரசிம்ம வர்மன்
B) நந்தி வர்மன்
C) ரவி வர்மன்
*D) மகேந்திர வர்மன்
18) (நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிருத்துவோர்) என ஓவியருக்கு இளக்கணம் வகுத்தவர் யார்?
A) தொல்காப்பியர்
B) நந்நூலார்
C) சேனாவரையர்
*D) நச்சினார்க்கினியர்
19) ஓவிய எழுதுகோலின் பெயர்களுல் பொருந்தாதது எது?
A) தூரிகை
B) துகலிகை
C) வட்டிகை
*D) சுவடிகை
20) கண்ணுல் விலஞர் என ஓவியரைப் புகழும் பத்துப்பாட்டு நூல் எது?
A) பட்டிணப்பாலை
B) முல்லை பாட்டு
*C) மதுரைக்காஞ்சி
D) நெடுநல் வாடை
21) கருத்து படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?
A) எடிசன்
*B) வால்ட் டிஸ்னி
C) எட்வர்ட்
D) ஈஸ்ட்மென்
22) நுண்ணிய நூல் பல கற்றவருக்கே அமைந்த அறிய கலை யாது?
A) நாடகக்கலை
B) ஓவியக்கலை
*C) பேச்சிக்கலை
D) திரைப்படக்கலை
23) (தொண்டுக்கு முந்து தலமைக்குப்பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்) என்ற கடித வரிகள் யாருடையது?
*A) மு. வரதராசனார்
B) அறிஞர் அன்னா
C) பெரியார்
D) காந்தி
24) பொங்கள் தின மான்பினை கடிதத்தின் மூலம் தம்பிக்கு உணர்த்தியவர் யார்?
A) ஆனந்தரங்கர்
B) வரதராசனார்
C) நேரு
*D) அன்னா
25) பொருத்துக
A) குறுஞ்சி 1) மணமுழாப்பரை.
B) முல்லை 2) துடிப்பரை.
C) மருதம் 3) தொண்டகப்பரை.
D) பாலை 4) ஏறுகோட்பரை.
A) 4 3 2 1
*B) 3 4 1 2
C) 2 3 4 1
D) 3 2 4 1
26) தமிழர்களின் தற்காப்புக்கலை எது?
*A) சிலம்பாட்டம்
B) மயிலாட்டம்
C) கரகாட்டம்
D) பொம்மலாட்டம்
27) முற்காலத்து இசைத் தமிழ் நூல்களுல் ஒன்று?
A) சிலப்பதிகாரம்
B) பெரியப்புராணம்
C) கந்தப்புராணம்
*D) பெருநாரை
28) தமிழ் நாட்டில் முதன்முதளில் நிகழ்த்தப்பட்ட சமுதாய மற்றும் தேசிய நாடகம் எது?
A) அபினய சுந்தரி
B) சதி சுலோச்சனா
*C) கதரின் வெற்றி
D) சாகுந்தலம்
29) கூத்துப் பட்டரை என்னும் நாடக இயக்கத்தை நடத்தியவர் யார்?
*A) முத்துசாமி
B) கந்தசாமி
C) கிருஷ்ணசாமி
D) சங்ரதாச சாமி
30 பம்மல் சம்மந்தனாருடைய சபாபதி நாடகம் எதனோடு தொடர்புடையது?
A) நாட்டுப் பற்று
B) சாதியக் கொடுமை
*C) நகைச்சுவை
D) விடுதலை
31) பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) ஏடகம்
B) சுவடியகம்
C) படிப்பகம்
*D) புத்தகம்
32) லிப்ரா என்ற இலத்தின் மொழிச்சொல் எதைக் குறிக்கிறது?
A) நூலகம்
B) அகராதி
C) நாட்குறிப்பு
*D) புத்தகம்
33) தேசிய நூலக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) எப்ரல் 21
*) ஆகஸ்ட் 9
C) எப்ரல் 23
D) ஆகஸ்ட் 11
34) பொருத்துக:
A) ஆசியாவின் பெரிய நூலகம் 1) தஞ்சை சரஸ்வதி மஹால்.
A) ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் 2) கொல்கத்தா தேசிய நூலகம்.
C) இந்தியாவின் பழமையான நூலகம் 3) சீன தேசிய நூலகம்.
D) இந்தியாவின் பெரிய நூலகம் 4) அன்னா நூற்றாண்டு நூலகம்.
A) 3 1 4 2
*B) 3 4 1 2
C) 2 1 4 3
D) 3 2 1 4
35) ஆசிரியர் மற்றும் இதழ்களை பொருத்துக
A) பாரதியார் 1) அண்ணம்விடுத் தூது.
B) பெருஞ்சித்திரனார் 2) அனுமன்.
C) ந. பிச்ச மூர்த்தி 3) தமிழ் நிலம்.
D) மி. ராஜெந்திரன் 4) இந்தியா.
A) 3 4 2 1
*B) 4 3 2 1
C) 2 4 3 1
D) 3 2 1 4
36) சி.சு. செல்லப்பாவின் நூல்களுல் பொருந்தாதது?
A) சுதந்திரதாகம்
B) வாடிவாசல்
*C) அப்பாவின் சினேகிதர்
D) ஜீவநாம்சம்
37) பொருத்துக
A) புதுக்கவிதைப் பிறப்புக்கு வித்திட்டவர் 1) சி. மணி.
B) புதுக்கவிதை செழுமையுர காரணமாக இருந்தவர் 2) ந. பிச்ச மூர்த்தி.
C) புதுக்கவிதைக்கு ஒரு தூருவ நட்சத்திரம் 3) சி.சு. செல்லப்பா.
D) யாப்பறிந்து யாப்புடைத்தவர் 4) பசுவையா.
*A) 2 3 4 1
B) 3 4 2 1
C) 2 1 3 4
D) 4 2 3 1
38) எழுத்து இதழில் புதுக்கவிதைப் படைத்தவர் யார்?
A) சி.சு. செல்லப்பா
B) சி. மணி
C) சு. சமுத்திரம்
*D) தருமு சிவராமு
39) பசுவையா என்னும் புனைப்பெயரில் புதுக்கவிதை எழுதியவர் யார்?
A) பிரமில்
B) கல்யாண்ஜி
C) கலாப்பிரியா
*D) சுந்தர ராமசாமி
40) அக்ணிசாட்சி என்ற மொழிப்பெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அக்காடமி விருது பெற்றவர் யார்?
*A) சிர்ப்பி பாலசுப்ரமணி
B) வண்ணதாசன்
C) அப்துல் ரகுமான்
D) காமராசன்
41) (இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே) இவ்வரிகள் எந்நூலைப் பெருமைப்படுத்துகிறது?
A) நாளடியார்
*B) திருக்குறள்
C) பழமொழி நாநூறு
D) ஏலாதி
)42) (நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம்) என்னும் பாரதியின் வரிகளுல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் எவ்வகை நூல்?
A) சங்க இலக்கியம்
B) அற இலக்கியம்
*C) காப்பிய இலக்கியம்
D) பக்தி இலக்கியம்
43) பொருத்துக
A) பாரதிதாசன் 1) ஆசிய ஜோதி.
B) பாரதியார் 2) சங்கொளி.
C) கவிமணி 3) பாண்டியன் பரிசு.
D) நாமக்கல் கவிஞர் 4) பாஞ்சாலி சபதம்.
A) 4 3 2 1
B) 3 2 1 4
*C) 3 4 1 2
D) 3 1 4 2
44) (பெண்ணெனல் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும்வரை உருப்படல் என்பது சரிப்படாது) என்றவர்?
A) கவிமணி
B) தேசியக்கவி
C) காந்தியக்கவி
*D) புரச்சிக்கவி
45)நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்துக
A) இசை நாவல் 1) 10.
B) புதினம் 2) 4.
C) கவிதை 3) 5.
D) மொழிப்பெயர்ப்பு 4) 3.
*A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 2 3 4 1
D) 1 2 3 4
46) (தேனிளே ஊருய செந்தமிழின் சுவைதேரும் சிலப்பதிகாரம் எனப் புரச்சிக் காப்பியத்தைப் புகழ்ந்தவர் யார்?
A) ராமலிங்கனார்
B) பாரதியார்
C) பாவேந்தர்
*D) கவிமணி
47) (கவியரசு) என முடியரசுனைப் புகழ்ந்தவர்?
A) அரவண அடிகள்
B) கௌந்தி அடிகள்
C) தணிநாயகம் அடிகள்
*D) குன்றக்குடி அடிகள்
48) பாரதிதாசனிடம் தொடக்கக் கல்விக் கற்றவர்?
A) வண்ணதாசன்
*B) வானிதாசன்
C) பாரதிதாசன்
D) சுப்பு ரத்தின தாசன்
49) கீழ்வருவனவற்றுள் கண்ணதாசனின் நாடக நூல் எது?
A) சேரமான் காதலி
B) ஆட்டநத்தி ஆதிமந்தி
*C) ராச தண்டனை
D) ஏசுக்காவியம்
50) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
A) பகுத்தறிவு கவிராயர்/உடுமலை நாராயணக்கவி.
B) மக்கல் கவிஞர்/பட்டுக்கோட்டையார்.
C) மருதகாசி/திரைக்கவி திலகம்.
*D) உவமைக் கவிஞர்/கல்யான சுந்தரனார்.
51) தமிழக அரசின் பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
*A) தேன்மழை
B) பூங்கொடி
C) சேரமான் காதலி
D)சிக்கனம்
52) கடை சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
*A) கண்ணெழுத்துகள்
B) வட்டெழுத்துகள்
C) கிரந்த எழுத்துகள்
D) சித்திர எழுத்துகள்
53) (நச்சிலைவேல் கோக்கோதை நாடு) எனப் புகழப்படுவது?
A) பாண்டிய நாடு
B) பல்லவ நாடு
C) சோழ நாடு
*D) சேர நாடு
54) பொருத்துக:
A) தமிழக வரளாறும் மக்கள் பன்பாடும் 1) தச்சனாமூர்த்தி.
B) தமிழ் நாகரீகமும் பன்பாடும் 2) க. ராஜன்.
C) தமிழர் சால்பு 3) கணகசபை பிள்ளை.
D) தொல்லியல் நோக்கில் சங்க காலம் 4) சு. வித்யானந்தன்.
A) 4 3 2 1
B) 3 4 2 1
*C) 3 1 4 2
D) 3 1 2 4
55) (தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிறமொழியை வெருக்க வேண்டும் என்பது பொருலன்று) என்று கூறியவர்?
A) தேவநேய பாவானர்
B) கால்டுவெல்
*C) திரு.வி. கல்யான சுந்தரனார்
D) பருதிமார் கலைஞர்
56) திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் யார்?
A) குமரிள பட்டர்
*B) கால்டுவெல்
C) கெல்லட்
D) ஈராஸ் பாதிரியார்
57) பொருந்தாத மொழியைத் தேர்ந்தெடு?
A) தமிழ்
B) தெலுங்கு
C) மால்தோ,
*D) சமஸ்கிருதம்
58) உலக அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கையில் சரியானது?
*A) 154
B) 166
C) 181
D) 193
59) தமிழர்கள் குடியரசு தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் எவை?
A) இலங்கை, மலேசியா.
B) சிங்கப்பூர், மலேசியா.
C) சிங்கப்பூர், இலங்கை.
*D) சிங்கப்பூர், மொரிசியஸ்.
60) தமிழ் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றிய அமேரிக்கர் யார்?
A) வீரமாமுனிவர்
*B) ஜேம்ஸ் பிராங்க்கா
C) கால்டுவெல்
D) எல்லிஸ்
61) பொருத்துக
A) மராட்டியம் 1) லோரி.
B) பஞ்சாப் 2) உத்ராயன்.
C) ராஜஸ்தான் 3) ஏறுதழுவுதல்.
D) தமிழ்நாடு 4) மகரசங்ராந்தி.
*A) 4 1 2 3
B) 4 1 3 2
C) 4 2 1 3
D) 4 2 3 1
62) பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) உழவர் திருநாள்
B) தமிழர் திருநாள்
*C) போகி
D) அருவடை திருநாள்
63) ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் எது?
A) தமிழ் இன்பம்
*B) ஊரும் பேரும்
C) தமிழ் விருந்து
D) தமிழ் அமுது
64) ‘கள்ளர் சரித்திரம்’ என்னும் உரைநடை நூலை எழுதியவர்
*A)ந.மு. வேங்கடசாமி நாட்டார்
B) இரா.பி. சேதுபிள்ளை
C) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
D) மு. வரதராசனார்
65) மறைமலை அடிகள் எழுதாத நூலைத் தேர்ந்தெடு.
A) பட்டிணப்பாலை ஆராய்ச்சி உரை
B) முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
C) மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்
*D) அறிவுக்கடல்
66) தமிழ் பயிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்கு கற்பித்ததோடு அவர்களை இயற்றமிழ் மாணவர்கள் என அழைத்தவர் யார்?
A) மறைமலை அடிகள்
B) சுந்தரம்பிள்ளை
*C) பருதிமார் கலைஞர்
D) பாரதியார்
67) திரு.வி.க. படுக்கைப் பிதற்றல் என்ற நூலை யாருடைய உதவியோடு எழுதி வெலியிட்டார்?
A) உ.வெ.சா.
B) வையாபுரி
C) ரா.பி.சே.
*D) வரதராசனார்
68) மேடைத்தமிழுக்கு இளக்கணம் வகுத்தவர் யார்?
*A) திரு.வி.க.
B) உ.வெ.சா.
C) அன்னா
D) நெடுஞ்செழியன்
69) சதாவதாணி என்று பாராட்டப்பட்டவர் யார்?
A) தணிநாயகம் அடிகள்
*B) செய்குத் தம்பிப் பாவலர்
C) வையாபுரி
D) சீதக்காதி
70) அகில உலகத் தமிழ் ஆய்வு மன்றம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை உருவாகக் காரணமாக இருந்தவர்.
*A) தணிநாயகம் அடிகள்
B) மறைமலை அடிகள்
C) பருதிமார் கலைஞர்
D) செய்குத் தம்பிப் பாவலர்
71) யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று எழுந்தவர் யார்?
A) தமிழ் தென்றல்
*B) தமிழ் தாத்தா
C) தமிழ் வித்தகர்
D) தமிழ்ச் செம்மல்
72) நடமாடும் பல்களைக் கழகம் என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரை அழைத்தவர் யார்?
A) ரா.பி.சே.
B) உ.வெ.சா.
*C) திரு.வி.க.
D) மு.வ.
73) தெ.பொ.மீ. சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியக் கட்டுரை எது?
A) முத்தமிழ்க் காப்பியம்
B) நாடகக் காப்பியம்
C) உரையிடை இட்டப் பாட்டுடை செய்யுள்
*D) குடிமக்கள்க் காப்பியம்
74) பொருத்துக:
A) என் வாழ்க்கைப்போர் 1) உ.வெ.சா.
B) என்சரிதம் 2) இலக்குவனார்.
C) காணல்வரி 3) ரா.பி.சே.
D) தமிழ் இன்பம் 4) தெ.பொ.மீ.
*A) 2 1 4 3
) 2 1 3 4
C) 3 4 1 2
D) 4 3 2 1
75) 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் (மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்) என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர்?
*A) தேவ நேய பாவானர்
B) பருதிமார் கலைஞர்
C) இலக்குவனார்
D) திரு.வி.க.
76) தனித்தமிழ் இயக்க மரவர் எனப் போற்றப்படுபவர் யார்?
A) மறைமலை அடிகள்
B) பருதிமார் கலைஞர்
C) பாவானர்
*D) பெருஞ்சித்திரனார்
77) கீழ்க்காண்பவற்றுள் காமராசரோடுத் தொடர்பில்லாதது எது?
A) கருப்பு காந்தி
B) தலைவர்களை உருவாக்குபவர்
C) ஏழைப்பங்காளர்
*D) மூதறிஞர்
78) “அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்”
இப்பாடல் அடிகள் யாருடயவை?
A) பாரதியார்
*B) இராமலிங்கனார்
C) வாணிதாசன்
D) இராஜகோபாலன்
79) “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகலையும் உருவாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி”
என்று முத்துராமலிங்கரைப் புகழ்ந்தவர் யார்?
A) அண்ணா
*B) பெரியார்
C) சி. டி. ராமசாமி
D) காமராசர்
80) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன?
A) முகமது இசுலாம்
B) முகமது அலி
C) முகமது நபி
*D) முகமது இசுமாயில்
81) “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான்”
என்று கூறியவர் யார்?
A) அண்ணா
B) பெரியார்
C) ம. போ. சி.
*D) காயிதே மில்லத்
82) ” என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்தி தாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்.”
இக்கூற்று யாருடையது?
*A) பெரியார்
B) அண்ணா
C) பாரதியார்
D) காமராசர்
83) “கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே…
அவை
கைக்குழந்தைகளல்ல..”
இக்கவிதை வரிகள் யாருடையவை?
A) வாலி
B) வைரமுத்து
*C) மு. மேத்தா
D) மீரா
84) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
A) பண்டைய கால இந்திய வணிகம்
B) ரூபாய் பற்றிய பிரச்சனை
*C) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
D) இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்
85) கீழ் வரும் எந்த இதழில் அண்ணா உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்?
A) ஹோம்லேண்ட்
B) ஹோம்ரூல்
*C) விடுதலை
D) திராவிட நாடு
86) பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட புனித நாள் என்று மா. பொ. சி. குறிப்பிடுவது எந்த நாள்?
A) ஆகஸ்டு 15 1947
B) ஜூன் 26 1906
*C) ஆகஸ்டு 8 1942
D) ஜனவரி 26 1950
87) பொருந்தாத இணையைக் கண்டறிக?
A) வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
B) தேவநேயப் பாவாணர் – தமிழர் திருமணம்
C) திரு.வி.க. – சைவத்திறவு
*D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை
88) “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர் யார்?
A) காந்திஜி
B) நேருஜி
*C) இராஜாஜி
D) நேதாஜி
89) “புதுநெறிகண்ட புலவர்” என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
A) சேக்கிழார்
B) தாயுமானவர்
C) மாணிக்கவாசகர்
*D) இராமலிங்க அடிகளார்
90) (தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் யார்?
A) இளங்கோவடிகள்
B) கம்பர்
C) பாரதியார்
*D) திருத்தக்க தேவர்
91) “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
A) டாக்டர் பெரியார்
*B) டாக்டர். அம்பேத்கர்
C) பேரறிஞர் அண்ணா
D) காமராசர்
92) தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?
A) திருநள்ளாறு
B) திருநெல்வேலி
C) தஞ்சாவூர்
*D) மதுரை
93) பொருந்தாத இணையினைக் காண்க.
A) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்
B) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
C) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” – இளங்கோவடிகள்
*D) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்
94) கடற் பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
A) விளைந்து முதிர்ந்த விழுமுத்து, 1) பட்டினப்பாலை.
B) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி, 2) புறநானூறு.
C) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர், 3) மதுரைக் காஞ்சி.
D) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல் நாவாய் அசைந்தது, 4) அகநானூறு.
A) 4 3 2 1
*B) 3 4 2 1
C) 1 2 3 4
D) 3 4 1 2
95) கிருஷ்ணகிரி, கோத்தகிரி – இதில் காணப்படும் ‘கிரி’ எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
A) மாவட்டம்
B) பாறை
*C) மலை
D) கோட்டை
96) பொருத்துக:
A) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது, 1) தண்டியலங்கார மேற்கோள்.
B) எல்லாச் சொல்லுக்கும் பொருள் குறித்தனவே, 2) கிரௌல்.
C) தன்னேரில்லாத தமிழ், 3) கால்டுவெல்.
D) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது, 4) தொல்காப்பியம்.
A) 2 3 1 4
B) 3 4 2 1
*C) 3 4 1 2
D) 4 3 2 1
97) கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A) சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
B) தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.
*C) ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
D) பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
98) “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்?
*A) தொல்காப்பியர்
B) பவணந்தி முனிவர்
C) தண்டியடிகள்
D) புலவர் குழந்தை
99) பொருத்துக:
A) தூதுவளை, 1) குமரி.
B) கற்றாழை, 2) ஞானப் பச்சிலை.
C) கரிசலாங்கண்ணி, 3) இந்திய மருந்து.
D) குறுமிளகு, 4) தேகராசம்.
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 1 2 3 4
*D) 2 1 4 3
100) பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி.
A)தாலமி
B) பிளினி
C) யுவான் சுவாங்
*D)மார்க்கோ போலோ
1 கீழ்கண்டவற்றுள் தவறான இனை எது?.
*A துலுக்கர்பட்டி: தூத்துக்குடி
B கொடுமணல்: ஈரோடு
C அரிக்கமேடு: புதுச்சேரி
D கீழடி: சிவகங்கை
விடைத் தெரியவில்லை
2 தமிழ் நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தைத் தலமை ஏற்று நடத்தியவர் யார்?
a) ஜின்னா
*b) ராஜாஜி
c) பெரியார்
d) அயோத்திதாசப் பண்டிதர்
E) விடைத் தெரியவில்லை
3 தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ளது?
கடலூர்
* அரியலூர்
தேனி
மதுரை
விடை தெரியவில்லை
4 தமிழ்நாட்டில் நகரமயமாதல் எந்த நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது என்று கீழடி அகழ்வாய்வு கூறுகிறது?.
A கீமு ஐந்தாம் நூற்றாண்டு.
B கிபி ஐந்தாம் நூற்றாண்டு.
C கி பி ஆறாம் நூற்றாண்டு
*D கீ மு ஆறாம் நூற்றாண்டு
விடை தெரியவில்லை
5. மாநில மனித வளர்ச்சி அறிக்கை (SHDR) தொடர்பான பின்வரும் கூற்றைக் கருதுக.
1. தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் ஆறாவது மாநிலம் மற்றும் SHDR ஐத் தயாரித்த இரண்டாவது தென்னிந்திய மாநிலமாகும்.
2. தமிழ்நாட்டின் முதல் மனித வளர்ச்சி அறிக்கை 2003 இல் வெளியிடப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1 மட்டும்
2 மட்டும்
* 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
விடை தெரியவில்லை
6) “அரசியல் விடுதலையே ஒரு நாட்டின் உயிர்மூச்சு” என்று கூறியவர் யார்
a) மகாத்மா காந்தி
b) பாலகங்காதர திலகர்
*c) அரவிந்த கோஷ்
d) பாரதியார்
E) விடைத் தெரியவில்லை
7 இடைசங்கம் நடைபெற்ற பகுதி எது?.
A தெண்மதுரை
B வடமதுரை
*C கபாடபுரம்
D மதுரை
விடை தெரியவில்லை
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதுக:
1. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் தர்மபுரி.
2. தமிழக மாவட்டங்களில் கல்வியறிவு விகிதத்தில் சென்னை 3வது இடத்தில் உள்ளது.
3. தமிழ்நாடு மனித வளம் நிறைந்தது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
* 1 மற்றும் 3 மட்டும்
2 மட்டும்
3 மட்டும்
மேற்கண்ட அனைத்தும்
விடை தெரியவில்லை
9) நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்
a) அம்பேத்கர்
b) பெரியார்
*c) பகத்சிங்
d) சுபாஷ் சந்திர போஸ்
E) விடைத் தெரியவில்லை
10 இண்னாநார்ப்பது நூலில் உள்ள இண்னா செயல்கள் மொத்தம் எத்தனை?.
A 144
B 154
*C 164
D 174
விடை தெரியவில்லை
11) பொருந்தாத இணையைக் காண்க
a) சென்னை வாசிகள் சங்கம் – 1852
b) சென்னை மகாஜன சபை – 1884
c) பூனா சர்வஜனிக் சபா – 1870
*d) பம்பாய் மாகாண சங்கம் – 1895
E) விடைத் தெரியவில்லை
12. கல்வியறிவு விகிதத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பின்வரும் மாவட்டங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தவும்:
1. கன்னியாகுமாரி
2. காஞ்சிபுரம்
3. சென்னை
4. நீலகிரி
5. அரியலூர்
* 5-2-4-3-1
1-2-3-4-5
3-4-1-2-5
* 5-4-2-3-1
விடை தெரியவில்லை
13 கீழ்கண்டவற்றுள் தவறானது எது?.
A சிலப்பதிகாரம்
*B மணிமேகலை
C வளையாபதி
D சீவக சிந்தாமனி
விடை தெரியவில்லை
14) வாஞ்சிநாதன் ஆஷ் துரையை எப்போது சுட்டுக் கொன்றார்
*a) ஜூன் 17 1911
b) ஜூன் 11 1917
c) ஜூன் 7 1911
d) ஜூன் 11 1907
E) விடைத் தெரியவில்லை
15) I.C.S தேர்வை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே சமயத்தில் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு எது
a) 1882
b) 1883
c) 1892
*d) 1893
E) விடைத் தெரியவில்லை
16 திருக்குறளிள் உள்ள இயல்களின் எண்னிக்கை?.
A 3
B 5
C 6
*D 9
விடைத் தெரியவில்லை
17. சமூக நீதியின் தத்துவம் பெரும்பாலும் பின்வரும் எதில் வேரூன்றியுள்ளது:
இயற்கை நீதி
தார்மீக நீதி
* பகிர்வு நீதி
சட்ட நீதி
விடைத் தெரியவில்லை
18) பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பைத் தொடங்கியவர் யார்
a) சோகன்சிங் பத்னா
b) லாலா லஜபதிராய்
c) மோகன்சிங்
*d) லாலா ஹர்தயால்
E) விடைத் தெரியவில்லை
19 வஞ்ச மனத்தான் பதிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அனைத்தும் அகத்தே நகும் இதில் வழியுறுத்தபடுவது எது?.
a போலி மரியாதை.
b போலி உன்மை.
c போலி நடிப்பு.
*d போலி ஒழுக்கம்.
விடைத் தெரியவில்லை
20. “மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்?
*தந்தை பெரியார்
காமராஜ்
ஓமந்தூரார்
அம்பேத்கர்
விடைத் தெரியவில்லை
21) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் 1857 – ஆம் ஆண்டு பெருங்கழகத்திற்கான இராணுவக் காரணங்கள் எவை
1) இந்திய சிப்பாய்களின் வெறுப்பு
2) குறைந்த ஊதியம்
3) சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை
4) இந்திய சி்ப்பாய்களுக்குப் பணி உயர்வு அளிக்கப்படாமை
a) 1, 2, 4
b) 1, 2, 3
c) 1, 2
*d) 1, 2, 3, 4
E) விடைத் தெரியவில்லை
22 நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி என்று வள்ளுவர் வேந்தனுக்கு எவற்றை குறிப்பிடுகிறார்?.
a அறம்,பொருள்,இன்பம்,வீடு.
b இயற்றல்,ஈட்டல் ,காத்தல்,காத்த வகுத்தல்.
*c கொடை,கருனை,நீதீ,தழர்ந்த குடிகளை காத்தல்.
d அனைத்தும் சரி.
விடைத் தெரியவில்லை
23. இந்தியாவின் எந்த ஐந்தாண்டுத் திட்டம் ‘சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சியில்’ கவனம் செலுத்தியது?
8-வது
* 9-வது
10-வது
11-வது
விடைத் தெரியவில்லை
24) பாளையக்காரர்களையும் அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடங்களையும் பொருத்துக
a) கட்டபொம்மன் – பாஞ்சாலங்குரிச்சி
b) மருது சகோதரர்கள் – நாகலாபுரம்
c) சிவசுப்ரமணியன் – திருப்பத்தூர்
d) ஊமைத்துரை – கயத்தாறு
a) 4 2 3 1
*b) 4 3 2 1
c) 4 1 2 3
d) 4 1 3 2
E) விடைத் தெரியவில்லை
25 கீழ்கண்ட இனைகளில் தவறானது எது.?
A வீரபாண்டிய கட்டபொம்மன்,கலத்தூர் காடுகள்.
B வேல் நாச்சியார்-திண்டுக்கல் விருபாட்சி கோட்டை .
C மருது சகோதர்ர்கள் -சிங்கம்புனரி .
*D தீரன் சின்னமலை -திருச்சி மலைக்கோட்டை
விடைத் தெரியவில்லை
26. 2021 ஆம் ஆண்டின் நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு குறியீட்டில், பின்வரும் எந்த இந்திய மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
கேரளா
கர்நாடகா
ஒடிசா
* தமிழ்நாடு
விடைத் தெரியவில்லை
27) வேலூர் கழகத்தில் முதல் பலியானவர் யார்
a) கர்ணல் ஆம்ஸ்டிராங்
b) கர்ணல் மிக்கேரஸ்
*c) மேஜர் பாண்கோட்
d) கர்னல் ஜில்லஸ்பி
E) விடைத் தெரியவில்லை
28 பாளையக்காறர்களுக்கு மக்கள் செலுத்திய வரியின் பெயர் என்ன?
a) காவல் வரி,
b) அரசு பாதுகாப்பு வரி,
c) அரசு காவல் வரி,
*d) காவல் பிச்சை.
விடைத் தெரியவில்லை
29. தமிழ்நாடு மாநில ஊரக சுகாதார இயக்கம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1. இது 2005 இல் தொடங்கப்பட்டது.
2. இத்திட்டம் 2005-2012 காலத்திற்கானது.
3. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில அரசால் நிதியளிக்கப்படுகிறது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1 மற்றும் 3 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
* 1 மற்றும் 2 மட்டும்
1,2 மற்றும் 3
விடைத் தெரியவில்லை
30) 1857 புரட்சியை வெரும் இராணுவப் புரட்சி என்று கூறியவர் யார்
a) ஜான் தாமஸ்
*b) ஜான் இலாரன்சு
c) நெல்சன்
d) ஆற். சி. மஜுந்தார்
E) விடைத் தெரியவில்லை
31 கீழ்கண்டவற்றுள் சரியான இனை எது?.
A பூலித்தேவர் கர்னல் கேம்பல்
B கட்டபொம்மன் பானர்மேன்
C தென் இந்திய புரட்சி அக்னியூ
D வேலுர் கலகம் ஜில்லஷ்பி
ஒன்று மற்றும் நான்கு சரி.
ஒன்று மூன்று நான்கு சரி.
*அனைத்தும் சரி
ஒன்று இரண்டு மூன்று சரி
விடைத் தெரியவில்லை
32. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. மதிய உணவுத் திட்டம் 1960 இல் முதல்வர் கே. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. I-X வகுப்புகளில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் குழந்தைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
3. தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டம், பள்ளி சேர்க்கையை அதிகரிப்பதிலும், படிப்பைத் தக்கவைப்பதிலும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1 மற்றும் 3 மட்டும்
2 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
* 1,2 மற்றும் 3
விடைத் தெரியவில்லை
33) இந்தியாவில் மறைமுகத் தேர்தல் எந்தக் கௌன்சில் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது
a) 1909 ஆம் ஆண்டுச் சட்டம்
b) 1919 ஆம் ஆண்டுச் சட்டம்
c) 1861 ஆம் ஆண்டுச் சட்டம்
*d) 1892 ஆம் ஆண்டுச் சட்டம்
E) விடைத் தெரியவில்லை
34 ஆங்கிலேயர்கள் பாளையக்காரரகளை எவ்வாறு அழைத்தனர்?.
A palagare
B polligur.
*C poligar
D palligar
விடைத் தெரியவில்லை
35. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. 1939 இல் பொது சுகாதாரச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
2. பொது சுகாதாரத்தின் தமிழ்நாடு மாதிரியானது மலிவு விலையில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் அதன் வெற்றிக்காக புகழ்பெற்றது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1 மட்டும்
2 மட்டும்
* 1 மற்றும் 2 இரண்டும்
1 மற்றும் 2 இரண்டும் இல்லை
விடைத் தெரியவில்லை
36) முகமது அலி ஜின்னாவை இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று கூறியவர் யார்
a) கோபாலகிருஷ்ண கோகலே
b) அன்னி பெசண்ட்
c) மகாத்மா காந்தி
*d) சரோஜினி நாயிடு
E) விடைத் தெரியவில்லை
37 ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?.
A காத்தவராயன்
*B குமாரசாமி
C சுப்ரமனி
D பாஞ்சாலன்
விடைத் தெரியவில்லை
38. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1) இந்த திட்டம் 2005 இல் நிறுவப்பட்டது.
2) இந்த திட்டம் தமிழக அரசு மற்றும் உலக வங்கியின் முயற்சியாகும்
3) இது அனைத்து வகைகளைச் சேர்ந்த மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1 மற்றும் 2 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
1 மற்றும் 3 மட்டும்
* 1, 2 மற்றும் 3
விடைத் தெரியவில்லை
39) அன்னி பெசண்ட் காமன்வீல் [ commonweal] பத்திரிக்கையைத் தொடங்கிய ஆண்டு
*a) 1914
b) 1915
c) 1916
d) 1917
E) விடைத் தெரியவில்லை
40) கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?.
a) குயிலி,முதல் தற்கொலை படைப்பென்.
b) கட்டபொம்மன் அமைச்சர் சுந்தரலிங்கனார் மனைவி வடிவு நாட்ச்சியார் இராண்டாம் தற்கொலை படை பென் ஆவார்
c) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பென் ,வேலுநாட்ச்சியார் ஆவார்.
*d) வேலுநாட்ச்சியார் ராமநாதபுறத்தின் மகாரானி ஆவார்.
விடைத் தெரியவில்லை
41. சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூக ஆணையத்தின் முதல் தலைவர் யார்?
மொரார்ஜி தேசாய்
*காகா காலேல்கர்
சென்பகம் துரைராஜு
VP சிங்
விடைத் தெரியவில்லை
42) ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி ஆராய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது
a) ரிஸ்லி
b) மாண்டேகு
*c) ஹண்டர்
d) சைமன்
E) விடைத் தெரியவில்லை
43) இக்கால ஔவையார் என்று திருவிகா அவர்களால் பாராட்டபட்டவர் யார்?.
a) அம்புஜத்தம்மாள்.
b) நீலாம்பிகை அம்மாள்.
c) அஞ்சலையம்மாள்.
*d) அசலாம்பிகையம்மாள்.
விடைத் தெரியவில்லை
44. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
பிரிவு 243T – ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது.
பிரிவு 243D – ஒவ்வொரு நகராட்சியிலும் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது.
* அரசியலமைப்பின் பிரிவு 335 – நிர்வாகத்தின் செயல்திறனைப் பராமரிப்பதன் மூலம் பட்டியல் மற்றும் பழங்குடியினரின் உரிமைகோரல்கள் அரசியலமைப்பு ரீதியாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறுகிறது.
மேலே உள்ள அனைத்தும்
விடைத் தெரியவில்லை
45) சிங்காரவேலர் எந்த ஆண்டு முதல் முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்
*a) 1923
b) 1924
c) 1927
d) 1928
E) விடைத் தெரியவில்லை
46) தேவதாசி மரபை ஒழிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தவர் யார்?.
a) மூவாழூர் அம்மாள்.
b) ருக்குமனி லட்ச்சுமிபதி.
*c) முத்துலட்ச்சுமி ரெட்டி .
d) தர்மாம்பாள் அம்மாள்.
விடைத் தெரியவில்லை
47. இந்திய அரசியலமைப்பின் IX-வது அட்டவணையில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை உள்ளடக்கிய திருத்தம் எது?
75வது திருத்தம்
* 76வது திருத்தம்
77வது திருத்தம்
78வது திருத்தம்
விடைத் தெரியவில்லை
48) இந்தியக் குடியரசு இராணுவத்தை ஏற்படுத்தியவர் யார்
a) சுபாஷ் சந்திர போஸ்
b) கல்பனா தத்
*c) சூர்யா சென்
d) மோகன் சிங்
E) விடைத் தெரியவில்லை
49. மக்கள் தொகை அடர்த்தியில் அனைத்து இந்திய மாநிலங்களிலும் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
6-வது
11-வது
* 12-வது
13-வது
விடைத் தெரியவில்லை
50) முதல்சட்டமன்ற மேலவை பென் யார்?.
a) தர்மாம்பாள்
b) நாகம்மாள்.
*c) முத்துலச்சுமி ரெட்டி.
d) ருக்குமனி லட்ச்சிமிபதி .
விடைத் தெரியவில்லை
51) எந்த நாளை முஸ்லீம்லீக் மீட்பு நாளாக அனுசரித்தது
*a) 22 டிசம்பர் 1939
b) மார்ச் 23 1940
c) ஆகஸ்டு 16 1946
d) ஆகஸ்டு 8 1942
E) விடைத் தெரியவில்லை
52. பொருளாதார வளர்ச்சியில் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை பின்வரும் எந்த பண்புகளால் புரிந்து கொள்ள முடியும்?
(i) சமூக நல்லிணக்கம் என்பது ஒரு சமூகத்தில் பல்வேறு அடையாளங்களால் பிளவுபட்டுள்ள பல்வேறு குழுக்களின் அமைதியான சகவாழ்வையும் குறிக்கிறது.
(ii) பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வு என்பது பொருளாதார மேம்பாடு தொடர்பான முன்முயற்சிகளில் அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மேலாண்மைக்கான செலவுகள் அந்த அளவிற்கு குறைக்கப்படும்.
(iii) சமூக நல்லிணக்கம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது.
(I மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டுமே
* (i) மற்றும் (ii) மட்டும்
(i), (ii) மற்றும் (iii)
விடைத் தெரியவில்லை
53) 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கம் எது?.
a) மும்பை வாசிகள் சங்கம்,
b) சென்னை வாசிகள் சங்கம்,
c) தமிழ்நாடு மஹாஜன சங்கம்,
*d) சென்னை மஹாஜன சங்கம்,
விடைத் தெரியவில்லை
54) பெரியார் தொடங்கிய இதழ்களையும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a) குடியரசு – 1) 1935
b) புரட்சி – 2) 1925
c) விடுதலை – 3) 1934
d) பகுத்தறிவு – 4) 1933
a) 1 3 2 4
b) 2 3 4 1
c) 2 4 3 1
*d) 2 4 1 3
E) விடைத் தெரியவில்லை
55. ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் எந்த வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளை உள்ளடக்கி உள்ளது?
30
* 40
50
60
விடைத் தெரியவில்லை
56) இந்திய தேசிய காங்கிரஷ்க்கு முன்னோடி இயக்கம் எது?.
a) மும்பை வாசிகள் சங்கம்,
b) சென்னை வாசிகள் சங்கம்,
c) தமிழ்நாடு மஹாஜன சங்கம்,
*d) சென்னை மஹாஜன சங்கம்,
விடைத் தெரியவில்லை
57) 1919 – ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் யார்
a) முகமது அலி ஜின்னா
b) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
c) சாய்புதீன் கிச்லு
*d) மகாத்மா காந்தி
E) விடைத் தெரியவில்லை
58. தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ?
1990
1991
* 1992
1993
விடைத் தெரியவில்லை
59) கொடுக்கப்பட்டுள்ள எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெறவில்லை
a) 1903
b) 1908
c) 1914
*d) 1928
E) விடைத் தெரியவில்லை
60) பக்ருதின் தியாப்ஜின் அலி தலமை வகித்த காங்கிரஷ் மாநாடு எது, மற்றும் அம்மாநாடு நடைபெற்ற இடம்?.
A முதலாவது, ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
B ) இரண்டாவது, ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
*c) மூன்றாவது , ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
d) நான்காவது , ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
விடைத் தெரியவில்லை
61. தமிழ்நாடு கிராமக் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
தாய் திட்டங்கள் 2011-12 இல் இருந்து மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் அனைத்து குடியிருப்புகளுக்கும் குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது
வளர்ச்சியின் அலகாக ‘வாழ்விட’த்தில் கவனம் செலுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
* மேற்கூறிய எதுவும் இல்லை
62) தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சியின் முக்கிய மையமாக எந்த நகரம் இருந்தது
a) சென்னை
*b) வானியம்பாடி
c) மதுரை
d) திருவல்லிக்கேனி
E) விடைத் தெரியவில்லை
63) கீழ்கண்டவற்றுள் தவறானது எது?.
a) ஞானபானு.
b) இந்திய தேசாந்திரி.
c) பிரபஞ்சமித்ரன்.
*d) இந்திய நேசன்.
விடைத் தெரியவில்லை
64. சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடம் (சிகேஐசி) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1. ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இணைந்து சிகேஐசி செயல்படுத்தப்படுகிறது
2. இந்த வழித்தடமானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
* 1 மட்டும்
2 மட்டும்
இரண்டும்
மேற்கூறிய எதுவும் இல்லை
விடைத் தெரியவில்லை
65) பொருத்துக
a) சாக்கிய பௌத்த சங்கம் – 1) ரெட்டமலை ஸ்ரீனிவாசன்
b) ஆதி திராவிட மகாஜன சபை – 2) எம். சி. ராஜா
c) அகில இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் – 3) அயோத்திதாசப் பண்டிதர்
d) சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம் – 4) சுப்ரமணியன்
a) 1 3 2 4
b) 2 3 1 4
*c) 3 1 2 4
d) 3 4 1 2
E) விடைத் தெரியவில்லை
66) பென்களுக்காக பாரதியார் நடத்திய பத்திரிக்கை எது?.
a) விஜெயா.
*b) சக்கரவர்தினி.
c) இந்தியா.
d) சுதேச கீதங்கள்.
விடைத் தெரியவில்லை
67. “தமிழ் தாய் வாழ்த்து” தமிழகத்தின்மாநிலப் பாடலாக எந்த நாளன்று அறிவிக்கப்பட்டது?
2020 நவம்பர் 17
2022 ஜனவரி 7
* 2021 டிசம்பர் 17
2020 டிசம்பர் 27
விடைத் தெரியவில்லை
68) சரியான கூற்றுகளைத்தேர்ந்தெடு
1) ஜோதிராவ் பூலே மற்றும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலே ஆகியோர் பம்பாயில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு பள்ளியை 1851 – ஆம் ஆண்டு தொடங்கினர்
2) 1873 – ஆம் ஆண்டு உன்மையை நாடுவோர் சங்கம் என்ற அமைப்பை ஜோதிராவ் பூலே ஏற்படுத்தினார்
3) அவர் எழுதிய நூல் குலாம்கிரி ஆகும்
a) 1, 2 சரி
*b) 2, 3 சரி
c) 1, 2 சரி
d) 1, 2, 3 சரி
E) விடைத் தெரியவில்லை
69. தமிழ்நாட்டின் சாதனைகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் விருது பெற்றது.
2. இந்த விருதைப் பெறும் நாட்டிலுள்ள இரண்டு மாவட்டங்களில் சேலமும் ஒன்றாகும்.
3. விருது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைப்பால் வழங்கப்பட்டது.
மேலே உள்ளவற்றில் எது சரியானது/சரியானவை?
1 மற்றும் 2 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
1 மற்றும் 3 மட்டும்
* 1, 2 மற்றும் 3 அனைத்தும்
விடைத் தெரியவில்லை
70) தன்னாட்ச்சி இயக்க முதல் மாநாடு நடைபெற்ற இடம் எது?.
a) சென்னை.
b) வேலூர்.
*c) கடலூர்.
d) புதுவை.
விடைத் தெரியவில்லை
71) காந்தியடிகளின் முதல் உண்ணா விரதப் போராட்டம் எது
a) சம்பரான் சத்தியாகிரகம்
b) கேடா சத்தியாகிரகம்
*c) அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிருத்தம்
d) உப்புச் சத்தியாகிரகம்
E) விடைத் தெரியவில்லை
72) இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் யார்
a) முகமது அலி ஜின்னா
b) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
c) மகாத்மா காந்தி
*d) சர் சையது அகமது கான்
E) விடைத் தெரியவில்லை
73) மதுரையில் தொழிலாளர் கட்ச்சியை தொடங்கியவர் யார்?.
a) வி.வி.வாடியா.
*b) ஜார்ச்ஜோசப்.
c) திருவிகா.
d) பெரியார்.
விடைத் தெரியவில்லை
74. பின்வரும் மாவட்டங்களில், எது 2 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?
தருமபுரி
வேலூர்
* கிருஷ்ணகிரி
சேலம்
விடைத் தெரியவில்லை
75) அக்காலி இயக்கத்தின் முன்னோடி எனக் கருதப்படுவது எது
*a) சிங் சபா
b) தியோபந்த் இயக்கம்
c) அலிகா்ர் இயக்கம்
d) அகமதியா இயக்கம்
E) விடைத் தெரியவில்லை
76) தனித்துவிடப்பட்டவர்களுக்கான அமைப்பை அம்பேத்கர் எப்போது தொடங்கினார்
a) 1914
*b) 1924
c) 1927
d) 1937
E) விடைத் தெரியவில்லை
77: பனையோளையில் கையால் எழுதப்பட்ட பழந்தமிழ் இலக்கன இலக்கிய நூல்களை பதிப்பித்து வெளியிட்டவர் யார்?.
*a, சீ.வை. தாமோதரம் பிள்ளை.
b, உ.வெ.சா. .
c, வையாபுரியார்.
d, கால்டுவல்.
விடைத் தெரியவில்லை
78. தேசிய நெடுஞ்சாலை 44 தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலை, இது எந்த இடங்களுக்கு இடையில் செல்கிறது?
சென்னை முதல் மதுரை வரை
சென்னை முதல் திண்டுக்கல் வரை
* ஓசூர் முதல் கன்னியாகுமரி
சேலம் முதல் திருநெல்வேலி
விடைத் தெரியவில்லை
79) இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்டு 15 1947 – ஆம் நாளைக் கருப்பு தினம் என்று கூறியவர் யார்
a) ஜின்னா
b) ராஜாஜி
*c) பெரியார்
d) அட்லி பிரபு
E) விடைத் தெரியவில்லை
80: நடைமுறையில் உள்ள இந்து சமய பழமைவாதத்தை கெள்விக்கு உள்ளாக்கியவர் யார்?.
a, பாரதியார்.
*b, வள்ளலார்.
c, சிங்காரவேலன்.
d, அயோத்திதாச பண்டிதர்.
விடைத் தெரியவில்லை
81. பலாப்பழம் பின்வரும் எந்த மலையில் பிரபலமான பருவகால விவசாய உற்பத்தியாகும்?
கொல்லி மலை
* பச்சைமலை
கல்வராயன் மலை
சேர்வராயன் மலை
விடைத் தெரியவில்லை
82 சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரை பயன்படுத்தியவர் யார்?.
*A பெரியார்
B மயிலை சின்னதம்பி ராஜா
C சிங்காரவேலன்
D அயோத்திதாசர்
விடைத் தெரியவில்லை
83) சமத்துவ சமாஜ் என்ற அமைப்பை நிருவியவர் யார்
a) அயோத்திதாசப் பண்டிதர்
b) ராமலிங்க அடிகள்
*c) முத்துக்குட்டி
d) பெரியார்
E) விடைத் தெரியவில்லை
84, : 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?.
a, ஆர்முகநாவலர்.
b, பருதிமாற்கலைஞர்.
c, உத்தமதானபுரம் வெங்கடசுப்பிரமனிய அய்யர் சாமிநாதன்.
*d, கனகசபை.
விடைத் தெரியவில்லை
85. சரியான கூற்றைக் கருதுக:
1. சென்னை துறைமுகம் ஒரு செயற்கை துறைமுகம்.
2. சரக்குக் கொள்கலன்களை கையாள்வதில் நாட்டிலேயே 3வது முதன்மை துறைமுகமாக சென்னை துறைமுகம் உள்ளது.
* 1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
விடைத் தெரியவில்லை
86, : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் எது?.
*1, குடியரசு.
2, விடுதலை.
3, புரட்சி.
4, பகுத்தறிவு.
விடைத் தெரியவில்லை
87) சுபாஷ் சந்திர போஸ் முற்போக்குக் கட்சியை எந்த ஆண்டு தொடங்கினார்
a) 1938
*b) 1939
c) 1940
d) 1941
E) விடைத் தெரியவில்லை
88, : நீதீக்கட்ச்சி தமிழகத்தில் எத்தனை ஆண்டுகள் ஆட்ச்சியிலிருந்தது?.
a, 17 ஆண்டுகள்.
*b, 13 ஆண்டுகள்.
c, 15 ஆண்டுகள்.
d, 18 ஆண்டுகள்
விடைத் தெரியவில்லை
89) நமது தேசப் பாடலான வந்தேமாதரம் எங்கு, எப்போது முதன்முதலில் பாடப்பட்டது
a) 1911 கல்கத்தா
b) 1906 கல்கத்தா
c) 1929 லாகூர்
*d) 1896 கல்கத்தா
E) விடைத் தெரியவில்லை
90, : சுயமரியாதை சொற்ப்போலிவுகளின் மையப்பொருளாக இருந்தது எது?.
1, சாதி.
*2, இணம்.
3, மொழி.
4, பழக்க வழக்கம்.
விடைத் தெரியவில்லை
91. பின்வருவனவற்றில் எது தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் அல்ல?
TIDCO
SIDCO
* MEPZ
SIPCOT
விடைத் தெரியவில்லை
92, : பனியாளர் தேர்வு கழகம் பனியாளர் தேர்வு ஆனையமாக மாறிய ஆண்டு?.
a, 1926.
b, 1928.
*c, 1929.
d, 1930.
விடைத் தெரியவில்லை
93) வகுப்புவாரிக் கொடை அளித்த பிரிட்ீஷ் பிரதமர் யார்
a) மௌண்ட் பேட்டன் பிரபு
b) அட்லி பிரபு
*c) ராம்சேய் மெக்டொனால்டு
d) மாண்டேகு
E) விடைத் தெரியவில்லை
94 சிறைப்பரவை என்று அழைக்கப்பட்டவர் யார்?.
*A பெரியார்
B அயோத்திதாசர்
C வ.உ.சி.
D பாரதியார்
விடைத் தெரியவில்லை
95. தமிழ்நாட்டில் எத்தனை பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன?
* 39
30
40
234
விடைத் தெரியவில்லை
96, : 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்ச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?.
a, சென்னை.
*b, சேலம்.
c, காஞ்சிபுரம்.
d, சென்னை.
விடைத் தெரியவில்லை
97) கால வரிசைப்படுத்துக
1) ஆம்பூர் போர்
2) அடையாறு போர்
3) வந்தவாசிப் போர்
4) ஆற்காட்டுப் போர்
a) 1 2 3 4
b) 2 1 3 4
*c) 2 1 4 3
d) 2 4 1 3
E) விடைத் தெரியவில்லை
98, : அம்பேத்காரின் எந்த புத்தகத்தை பெரியார் தமிழில்ல் மொழிபெயர்த்தார்?.
a, இந்துமதமும் தத்துவமும்.
b, சாதி மறுப்பு.
c, இந்தியா அரசியலமைப்பு.
*d, சாதி ஒழிப்பு.
விடைத் தெரியவில்லை
99) பெங்காலி என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் யார்
a) தாதாபாய் நௌரோஜி
b) பாலகங்காதர திலகர்
*c) சுரேந்திரநாத் பானர்ஜி
d) எஸ். எஸ். பெங்காலி
E) விடைத் தெரியவில்லை
100) 2023-ஆம் ஆண்டு தேசிய நிருவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) எத்தனை தமிழக கல்லூரிகள் முதல் 10 இடங்களில் வந்தன?
2 கல்லூரிகள்
* 3 கல்லூரிகள்
4 கல்லூரிகள்
0 கல்லூரிகள்
விடைத் தெரியவில்லை