*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1 தவறான இணையைத் தேர்வு செய்க
அ. குரிஞ்சி கபிலர்
ஆ. முல்லை ஓதலாந்தை*
இ. மருதம் ஓரம்போகியார்
ஈ. நெய்தல் அம்மூவனார்
2 பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடுக்க
அ. கம்பர் தேரெழுந்தூரில் பிறந்தார்
ஆ. கம்பரை ஆதரித்தவர் சீதக்காதி*
இ. சரஸ்வதி அந்தாதியை கம்பர் எழுதினார்
ஈ. கம்பரது காலம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டு
3 செல்வச்செவிலி, இலக்கணக் குரிப்பு
அ. உவமை
ஆ. உருவகம்*
இ. அடுக்குத்தொடர்
ஈ. எண்ணும்மை
4 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு
எதுகை வகையைத் தேர்ந்தெடுக்க
அ. பொழிப்பு எதுகை
ஆ. கூழை எதுகை*
இ. மேற்கதுவாய் எதுகை
ஈ. கீழ்க்கதுவாய் எதுகை
5 தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு
அ. அப்பூதியடிகள் நான்மறை கற்றார்*
ஆ. அப்பூதியடிகள் நான்மறை கற்கவில்லை
இ. அப்பூதியடிகள் நான்மறை கற்றாரா
ஈ. அப்பூதியடிகள் நான்மறை கற்பித்தார்
6 கங்கையும் சிந்துவும், இலக்கணக் குறிப்பு தருக
அ. உம்மைத்தொகை
ஆ. பெண்பாற் பெயர்கள்
இ. எண்ணும்மை*
ஈ. அன்மொழித்தொகை
7 ஏ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக
அ. தலைவன்
ஆ. நெருப்பு
இ. அறண்
ஈ. அம்பு*
8 பொருந்தாத இணையைச் சுட்டுக
அ. குரிஞ்சி யாமம்
ஆ. முல்லை மாலை
இ. மருதம் நண்பகல்*
ஈ. நெய்தல் எற்பாடு
9 வீருடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி
என்று தமிழின் பெருமையைப் பரைசாற்றியவர் யார்
அ. பாவலரேறு பெருஞ்சித்திரனார்*
ஆ. பெருங்குன்றூர் கிழார்
இ. பெருநாவலர்
ஈ. பாவேந்தர் பாரதிதாசன்
10 பரிதிமார்க்கலைஞர் நடத்திய ஞானபோதினி இதழைத் தொடங்கிவைத்தவர் யார்
அ. மு. சி. பூரணலிங்கம்*
ஆ. தே. போ. மீனாட்சி சுந்தரம்
இ. கே. வி. சுப்பையா
ஈ. எல். வி. இராமசாமி
11 தொல்காப்பியத்தில் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
அ. மரபியல்
ஆ. பொருளியல்
இ. மெய்ப்பாட்டியல்*
ஈ. களவியல்
12 சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு
என்று கூறியவர்
அ. அண்ணா*
ஆ. காந்தி
இ. அம்பேத்கார்
ஈ. மு. வரதராசனார்
13 தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது
அ. துறைமுகம்
ஆ. சுவரும் சுண்ணாம்பும்
இ. தேன்மழை*
ஈ. சுரதாவின் கவிதைகள்
14 “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிறிந்தால் பொருளில்லை”, என்று பாடியவர்
அ. சுரதா*
ஆ. மு. மேத்தா
இ. தாரா பாரதி
ஈ. அப்துல் ரஹ்மான்
15 செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழின் எந்தப் பருவமாக விளங்குகிறது
அ. இரண்டாம் பருவம்*
ஆ. ஐந்தாம் பருவம்
இ. முதற்பருவம்
ஈ. மூன்றாம் பருவம்
16 குண்டலகேசியின் கதைத்தலைவி குண்டலகேசி. அவளின் வேறுபெயர்
அ. கைகேயி
ஆ. பத்தரை*
இ. சுமத்திரை
ஈ. மாதவி
17 பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்த நூல் எது
அ. இன்னா நாற்பது
ஆ. நான்மணிக்கடிகை
இ. நாலடியார்*
ஈ. சிறுபஞ்சமூலம்
18 தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். பொருத்தமான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
அ. அயற்கூற்று வாக்கியம்*
ஆ. நேற்க்கூற்று வாக்கியம்
இ. கலவை வாக்கியம்
ஈ. எதிர்மறை வாக்கியம்
19 அவன் சித்திரையான், எவ்வகை வாக்கியம்
அ. குணப்பெயர்
ஆ. காலப்பெயர்*
இ. இடப்பெயர்
ஈ. தொழிற்பெயர்
20 ஜெராக்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ. ஒளிநகல்*
ஆ. ஒலிநகல்
இ. அசல் படம்
ஈ. மறுபடம்
21 திருத்தொண்டர் புராணம் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது
அ. திருவிளையாடற் புராணம்
ஆ. மேருமந்திரப் புராணம்
இ. திருவாசகம்
ஈ. பெரியபுராணம்*
22 தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்ற புகழ் பெற்றவர்
அ. இராணி மங்கம்மாள்*
ஆ. ஜான்சி இராணி
இ. தில்லையாடி வள்ளியம்மை
ஈ. வேலு நாச்சியார்
23 அறிஞர் அண்ணாவின் கவிதைகள் தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆண்டு
அ. 2004*
ஆ. 2005
இ. 2003
ஈ. 2006
24 தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
அ. ஜி. யு. போப்
ஆ. வீரமாமுனிவர்*
இ. ஹெச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை
ஈ. ரா. பி. சேதுப்பிள்ளை
25 தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று பாராட்டியவர் யார்
அ. கமில் சுவலபில்
ஆ. மாக்ஸ் முல்லர்*
இ. முனைவர் எமினோ
ஈ. வில்லியம் ஜோன்ஸ்
26 இன்றைய மொழியில் வல்லுநர்கள் பேனிப் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகிறது என்று கூறியவர்
அ. மாக்ஸ் முல்லர்
ஆ. கால்டு வெல்
இ. கெல்லட்
ஈ. எமினோ*
27 எழுத்து இதழினைத் தொடங்கி நவீனத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
அ. சிற்பி
ஆ. சி. சு. செல்லப்பா*
இ. ந. பிச்ச மூர்த்தி
ஈ. மு. மேத்தா
28 வழக்குறைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்
அ. அப்துல் ரஹ்மான்
ஆ. சிற்பி
இ. ந. பிச்சமூர்த்தி*
ஈ. இரா மீனாட்சி
29 “ஒரு பூவின் மலர்ச்சியையும் குழந்தையின் புண்ணகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்” என்று கூறியவர் யார்
அ. மு. மேத்தா
ஆ. பசுவையா
இ. ந. பிச்சமூர்த்தி
ஈ. ஈரோடு தமிழன்பன்*
30 தமிழகத்தின் வோட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் கவிஞர் யார்
அ. பாரதிதாசன்
ஆ. வானிதாசன்*
இ. நாமக்கல் கவிஞர்
ஈ. முடியரசன்
31 அப்பர், வாகீசர், தர்மசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்
அ. திருனாவுக்கரசர்*
ஆ. சுந்தர்ர
இ. திருஞான சம்மந்தர்
ஈ. மாணிக்கவாசகர்
32 “ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லை”
என்ற பாடலின் ஆசிரியர் யார்
அ. பட்டினத்தார்
ஆ. மருதகாசி*
இ. உடுமலை நாராயண கவி
ஈ. பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்
33 காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
அ. பாரதியார்
ஆ. சென்னிகுலம் அண்ணாமலையார்*
இ. அருணகிரியார்
ஈ. விலம்பிநாகனார்
34 கலிங்கத்துப்பரணி நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எத்தனை
அ. 596
ஆ. 599*
இ. 593
ஈ. 597
35 அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது
அ. பதிற்றுப்பத்து
ஆ. பரிபாடல்
இ,. புறநானூறு*
ஈ. ஆத்திசூடி
36 அகத்திணையும் புறத்திணையும் சேர்த்துக்கூறும் எட்டுத்தொகை நூல் எது
அ. பரிபாடல்*
ஆ. ஐங்குறுநூறு
இ. நற்றிணை
ஈ. பதிற்றுப்பத்து
37 துரைமாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர்
அ. கவிஞர் சுரதா
ஆ. கவிஞர் மீரான்
இ. பாரதிதாசன்
ஈ. பெருஞ்சித்திரனார்*
38 திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்பு செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்
அ. சீ. வை தாமோதரம்பிள்லை
ஆ. வ. சுப. மாணிக்கம்
இ. தே. போ. மீனாட்சி சுந்தரம்*
ஈ. சீனி வேங்கட சாமி
39 பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது
அ. கண்ணகி புரட்சிக் காப்பியம்
ஆ. பிசிராந்தையார்*
இ. சுவரும் சுண்ணாம்பும்
ஈ. பாண்டியன் பரிசு
40 “அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்
மன்னுவார்க்கெல்லாம் உண்டியும்உடையும் உரையுளும்”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
அ. சிலம்பு
ஆ. கம்ப இராமாயணம்
இ. மணிமேகலை*
ஈ. பெரியபுராணம்
41) தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது
அ. பாரதி
ஆ. தந்தை பெரியார்*
இ. காந்தியார்
ஈ. அண்ணா துரையார்
42) மரைமலையடிகள் எழுதிய நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்
அ. மதங்க சூலாமணி
ஆ. மத்தவிலாசம்
ஈ. சாகுந்தலம்*
ஈ. மனோண்மணியம்
43) உழவர் அடிக்கும் சிறுகோலே அரசன் செலுத்தும் செங்கோல் எனக் கூறியவர்
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. வில்லி புத்தூரார்
ஈ. கம்பர்*
44) குமரகுருபரரின் நீதி நெரி விளக்கத்தின் எத்தனை பாடல்களுக்கு பரிதிமார்க்கலைஞர் உரை எழுதி உரையாசிரியராக விளங்கினார்
அ. 33
ஆ. 50
இ. 51 *
ஈ. 53
45) நோய்க்கு மருந்துஇலக்கியம் என்று கூறியவரைத் தெர்வு செய்க
அ. உ. வே. சாமிநாத ஐயர்
ஆ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை*
இ. பரிதிமார்க்கலைஞர்
ஈ. மரைமலையடிகள்
46) அரிசி என்ற தமிழ்ச்சொல் ஓரைசா என்ற எந்த மொழியைச் சார்ந்தது
அ. கிரேக்கம்*
ஆ. இலத்தில்
இ. போர்த்துக்கீசியம்
ஈ. வழமொழி
47) மன்னிப்பு எம்மொழிச்சொல்
அ. தமிழ்
ஆ. மலையாளம்
இ. தெலுங்கு
ஈ. உருது*
48) மயிலேரும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
அ. சுவாமிநாத தேசிகர்*
ஆ. வீரமாமுனிவர்
இ. சி இலக்குவனார்
ஈ. மீனாட்சி சுந்தரனார்
49) அங்கவியல் திருக்குறளின் எந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
அ. அறத்துப்பால்
ஆ. பொருட்பால்*
இ. காமத்துப்பால்
ஈ. எதுவுமில்லை
50) அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது
அ. முதுமொழிக்காஞ்சி*
ஆ. ஆசாரக்கோவை
இ. ஏலாதி
ஈ. சிறுபஞ்சமூலம்
51) இங்கிலாந்து மகாரானி விக்டோரியா காலையில் எழுந்ததும் படித்த நூல்
அ. திருவருட்பா
ஆ. திருக்குறல்*
இ. மகாபாரதம்
ஈ. இராமாயணம்
52) எட்டுத்தொகை நூல்களில் நாடகப் பாங்கில் அமைந்த நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ. குறுந்தொகை
ஆ. அகநானூறு
இ. கலித்தொகை*
ஈ. ஐங்குறுநூறு
53) பிரவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்
இக்குறளில் பயின்றுவரும் அனியைத் தேர்ந்தெடுக்க
அ. உவமையனி
ஆ. நிரநிரையனி
இ. வேற்றுப்பொருள் வைப்பனி
ஈ. ஏகதேச உருவக அனி*
54) பிழையற்ற வாக்கியம் எது
அ. ஓர் அமைச்சர் ஓர் மாவட்டத்தில் தன் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
ஆ. ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் தன் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
இ. ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் தன் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்*
ஈ. ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் தன் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
55) உம்மைத்தொகையில் உம் என்ற சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு
அ. முதலில் வரும்
ஆ. இடையில் வரும்
இ. இடையிலும் இருதியிலும் வரும்*
ஈ. இருதியில் வரும்
56) ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும் வேற்றுமையைத் தேர்ந்தெடு
அ. மூன்றாம் வேற்றுமை
ஆ. ஐந்தாம் வேற்றுமை
இ. ஆறாம் வேற்றுமை
ஈ. இரண்டாம் வேற்றுமை*
57) பின்வருவனவற்றுல் எது உருவகமன்று
அ. மொழியமுது
ஆ. தமிழ்த்தேன்
இ. அடிமலர்
ஈ. கயர்க்கண்*
58) வின்னின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உன்னின்று உடற்றும் பசி
இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை எது
அ. மேர்கதுவாய் மோனை
ஆ. கீழ்க்கதுவாய் மோனை*
இ. புழிப்பு மோனை
ஈ. ஒரூஉ மோனை
19 உலகின் நாகரீகம் முற்றும் அழிந்துவிட்டாலும், திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும், அவற்றைப் புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்
அ. ஜி. யு. போப்
ஆ. கால்டுவெல்*
இ. பாரதியார்
ஈ. பாரதிதாசன்
60) புத்தகம் வாசிப்பதைக் கடமையாகக் கருதக் கூடாது, கட்டாயப் படுத்தவும் கூடாது, அவ்வாறு செய்தால் புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது என்று கூறியவர்
அ. டாக்டர். மு. வரதராசனார்
ஆ. நேரு*
இ. அண்ணா
ஈ. காந்தி
61) திருவிளையாடர்புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரை எழுது
அ. மதுரைக்காண்டம்
ஆ. கூடற்காண்டம்
இ. வஞ்சிக்காண்டம்*
ஈ. திருவாலவாய்க்காண்டம்
62 மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
அ. மணிமேகலா தெய்வம்
ஆ. சுதமதி
இ. தீவத்திலகம்*
ஈ. அரவன அடிகள்
63) காந்தி புராணத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
அ. 1034
ஆ. 2034*
இ. 3034
ஈ. 4034
64) நல்லது செய்த லாற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது
அ. அகநானூறு
ஆ. திருக்குறள்
இ. புறநானூறு*
ஈ. ஐங்குறுநூறு
65) மரைமலையடிகளின் மகள்
அ. கமலாம்பிகை அம்மையார்
ஆ. நீலாம்பிகை அம்மையார்*
இ. கேசவள்ளி அம்மையார்
ஈ. ஞானாம்பிகை அம்மையார்
66 “போரை ஒழிமின்” என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டுப் போரை நிருத்திய மன்ன்ன
அ. நெடுங்கிள்ளி*
ஆ. நலங்கிள்ளி
இ. அதியமான்
ஈ. சேரமான் நெடுமானஞ்சி
67 பெருவெடிப்புக்கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்
அ. தேவாரம்
ஆ. திருவாசகம்*
இ. புறநானூறு
ஈ. பதிற்றுப்பத்து
68) தண்டமிழாசான் என்று பாராட்டப்பெற்றவர்
அ. இளங்கோவடிகள்
ஆ. கம்பர்
இ. திருவள்ளுவர்
ஈ. சீத்தலைச் சாத்தனார்*
69) திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ளவர்கள் எத்தனைப் பேர்
அ. ஐம்பத்து மூவர்*
ஆ. எழுபத்தைவர்
இ. அறுபதின்மர்
ஈ. நூற்றுவர்
70) பொருத்துக
களவழி நாற்பது – 1 முன்றுரை அரையனார்
கைந்நிலை – 2 பொய்கையார்
காற்நாற்பது – 3 புல்லங்காடனார்
பழமொழி 4 கண்ணங்கூத்தனார்
அ. 2 3 4 1*
ஆ. 1 2 3 4
இ. 4 3 2 1
ஈ. 2 4 3 1
71) புறத்திணைகள் எத்தனை வகைப்படும்
அ. 12*
ஆ. 5
இ. 7
ஈ. 9
72) பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள “கா” என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ. சோலை*
ஆ. பாலைவனம்
இ. வயல்
ஈ. காடு
73) நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்துருபே
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது
அ. தொல்காப்பியம்
ஆ. நன்னூல்*
இ. யாப்பருங்கலக்காரிகை
ஈ. அகத்தியம்
74) தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆராதே
நாவினாற் சுட்ட வடு
இக்குறலில் பயின்று வந்துள்ள அனி எது
அ வேற்றுமையனி
ஆ. இல்பொருள் உவமையனி
இ. ஏகதேச உருவக அனி
ஈ. எடுத்துக்காட்டு உவமையனி*
75) இழுக்கல் உடையுளி ஊற்றுகோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
இக்குரளில் வரும் உவமையையும் பொருளையும் தேர்ந்தெடு
அ. நிலம், வாழ்க்கை
ஆ. ஊன்றுகோல், பெரியோர் சொல்*
இ. நிலம், ஊன்றுகோல்
ஈ. ஒழுக்கம், வாய்ச்சொல்
76 அண்ணம் நுனிநா வருட எவ்வெழுத்துகள் தோன்றும்
அ. டள வரும்
ஆ. தந வரும்
இ. றன வரும்*
ஈ. ய தோன்றும்
77) எந்த நாட்டு அணு உலைச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
அ. இங்கிலாந்து
ஆ. சிங்கப்பூர்
ஈ. ரஸ்யா*
ஈ. இந்தியா
78 தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்ற எண்ணம் நம்நாட்டு இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று கூறியவர்
அ. தமிழ்த்தென்றல் திரு வி. க.
ஆ. பெரியார்
இ. பாரதிதாசன்
ஈ. தாரா பாரதி*
79) முட்டையிட்டது சேவலா பெட்டையா
அ. தினைவழு
ஆ. மரபுவழு
இ. விடைவழு
ஈ. வினாவழு*
80 கீழ்க்காண்பவற்றில் சரியானது எது
அ. சால, உர, தவ முதலிய உரிச்சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது
ஆ. வினைத்தொகையில் வல்லினம் மிகாது*
இ. வன்றொடற் குற்றியலுகரத்தின்பின் வல்லினம் மிகாது
ஈ. உவமைத்தொகையில் வல்லினம் மிகாது
81) “மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதிநட”
இப்பாடல் அடிகள் யாருடையது
அ) பாரதியார்
ஆ) சுரதா
இ) ஈரோடு தமிழன்பன்*
ஈ) கவியோகி சுத்தானந்த பாரதி
82) பொருத்துக
அ) 8 – 1) சுவை
ஆ) 9 – 2) வனப்பு
இ) 100 – 3) குணங்கள்
ஈ) 110 – 4) வண்ணம்
அ) 1 2 3 4
ஆ) 2 1 3 4
இ) 2 1 4 3*
ஈ) 4 2 1 3
83) தொல்காப்பியரின் அறிவு வகைபாட்டைப் பொருத்துக
அ) சுவை – 1) ஐந்தாம் அறிவு
ஆ) முகர்தல் – 2) நான்காம் அறிவு
இ) பார்த்தல் – 3) மூன்றாம் அறிவு
ஈ) கேட்டல் – 4) இரண்டாம் அறிவு
அ) 1 2 3 4
ஆ) 2 1 4 3
இ) 4 1 2 3
ஈ) 4 3 2 1*
84) கோயில்களையும் கோயில்களைக் கட்டியவர்களையும் பொருத்துக
அ) தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் – 1) ராஜேந்திரன்
ஆ) கங்கைகொண்ட சோழபுரம் – 2) இரண்டாம் ராஜராஜன்
இ) தாராசுரம் – 3) மூன்றாம் குலோத்துங்கன்
ஈ) திரிபுவன வீரேஸ்வரம் – 4) முதலாம் ராஜராஜன்
அ) 4 1 3 2
ஆ) 4 2 1 3
இ) 4 3 1 2
ஈ) 4 1 2 3*
85) பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்
அ) பெரியார்
ஆ) அண்ணா
இ) கருணாநிதி
ஈ) வே. ஆனைமுத்து*
86) கல்யான் ஜி அவர்களின் நூல்களையும் நூல் வகைகளையும் பொருத்துக
அ) முன்பின் – 1) சிருகதை
ஆ) அகமும் புறமும் – 2) கவிதை
இ) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – 3) கட்டுரை
ஈ) சில இறகுகள் சில பறவைகள் – 4) கடிதம்
அ) 2 1 3 4
ஆ) 2 3 1 4*
இ) 1 2 3 4
ஈ) 3 1 2 4
87) அந்தாதியில் அமைந்த செய்யுள்களைப் பாடுவதில் வல்லவர் யார்
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) இரட்டையர்கள்
ஈ) ஒட்டக்கூத்தர்*
88) கூன் பாண்டியனை நின்றசீர் நெடுமாரனாக மாற்றியவர் யார்?
அ) சம்மந்தர்*
ஆ) அப்பர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்க வாசகர்.
89) சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டநூல் எது?
அ) மணிமேகளை*
ஆ) சிலப்பதிகாரம்
இ) நீலகேசி
ஈ) குண்டலகேசி.
90) நீலகிரி மலைவாழ் மக்கள் பேசும் மொழி எது?
அ) இருலா
ஆ) தோடா*
இ) படுகா
ஈ) கோண்டி.
91) நூல்களையும் நூலாசிரியர்களையும் பொருத்துக
அ) தண்ணீர் தண்ணீர் – 1) வைரமுத்து
ஆ) தண்ணீர் தேசம் – 2) கோமல் சுவாமிநாதன்
இ) வாய்க்கால் மீன்கள் – 3) மா. கிருஷ்ணன்
ஈ) மழைக்காலமும் குயிலோசையும் – 4) வெ. இறையன்பு
அ) 2 1 3 4
ஆ) 2 1 4 3*
இ) 2 4 1 3
ஈ) 2 3 1 4
92) பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது எந்த நூல்
அ) அகநானூறு
ஆ) நற்றிணை
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு*
93) கலைச்சொற்களைப் பொருத்துக
அ) browser – 1) ஏவி
ஆ) crop – 2) செதுக்கி
இ) cursor – 3) உலவி
ஈ) server – 4) வையக விரிவு வலை வழங்கி
அ) 1 2 3 4
ஆ) 2 1 4 3
இ) 3 1 2 4
ஈ) 3 2 1 4*
94) “வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ?”
இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்
அ) கவிஞர் தமிழ் ஒளி
ஆ) பாரதியார்*
இ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ஈ) வைரமுத்து
95) உலகத் தமிழ் மாநாடுகளையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக
அ) கோலாலம்பூர் – 1) 1966
ஆ) சென்னை – 2) 1968
இ) மதுரை – 1981
ஈ) மொரேஷியஸ் – 1989
அ) 2 1 4 3
ஆ) 1 3 2 4
இ) 1 3 4 2
ஈ) 1 2 3 4*
96) சொற்களையும் சொற்களின் வகைகளையும் பொருத்துக
அ) ஓடுதல் – 1. வினைச்சொல்
ஆ) விளையாடு – 2. இடைச்சொல்
இ) மற்றொருவர் – 3. உரிச்சொல்
ஈ) மாநகரம் – 4. பெயர்ச்சொல்
அ) 1 2 3 4
ஆ) 4 3 2 1
இ 4 1 2 3*
ஈ 4 2 1 3
97) தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படும் நூல் எது
அ) திருக்குறள்
ஆ) திருவாசகம்
இ) தாயுமானவர் பாடல்கள்*
ஈ) பராபரக் கண்ணி
98) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஔவையார் எழுதாத நூல் எது
அ கொன்றை வேந்தன்
ஆ) ஆத்திசூடி
இ) நன்னெறி*
ஈ) நல்வழி
99) தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடப்படும் தினங்களையும் பொருத்துக
அ) தேசிய இளைஞர் தினம் – 1. அப்துல்கலாம் பிறந்த நாள்
ஆ) மாணவர் தினம் – 2. காமராசர் பிறந்த நாள்
இ) கல்வி வளர்ச்சி நாள் – 3. விவேகானந்தர் பிறந்த நாள்
ஈ) குழந்தைகல் தினம் – 4. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
அ) 2 1 3 4
ஆ) 3 1 2 4*
இ) 3 2 1 4
ஈ) 1 2 3 4
100) நெய்தல் நிலத்திற்கு உறிய பூ எது
அ) கொன்றை
ஆ) குறிஞ்சி
இ) தாழம்பூ*
ஈ) தோன்றிப்பூ
1) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
*A) 1951
B 1952
C. 1953
D) 1954
2) நெருக்கடி நிலையில் இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சியிலிருந்து ஒற்றையாட்சிக்கு மாற
A) இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவையில்லை
B) முறையான அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவை
C) 2/3 மாநில அரசுகள் ஒத்துக்கொள்ள வேண்டும்
D) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சேர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும்
3) இந்திய அரசியலமைப்பின் 12 வது பகுதியானது மத்திய-மாநில உறவுகளில் உள்ள ஒரு உறவை மட்டும் குறிப்பிடுகிறது.
A) சட்டமன்ற உறவுகள்
B) நிர்வாக உறவுகள்
*C) நிதி உறவுகள்
D) நீதித்துறை உறவுகள்
4) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
*A) வி.எஸ். ரமாதேவி
B) ஜி.டி. தாஸ்
C) எஸ். கே. பேடி
D) ஆர்.எம். நிகாம்
5) பாராளுமன்றத்தின் கூட்டுத்தொடர் எந்த மசோதா கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படுகிறது
1) சாதாரண மசோதா
2) பண மசோதா
3) அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா
*A) 1 மட்டும்
B) 2 மற்றும் 3
C) 1 மற்றும் 3
D) 1, 2 மற்றும் 3
6) எந்த அரசியல் அமைப்புத் திருத்தம் நகர் பாலிகா சட்டம் என அறியப்படும் மூன்று வகையான நகராட்சி அமைப்புகள் அமைய வழி வகை செய்தது
A) 73ஆவது திருத்தச் சட்டம்
*B) 74ஆவது திருத்தச் சட்டம்
C) 75ஆவது திருத்தச் சட்டம்
D) 76ஆவது திருத்தச் சட்டம்
7) சுத்தமான குடிநீர் பெறுதல்’ என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
A) பிரிவு 12
*B) பிரிவு 21
C) பிரிவு 31|
D) பிரிவு 41
8) எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 61 வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது ?
A) *”1988
B. 1987
C. 1986
D. 1985
9) மத்தியக் கண்காணிப்பு ஆணையரின் பதவிக்காலம் என்ன
A) 3 ஆண்டுகள்
*B) 4 ஆண்டுகள்
C) 5 ஆண்டுகள்
D) 6 ஆண்டுகள்
10) சமய சார்பின்மை என்ற சொல் ————— மொழி வார்த்தையில் இருந்து பெறப்பட்டது
A) ரஷ்ய மொழி
B) கிரேக்கம்
*C) லத்தின்
D) சமஸ்கிருதம்
11) கீழ்க்கண்டவற்றுள் எது கவர்னரின் அதிகாரம் இல்லை
*A) ராஜதந்திரம் மற்றும் இராணுவ அதிகாரங்கள்
B) மாநில அரசு தலைமை வழக்கறிஞரை நியமித்தல்
C) சட்டசபையைக் களைத்தல்
D) மாநிலத்துக்குள் தண்டனைகளை மரு பரிசீலனை செய்தல்
12) எது சரியாகப் பொருந்தியுள்ளது
A) துக்ளக் நாமா – ஃபெரோஸ் துக்ளக்
*B) பிரித்திவிராஜ் ரஸோ – சந்த்பார்தை
C) ராஜதரங்கினி – ஜெயதேவர்
D) கீதகோவிந்தம் – கல்கனர்
13) தாருக் சபா என்பது எதனுடன் தொடர்புடையது
*A) மருத்துவமணை
B) கல்வி நிருவனம்
C) இராணுவம்
D) வருவாய்த்துறை
14) கொடுக்கப்பட்டுள்ள இடங்களுள் எந்தப் பகுதியில் அரிசி சாகுபடி செய்யப்பட்டது
A) ஹரப்பா
B) காலிபங்கன்
C) கோட்டிஜி
*D) லோத்தல்
15) முணுமுணுக்கும் அரங்கம் – என்று அழைக்கப்படுவது எது ?
A) கோல்கொண்டா
*B. “கோல்கும்பாஸ்
C. குல்பர்கா
D. ஜீம்மா மசூதி
16) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று A) : சிந்து மக்கள் உலோக நாணயங்களைப் பயன்படுத்தவில்லை
காரணம் R) : உலோக நாணயங்கள் உருவாக்கும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை
A) கூற்று A) மற்றும் காரணம் R) சரி. காரணம் R) கூற்றுக்கான A) சரியான விளக்கம் ஆகும்
B) கூற்று A) மற்றும் காரணம் R) சரி. காரணம் R) கூற்றுக்கானA) சரியான விளக்கம் அல்ல
*C) கூற்று A) சரி, காரணம் R) தவறு
D) கூற்று A) தவறு, காரணம் R) சரி
17) காலவரிசைப்படுத்துக
1) மூன்றால் வட்டமேசை மாநாடு
2) இனக்கொடை
3) பூனா உடன்படிக்கை
4) காந்தி இர்வின் ஒப்பந்தம்
1) 2 4 3 1
*B) 4 2 3 1
D) 3 4 2 1
D) 2 1 3 4
18) மௌலானா அபுல்கலாம் ஆசாத் எந்தப் பத்திரிக்கையின் மூலம் தனது தேசியக் கருத்துகளைப் பரப்பினார்
A) நீல்தர்பன்
B) தத்துவபோதினி
C) மூக்நாயக்
*D) அல்ஹிலால்
19) கீழ்க்கண்டவற்றுள் தவறானவை எவை ?–
1) இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது.
2) இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
3) பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்.
4) லிட்டனின் டெல்லி தர்பாரும் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது.
A) 1 மற்றும் 2 தவறு
B. 3 மற்றும் 4 தவறு
*C. 2 மட்டும் தவறு
D. 1 மற்றும் 3 தவறு
20) “ நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது “ எனக் கூறியவர் யார் ?
A) வல்லபாய் படேல்
B. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
C. மவுண்ட் பேட்டன்
*D. “ஜவஹர்லால் நேரு
21) பெத்துவான் பள்ளி பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகரால் எந்த ஆண்டு கொல்கத்தாவில் நிருவப்பட்டது
*A) 1849
B) 1856
C) 1861
D) 1874
22) தவறான இணையைத் தேர்வு செய்க
A) பாபர் நாமா – சுயசரிதை
*B) கொனார்க் – சிவன் கோயில்
C) குதுப்மினார் வெற்றிக் கோபுரம்
D) முகமது இக்பால் – உருது கவிஞர்
23) பட்டியல் -I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II.
1) நானா சாகிப் – a) பீகார்
2) பேகம் ஹஸ்ரத் மகால் – b) கான்பூர்
3) கன்வர்சிங் – c) ஜான்சி
4) லட்சுமிபாய் – d) லக்னோ
A) 2 3 4 1
*B) 2 4 1 3
C) 1 3 2 4
C) 1 4 2 3
24) முதல் முறை ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
A) 1932
B) 1931
*C) 1929
D) 1935
25) எந்த இரு தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, ஹரிஜன்களின் நிலையை எடுத்துரைத்தனர்.
1) Dr.பி.ஆர். அம்பேத்கர்
2) மஹாத்மா காந்தி
3) இரட்டைமலை சீனிவாசன்
4) எம்.சி.இராசா
A) 1 மற்றும் 2 மட்டும்
*B) 1 மற்றும் 3 மட்டும்
C) 2 மற்றும் 4 மட்டும்
D) 1 மற்றும் 4 மட்டும்
25) தவறான வாக்கியங்களைக் கண்டறிக
1) “கேசரி” பத்திரிக்கை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது
2) “மராத்தா” பத்திரிக்கை மராத்தி மொழியில் வெளியிடப்பட்டது
3) “ஒரியன்” என்ற நூலை எழுதியவர் திலகர்
4) திலகர் தக்காணத்திலுள்ள பெர்கூஸான் கல்லுாரியில் பயிற்றுவித்தார்
*A) 1 மற்றும் 2 மட்டும்
B) 2 மற்றும் 3 மட்டும்
C) 3 மட்டும்
D) 4 மட்டும்
26) இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களை கால வரிசையில் வரிசைப்படுத்துக
I. ஜார்ஜ் யூலி
II. வில்லியம் வெட்டர்பர்ன்
III. தாதாபாய் நௌரோஜி
IV. சையத் பத்ருதின் தயாப்ஜி
A) . IV, III, I, II
*B) III, IV, I, II
C) II, I, III, IV
D) I, III, II, IV
27) ககோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்கள் யார்?
*A) இராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸ்பகுல்லா
B) சந்திரசேகர் ஆசாத் மற்றும் அஸ்பகுல்லாகான்
C) எம்.என். ராய் மற்றும் எஸ்.எ. டாங்கே
D) சிவபிரசாத் மற்றும் இராம்பிரசாத்
29) மனிதவளக் குறியீட்டில் தமிழகத்தின் எந்த மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது
*A) அரியலூர்
B) பெரம்பலூர்
C) விழுப்புரம்
D) தேனி
29) எந்த சேர்மம் தீயணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது
A) சோடியம் குளோரைடு
*B) சோடியம் பை கார்பனேட்
C) சோடியம் ஹைட்ராக்சைடு
D) சோடியம் கார்பனேட்
30) பின்வருவனவற்றுள் எது அமிலம் ஆகும்
A) கால்சியம் ஆக்சைடு
B) பைரியம் ஆக்சைடு
*C) சிலிக்கன்-டை-ஆக்சைடு
D) சோடியம் ஆக்சைடு
31) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயற்கையான நேனோ பொருள் எது
*A) மயில் இறகு
B) மயில் அலகு
C) மணல் துகல்
D) திமிங்கலத்தின் தோல்
32) திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம் எது
A) பாதரசம்
B) கேலியம்
*D) புரோமின்
D) சல்பர்
33) பொருத்துக.
அ) கலப்பு உரங்கள் – 1) டி.எ.பி
ஆ) சிக்கலான உரங்கள் – 2) என்.பி.கே
இ) உயிர் உரங்கள் – 3) எண்ணெய் கேக்
ஈ) கரிம நைட்ரஜன் உரங்கள் – 4) பாசி
1 2 3 4
*2 1 4 3
3 2 1 4
4 3 2 1
34) பொருத்துக.
அ) தைராய்டு ஹார்மோன் – 1) குசிங்ஸ் நோய்
ஆ) இன்சுலின் – 2) மிக்ஸிடிமா
இ) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் – 3) அக்ரோமெகாலி
ஈ) வளர் ஹார்மோன் – 4) நீரிழிவு நோய்
1 2 3 4
2 4 3 1
4 2 1 3
*2 4 1 3
35) பொருத்துக.
அ) பனிப்புயல் – 1) நீரியல் பேரழிவு
ஆ) ஆழிப்பேரலை – 2) சுகாதார பேரழிவு
இ) அணு விபத்து – 3) வளிமண்டல பேரழிவு
ஈ) தொற்றுநோய் – 4) மானுட பேரழிவு
2 1 4 3
2 3 4 1
3 1 2 4
*3 1 4 2
36) நாண்காவது மாவட்ட சுயமரியாதை மாநாடு எங்கு நடைபெற்றது
A) நீலகிரி
B) ஈரோடு
*C) சேலம்
D) செங்கல்பட்டு
37) அண்ணாதுரை அவர்களை அறிஞர் அண்ணா என்று அழைத்தவர் யார்
*A) பாரதிதாசன்
B) கருணாநிதி
C) பெர்யார்
D) காமராசர்
38) ரோமாபுரி ராணிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்
A) கருணாநிதி
*B) அறிஞர் அண்ணா
C) கனகசபை
D) கே. கே. பிள்ளை
39) நீல் சிலை சத்தியாகிரகத்தில் பங்கேற்ற பெண்மணி யார்
A) கடலூர் அஞ்சலையம்மாள்
B) முத்துலட்சுமி ரெட்டி
C) செல்வி துர்காபாய்
*D) பத்மாசனியம்மாள்
40) அத்வைதானந்தா சபையை நிருவியவர் யார்
A) இரட்டமைலை ஸ்ரீனிவாசன்
*B) அயோத்திதாசப் பண்டிதர்
C) இராமலிங்கனார்
D) வைகுண்டசாமிகள்
41) “சத்யமேவ ஜெயதே“ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
A) அரவிந்த் கோஷ்
B. பெரியார்
C. காமராசர்
*D. “அண்ணாதுரை
42) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் இடம்பெறாத நூல் எது
A) நற்றிணை
B) குறுந்தொகை
*C) ஐங்குறுநூறு
D) அகநானூறு
43) நிலங்களையும் விலங்குகலையும் பொருத்துக
A) புலி – 1) பாலை
B) எருமை – 2) குறிஞ்சி
C) நரி – 3) முல்லை
D) ஆடு – 4) மறுதம்
*A) 2 4 1 3
B) 2 3 4 1
C) 2 1 3 4
D) 2 4 3 1
44) நாட்டுப் பாடல் சாயலில் பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார் யார்
A) மதருகவியாழ்வார்
*B) திருமங்கையாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
45) பொருத்தமற்ற நாவல் வகையைக் கண்டறிக. கீழ்க்கண்டவற்றுள் எது வரலாற்று நாவல் வகையில் அமையாது
A) சிவகாமி சபதம்
B) யவனரானி
C) செம்பியன் செல்வி
*D) சுந்தரி
46) இதழ்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக
A) தீபம் – 1) பாரதிதாசன்
B) குயில் – 2) பாரதியார்
C) விஜயா – 3) திரு.வி.க
D) தேசபக்தன் – 4) நா. பார்த்தசாரதி
A) 4 3 2 1
B) 3 4 2 1
*C) 4 1 2 3
D) 4 2 1 3
47) சரியான கூற்றைத் தேருக
1) சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் சோழ மரபினராக இருந்து துறவரம் பூண்டவர்
2) சீவக சிண்டாமியே விருத்தத்தில் அமைந்த முதல் பெருங்காப்பியம்
3) திருத்தக்கதேவர் நரிவிறுத்தம் என்னும் நிலையாமை நூலையும் இயற்றியுள்ளார்
4) சீவக சிந்தாமணி 12 இளம்பகங்களையும் 2000 பாடல்களையும் கொண்டது
A) கூற்று 1, 2 மற்றும் 4 சரி
*B) கூற்று 1, 2 மற்றும் 3 சரி
C) கூற்று 2, 3 மற்றும் 4 சரி
D) கூற்றுகள் 1, 2, 3 மற்றும் 4 சரி
48) பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எந்ந்த ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்திநார்
A) 1944
B) 1970
C) 1961
*D) 1971
49) தமிழகத்தில் புதிய கற்காலப் பண்பாடு பரவியிருந்த இடம் எது
A) கன்னியாகுமரி
*B) பையம்பள்ளி
C) அரிக்கமேடு
D) கொடுமணல்
50) கல்லாதவர்களை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்
A) பேய்
B) பூதம்
C) கூற்றம்
*D) விலங்கு
51) பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்
A) அருளோடு வாழாதார்
B) பொருளோடு வாழாதார்
C) புகழோடு வாழாதார்
*D) உலகியலோடு வாழாதார்
52) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் வாழ்வதே சிறந்த அறம் என்று வள்ளுவர் எந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்
A) இல்வாழ்க்கை
B) கொடுங்கோண்மை
C) குற்றங்கடிதல்
*D) அறன் வலியுறுத்தல்
53) கள் உண்பாரை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்
A) பால் உண்பார்
B) தேன் உண்பார்
*C) ந்நஞ்சு உண்பார்
D) அமுது உண்பார்
54) உயிருக்கு ஊதியமாக வள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார்
A) உண்ணல் உணபித்தல்
B) அறிதல் அறிவித்தல்
*C) ஈதல் இசைப்பட வாழ்தல்
D) கற்றல் கற்பித்தல்
55) “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” என்ற உவமையை வள்ளுவர் எதற்குப் பயன்படுத்துகிறார்
*A) பொருளுடையவர் செயல்
B) பொருளற்றவர் செயல்
C) அருளுடையவர் செயல்
D) வலிமையுடையவர் செயல்
56) பாடலைப் படித்துவிட்டுப் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி”
1) இந்தப் பாடலைப் பாடியவர் பெ. சுந்தரனார்
2) திருக்குறள் எல்லா சாதியினருக்கும் பொது நூல். மணு நூல் எல்லா சாதியினருக்கும் பொதுவானது அல்ல
3) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளோடு இப்பாடல் வரி பொருந்துகிறது
4) இந்தப் பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் இடம்பெற்றுள்ளது
A) 1 2 3 சரி
B) 1 2 4 சரி
C) 1 3 4 சரி
*D) அனைத்தும் சரி
57) கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாது?
A) வாரிஸ்தா பென்சன் பீமா யோஜனா – வயதானவர்களின் சமூக பாதுகாப்பு
B. பிரவேசிகாசுல் விகாஸ் யோஜனா – வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுவதற்கு
C. Pஆ பாசல் பீமா யோஜனா – விவசாயிகள் காப்புரிமை திட்டம்
*+D. Pஆ கிராம சாடக் யோஜனா – கிராமப்புற பெண்கள் முன்னேற்றம்
58) நிகர நாட்டு உற்பத்தி என்பது
A) மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
*B. “மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்
C. நிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
D. “நிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
59) வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம் ?
*A) “முழுமையான வறுமை
B. ஒப்பீட்டு வறுமை
C. சுருக்க வறுமை
D. உண்மை வறுமை
60) கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக.
புரட்சி: புலம்:
a) வெள்ளி, – 1) எண்ணெய் வித்துக்கள்,
b) இளஞ்சிவப்பு, – 2) உரம்,
c) மஞ்சள், – 3)முட்டை,
d) சாம்பல். – 4) இறால்
A) a) 4, b) 3, c) 2, d) 1
*B. “a) 3, b) 4, c) 1, d) 2
C. a) 1, b) 2, c) 4, d) 3
D. a) 3, b) 1, c) 2, d) 4
61) மக்கட்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள்.
A) நிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
B. அதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
*C. நிலத்தோற்றம் காலநிலை
D. வேலைவாய்ப்பு, சத்துணவு
62) திட்டங்களை அவை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுகளோடு பொருத்துக
A) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் IRDP) 1) 1983
B) ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி TRYSEM) 2) 1980
C) தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் NREP) 3) 1979
D) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் RLEGP) 4) 1978
*A) 4 3 2 1
B) 4 3 1 2
C) 3 4 2 1
D) 2 4 1 3
63) கரீபி ஹட்டாவோ, [வறுமை ஒழிப்பு] சமூக நீதியுடன் வளர்ச்சி என்பது பின்வரும் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தோடு தொடர்புடையது
A) நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
*B) ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C) ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
D) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்
64) நிதிக்குழுக்களையும் அவற்றின் தலைவர்களையும் பொருத்துக
A) ரங்கராஜன் குழு – 1) 15 வது நிதிக்குழு
B) Y.V ரெட்டி குழு – 2) 14 வது நிதிக்குழு
C) N.K சிங் குழு – 3) 12 வது நிதிக்குழு
D) விஜை எள். கேல்கர் – 4) 13 வது நிதிக்குழு
*A) 3 2 1 4
B. 3 1 2 4
C. 1 3 2 4
D. 4 3 2 1
65) உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ?
A) ஜனவரி 8
B. ஜனவரி 21
C. ஜனவரி 22
*D. ஜனவரி 24
66) தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்.
A) ஏப்ரல் 11
B. மே, 12
C. *மே, 11
D. ஏப்ரல் 12
67) தமிழகத்தில் கினற்று நீர்ப் பாசணம் அதிக அளவில் உள்ள மாவட்டம் எது
A) சென்னை
B) வேலூர்
*C) விழுப்புரம்
D) திருச்சி
68) ஐ.நா. சபையின் அரிக்கையின்படி ஒரு குழந்தை என்பது எத்தனை வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது
A) 14
B) 16
C) 12
*D) 18
69) பெண் வேலைப் பங்கேற்புவீதம் அதிகம் உள்ள மாவட்டம் எது
A) கன்னியாகுமரி
*B) பெரம்பலூர்
C) ராமநாதபுரம்
D) காஞ்சிபுரம்
70) தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
A) 2001
B) 2006
*C) 2011
D) 2016
71) தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது
A) 1968
B) 1980
*C) 1971
D) 1970
72) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள், மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்பு எது
A) மருத்துவக் கல்வி இயக்குநரகம்
B) மருத்துவ மற்றும் கிராமப்புற சேவைகள் இயக்குநரகம்
C) பொது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகம்
*D) தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்
73) மத்திய உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து தலைநகரம் எங்கு அமைந்துள்ளது
A) டெல்லி
B) சென்னை
C) மும்பை
*D) கொல்கத்தா
74) சர்தார் சரோவர் திட்டத்தின் மூலம் பயனடையாத மாநிலம் எது
*A) பஞ்சாப்
B) ராஜஸ்தான்
C) மத்தியப்பிரதேசம்
D) மகாராஷ்டிரம்
75) தமிழ்நாட்டில் விற்பனை வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
*A) ராஜாஜி
B) அண்ணாதுரை
C) காமராசர்
D) பக்தவச்சலம்
76) இந்தியாவின் —————— மின்னணு வண்பொருள் உற்பத்தி மையமாக சென்னை விளங்குகிறது
A) முதலாவது
*B) இரண்டாவது
C) மூன்றாவது
D) ஐந்தாவது
77) கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பொருத்தி விடையளி
A) போக்குவரத்து நகரம் – 1) பனாஜி
B) நிருவாக நகரம் – 2) புதுடெல்லி
C) தொழில் நகரம் – 3) ஜம்ஷத்பூர்
D) சமய நகரம் – 4) மதுரை
*A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 3 4 1 2
D) 3 1 2 4
78) இரயில்வே மண்டலங்களும் அவற்றின் தலைமையிடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது
*A) மத்திய இரயில்வே – சென்னை
B) கிழக்கு இரயில்வே – கொல்கத்தா
C) வடக்கு இரயில்வே – புதுடெல்லி
D) மேற்கு இரயில்வே – மும்பை
79) ஏரிகள் மற்றும் அவை அமைந்துள்ள மாநிலங்களைப் பொருத்துக
A) சாம்பார் ஏரி – 1) ராஜஸ்தான்
B) புலிக்காட் ஏரி – 2) ஆந்திர மற்றும் தமிழக எல்லை
C) சிலிக்கா ஏரி – 3) ஒடிசா
D) வேம்புநாடு ஏரி – 4) கேரளா
A) 2 1 3 4
*B) 1 2 3 4
C) 3 4 1 2
D) 2 4 1 3
80) மலைகளை அவை அமைந்துள்ள இடங்களோடு பொருத்துக
A) செஞ்சி மலை – 1) கன்னியாகுமரி
B) மருதுவாழ்மலை – 2) விழுப்புரம்
C) பச்சமலை – 3) திருநெல்வேலி
D) மகேந்திரகிரி – 4) பெரம்பலூர்
A) 2 1 3 4
*B) 2 1 4 3
C) 2 3 4 1
D) 2 4 1 3
81) சட்டமு் விதிகளும் மக்களுக்காகத்தான். ஆனால் சட்டத்திற்காகவும் விதிகளுக்காகவும் மக்கள் அல்ல
என்று கூறியவர் யார்
A) பெரியார்
B) அறிஞர் அண்ணா
*C) காமராசர்
D) ராஜாஜி
82) ஆஞ்சியோஸ்பொ்ம், ஜிம்னோஸ்பொ்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது.
A) எப்பொழுதும் பசுமையானது
B. கூட்டிலைகள் கொண்டது
C. சிறிய அளவினைக் கொண்டது
*D. சூல்கள் சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்
83) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A) இரஞ்சித்சிங் – பிளாசிப்போர்
B. திப்பு சுல்தான் – அமிர்தசரஸ் உடன்படிக்கை
*C. ஹெக்டர் மன்றோ – பக்சார் போர்
D. வாட்சன் – ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
84) கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
A) முதல் உலகத் தமிழ் மாநாடு – கோலாலம்பூர்
B) இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு – சென்னை
*C) மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு – மதுரை
D) நான்காவது உலகத் தமிழ் மாநாடு – இலங்கை
85) பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I: பட்டியல்-II:
a) இந்து அறநிலையச் சட்டம், – 1) 1922,
b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம், – 2) 1929,
c) அரசு பணியாளர் தேர்வாணையம், – 3) 1926,
d) ஆந்திரா பல்கலைக்கழகம், – 4) 1921.
*A) 4 1 2 3
B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 4 3 2 1
86) கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக.
அம்சம் தன்மை): நாடு:
a) சட்டத்தின் ஆட்சி, – 1) அயர்லாந்து,
b) நீதிப்புனராய்வு, – 2) ஆஸ்திரேலியா,
c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள், – 3) அமரிக்கா,
d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் – 4) இங்கிலாந்து.
A) 1 2 3 4
B. 2 1 3 4
C. 2 4 1 3
*D. 4 3 2 1
87) சர்க்காரியா குழுவின் தலைவர்
*A) இரஞ்சித் சிங் சர்க்காரியா
B. இராஜுவ் சிங் சர்க்காரியா
C. சிவராமன் சர்க்காரியா
D. இரமேஷ் சிங் சர்க்காரியா
88) கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது? நாடகங்கள் – மாநிலங்கள்
A) பாங்ரா – பஞ்சாப்
B. குச்சுப்புடி – ஆந்திரப்பிரதேசம்
*C. யக்ஷகானம் – குஜராத்
D. ஒடிஸ்ஸி – ஒடிஸா
89) பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்? “நான் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழ செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்”
A) பாலகங்காதர திலகர்
B. கோபல கிருஷ்ண கோகலே
*C. அன்னிபெசன்ட்
D. ஜவஹர்லால் நேரு
90) கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும்: I. மனித குருதி, II. இரைப்பை அமிலம், III. தூய நீர், IV. பால்.
A) II, III, IV, I
B. II, I, III, IV
*C. II, IV, III, I
D. I, III, IV, II
91) கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக.
I. எவரெஸ்ட்,
II நந்தா தேவி,
III. தௌலகிரி,
IV. நங்கா பர்பத்.
A) I, II, IV, III
*B. “I, III, IV, II
C. I, IV, III, II
D. IV, I, II, III
92) கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும் :
i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
iv)சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
A) 1) 2, மற்றும் 4
B. 2, 3 மற்றும் 4
C. 1, 2 மற்றும் 4
*D. 1, 2 மற்றும் 3
93) கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது.
*A) நிலச்சரிவும் வெள்ளமும்
B. ஆழிப்பேரலைகள்
C. நிலநடுக்கம்
D. எரிமலை வெடிப்பு
94) எந்த அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது ?
*A) விதி 85
B. விதி 95
C. விதி 81
D. விதி 75
95) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்.
A) சரஸ்வதி இல்லம்
B. *ஔவை இல்லம்
C. அன்பு இல்லம்
D. லட்சுமி இல்லம்
96) தமிழ்நாடு மாநிலமாக உருவாகும்போது ————- மாவட்டங்கள் மட்டுமே இருந்தன
A) 12
*B) 13
C) 14
D) 15
97) தமிழகக் குடிசை மாற்று வாரியம் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த தமிழகக் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது
2) இது தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படுகிறது
3) இது நகர்ப்புறங்களில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்குகிறது
A) 1
B) 2
*C) 3
D) 2, 3
98) 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழகத்தின் குழந்தை இறப்புவீதம் என்ன
*A) 15
B) 16
C) 34
D) 44
99) ஈ.வெ.இரா. மணியம்மை நினைவு திருமண நிதி உதவித் திட்டம் யாருக்கு வழங்கப்படுகிறது
A) தாய்தந்தையற்ற் பெண்கள்
B) கலப்புத் திருமணத் தம்பதி
C) மறுமணம் செய்யும் விதவையருக்கு
*D) ஏழை விதவைப் பெணகளின் மகள்களுக்கு
100) கொடுக்கப்பட்டுள்ள எந்தத் திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவி வழங்குகிறது
*A) புதுவாழ்வுத் திட்டம்
B) அம்மா திட்டம்
C) தொட்டி்ல் குழந்தைத் திட்டம்
D) மீட்புத் திட்டம்