*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1. பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகளாருக்குத் தொடர்பில்லாததைத் தேர்ண்டெடு
a. இவர் திருவரூட் பிரகாச வள்ளலார் என்ற புணைப்பெயரால் அழைக்கப்படுகிறார்
*b. இவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் மணுமுறை கண்ட வாசகம் போன்ற இலக்கண நூல்களை இயற்றியுள்ளார்
c. இவர் பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது
d. இவரது காலம் 1823 முதல் 1874 வரை
2. உ. வே. சா. தனது வாழ்க்கை வரலாற்றை என் சரிதம் எனும் பெயரில் எந்த இதழில் தொடராக எழுதினார்?
a. கல்கி
*b. ஆனந்த விகடன்
c. எழுத்து
d. ஞானபோதினி
3. “சாதி இரண்டொழிய வேறில்லை என்று
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறிநின்று பிறர்க்குதவும்
நேமையர் மேலவர் கீழவர் மற்றோர்”
என்று பாடியவர் யார்?
*a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. கண்ணதாசன்
d. வண்ணதாசன்
4. பறவைகள் சரணாளையங்களையும் அவைகள் அமைந்துள்ள இடங்களையும் பொருத்துக
கரிக்கிலி – காஞ்சிபுரம்
உதயமார்த்தாண்டம் – ராமநாதபுரம்
மேல்செல்வனூர் –திருவாரூர்
வடுவூர் – தஞ்சாவூர்
a. 1 2 3 4
b. 1 4 2 1
*c. 1 3 2 4
d. 1 2 4 3
5. பொருந்தாததைக்கண்டறிக
a. ஏலாதி
b. திரிகடுகம்
c. சிறுபஞ்சமூலம்
*d. முதுமொழிக்காஞ்சி
6. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைப்படும்?
a. 1
b. 3
c. 5
*d. 7
7அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் என்ற நூலை இயற்றியவர் யார்??
a. அரவிந்த குப்தா
*b. ஜானகி மனாளன்
c. தி. ஜானகி ராமன்
d. புதுமைப்பித்தன்
8. சொல்லைப் பொருளோடு பொருத்துக
அணியர் – கொடைத்தன்மை
புனல் – மேகம்
வண்மை – நீர்
முகில் – நெருங்கியிருப்பவர்
a. 1 2 3 4
b. 1 4 2 3
c. 4 1 2 3
*d. 4 3 2 1
9. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு
a. ஆங்கில ஷேக்ஸ்பியர் – நாடக ஆசிரியர்
*b. பிளேட்டோ – ரஸ்ய சிந்தனையாளர்
c. காலிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
d. மில்டன் – ஆங்கில கவிஞர்
10. தாகம் எனும் புதுக்கவிதை அப்துல் ரஹ்மானின் எந்தக் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
a. ஆளாபனை
b. சுட்டுவிரல்
c. நேயர் விருப்பம்
*d. பால்வீதி
11. “காயும் ஒருநாள் கனியாகும்,
நம் கனவும் ஒருநாள் நனவாகும்,
காயும் கனியும் விலையாகும்,
நம் கனவும் னினைவும் நிலையாகும்,
உடல் வாடினாலும் பசி மீறினாலும்,
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்”
இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
a. உடுமலை நாராயண கவி
b. மருதகாசி
*c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d. கண்ணதாசன்
12. தன் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடிய கவிஞர் யார்?
a. பாரதியார்
b.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
c. கண்ணதாசன்
*d. பாரதிதாசன்
13. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a. பொய்ய + கற்றும்
*b. பொய் + அகற்றும்
c. பொய் + யகற்றும்
d. பொய் + கற்றும்
14. “கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி”
இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்
a. இன்னா நாற்பது
b. இனியவை நாற்பது
*c. கார் நாற்பது
d. களவழி நாற்பது
15. தமிழ் எண்களை வரிசைப்படுத்துக
a. எ, அ, சா, ரு
b. அ, சா, எ, ரு
*c. ரு, சா, எ, அ
d. சா, எ, அ, ரு
16. கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு
a. 3
*b. 3.5
c. 4
d. 4.5
17. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல் அடிகள் எத்தனை?
a.22000
b. 1781
*c. 26350
d. 25450
18. தேவனேயப் பாவானருக்கு வழங்கபெறும் சிறப்புப் பெயர்கள் எத்தனை?
a. 74
*b. 174
c.160
d. 55
19. கூற்று காரணம்
கூற்று: நெய்தல் திணை மக்கள் பரதவர் பரத்தியர் என்று அழைக்கப்படுகின்றனர்
காரணம்: அவர்கள் கடல் சார்ந்த வாழ்விடத்தைக் கொண்டுள்ளதால் மீன் பிடித்தல் உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர்
*a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b. கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c. கூற்று மற்றஉம் சரி
d. காரணம் மற்றும் சரி
20. எந்த இரு திணைகள் ஆறு பெரும்பொழுதுகளைக் கொண்டுள்ளன?
a. முல்லை நெய்தல்
b. பாலை நெய்தல்
*c. மருதம் நெய்தல்
d. குரிஞ்சி முல்லை
21. நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலைத் தொகுத்தவர்
a. ச. அகத்தியலிங்கம்
*b. சு. சக்திவேல்
c. கி. ராஜநாராயணன்
d. தே. லூர்து
22. கீழ்க்கண்ட பாடலைப் படித்து சொல்லோடு பொருளைப் பொருத்துக
“விடிவெள்ளி நம் விளக்கு ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் ஐலசா
அடிக்கும் மழை நம் தோழன் ஐலசா
அறுமை மேகம் நம் கொடை ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை ஐலசா
வின்னின் இடி காணும் கூத்து ஐலசா
பாயும் புயல் நம் ஊஞ்சல் ஐலசா
பனிமூட்டம் உடல் போர்வை ஐலசா”
விடிவெள்ளி – ஊஞ்சல்
மணல் – போர்வை
புயல் – விளக்கு
பனிமூட்டம் – பஞ்சுமெத்தை
a. 4 3 2 1
b. 4 3 1 2
c. 3 4 2 1
*d. 3 4 1 2
23. தேசம் உடுத்திய நூலாடை என்று தாரா பாரதி குறிப்பிடும் நூல் எது?
a. திருவாசகம்
b. திருப்பாவை
c. திரிகடுகம்
*d. திருக்குறள்
24. விரிவானம் இலக்கணக் குறிப்பு தருக
a. உவமைத்தொகை
b. உம்மைத்தொகை
*c. வினைத்தொகை
d. வேற்றுமைத்தொகை
25. தீர்க்கதரிசி என்ற நூலின் ஆசிரியர் யார்?
a. முடியரசன்
*b. புவியரசு
c. ஈரோடு தமிழண்பன்
d. மீரா
26. கூற்று: பரிதிமார் கலைஞர் தமிழ்மீது தீராப் பற்றும் காதலும் கொண்டவர்.
காரணம்: எனவே தனது சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை பரிதிமார் கலைஞர் என்று தமிழ்படுத்திக்கொண்டார்
*a. கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b. கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
c. கூற்று சரி காரணம் தவறு
d. கூற்று தவறு காரணம் சரி
27. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த
என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
a. பரிபாடல்
*b. பதிற்றுப்பத்து
c. பட்டினப்பாலை
d. கலித்தொகை
28. “புல்லுரு புண்கண் தீர்த்தோன்”
இவ்வடியில் புல்லுரு என்ற சொல் குறிக்கும் பறவை எது?
a. காகம்
b. மயில்
c. கிளி
*d. புரா
29. உயிர்வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் என்ற புணர்ச்சி விதிப்படிப் புணர்ந்த சொல்லைக்கண்டறிக
a. கன்று
b. கன்றுக்கு
c. கன்றுதான்
*d. கன்றா
30. கடைக்குச் சென்று வருவாயா என்ற கேள்விக்கு கால் வலிக்கும் என்று கூறுவது எவ்வகை விடை?
a. இனமொழி
b. உற்றதுரைத்தல்
*c. உருவது கூறல்
d. வினா எதிர் வினாதல்
31. திரு வீ. கா வின் பொதுமை வேட்டல் என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
*a. 430
b. 440
c. 330
d. 340
32. கூற்று: உலகில் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவுமில்லை
காரணம்: அதனால்தான் டாக்டர் கிரௌள், “தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறல் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள், தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்
*a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
c. கூற்று சரி காரணம் தவறு
d. கூற்று தவறு காரணம் சரி
33. ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யாற்?
A. தே. போ. மீ
b. உ. வே. சா
c. திரு. வீ. க
*d. ரா. பி. சே
34. மோசிக்கீரனார் பாடல்கள் கீழ்க்கண்ட எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
1. அகநாநூறு
2. புறனாநூறு
3. கலித்தொகை
4. நற்றிணை
a. 1 2 3 சரி
*b. 1 2 4 சரி
c. 1 3 4 சரி
d. 1 2 3 4 சரி
35. அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
a. திருக்குறள்
b. நாலடியார்
*c. முதுமொழிக்காஞ்சி
d. ஆசாரக்கோவை
36. தலப்புராணம் பாடுவதில் வல்லவர் யார்?
a. பே. சுந்தரம்பிள்ளை
*b. மீனாட்சி சுந்தரனார்
c. உமருப்புலவர்
d. சேக்கிழார்
37. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1. 1962 ஆம் ஆண்டு நடுவன் அரசு இராமாணுஜரின் 75 ஆவது பிரந்தநாளை முன்னிட்டு அவரது பெயரில் அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது
2. 1971 ஆம் ஆண்டு பேராசிரியர் இராமாணுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் நிருவப்பட்டது
3. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களால் இராமாணுஜம் உயர் ஆராய்ச்சி நிருவணம் திறந்துவைக்கப்பட்டது
4. 1920 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர் இயற்கை எய்தினார்
a. 1 2 சரி
b. 3 4 சரி
*c. 1 2 3 சரி
d. 1 2 3 4 சரி
38. குமர குருபரர் எழுதிய நூல்களைத் தேர்ந்தெடுக்க
1. கந்தர் கலிவெண்பா
2. நீதிநெறிவிளக்கம்
3. திருவாரூர் நாண்மநிமாலை
4. மதுரைக்கலம்பகம்
a. 1 2 3 சரி
b. 1 2 4 சரி
c. 1 3 4 சரி
*d. 1 2 3 4 சரி
39. பொருத்துக
தென்னாட்டு சாக்ரட்டீஸ் – வானிதாசன்
தென்னாட்டு பெர்ணாட்சா – மு. வ.
தமிழ்நாட்டின் வோட்ஸ்வொர்த் – பெரியார்
தமிழ்நாட்டின் பெர்ணாட்சா – அண்ணா
a. 1 2 3 4
*b. 3 4 1 2
c. 3 4 2 1
d. 4 3 2 1
40. திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்படுபவர் யார்?
a. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
*b. மருதகாசி
c. உடுமலை நாராயண கவி
d. கண்ணதாசன்
41. ஜி. யூ. போப் திருவாசகத்தை எந்தஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்
a. 1886
*b. 1900
c. 1908
d. 1882
42. புகழேந்தி புலவரை ஆதரித்த அரசன் யார்?
*a. சந்திரன் சொர்கி
b. சடயப்ப வள்ளல்
c. பணு அகமது மரைக்காயர்
d. சீதக்காதி
43. அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஔவையார் என்று புகழ்ந்து பாராட்டியவர் யார்?
a. பாரதியார்
b. பெரியார்
*c. திரு வீ. க
d. தே. போ. மீ
44. வீரையந்தாதி, கோமதியந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்.
*a. அண்ணாமலையார்
b. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c. கம்பர்
d. வீரமாமுனிவர்
45. கீழ்வரும் நூல்களில் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல் எது?
a. முருவல்
b. சயந்தம்
c. செயிற்றியம்
*d. மதந்க சூலாமணி
46. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. பே. சுந்தரம்பிள்ளை மணோன்மணியம் என்ற கவிதைக் காப்பிய நூலை 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்
2. இந்நூல் இரகசியவழி எனும் பிரெஞ்சு நூலைத் தழுவியதாகும்
*a. 1 சரி
b. 2 சரி
c. 1 மற்றும் 2 சரி
d. 1 மற்றும் 2 தவறு
47. நாடக உலகின் இமயமலை யார்?
a. பம்மல் சம்பந்த முதலியார்
b. அண்ணா
c. கலைஞர் மு. கருணாநிதி
*d. சங்கரதாச சாமிகள்
48. தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை யார்?
a. பம்மல் சம்பந்த முதலியார்
*b. கந்தசாமி
c. கிருஷ்ணசாமிப் பாவலர்
d. சங்கரதாச சாமிகள்
49. இந்தியா ஆசிய கண்டத்தில் உள்ளது. இதில் இந்தியா என்ற சொல் எவ்வகை ஆகுபெயர்?
a. பொருளாகுபெயர்
*b. இடவாகுபெயர்
c. குணவாகுபெயர்
d. தொழிலாகுபெயர்
50. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை?
a. 5718
b. 5700
c. 5800
*d. 5818
51. கம்ப இராமாயண காண்டங்களை சரியாக வரிசைப்படுத்துக
அயோத்தியாகாண்டம்
ஆரண்யகாண்டம்
பால காண்டம்
கிட்கிந்தா காண்டம்
a. 1 2 3 4
b. 4 3 2 1
*c. 3 1 2 4
d. 3 1 4 2
52. கீழ்க்கண்டவர்களுல் திருக்குறளுக்கு உறையெழுதியவர்கள் யாவர்?
1. தாமத்தர்
2. நச்சர்
3. பரிப்பெருமாள்
4. அறும்பத உரைக்கார்ர
a. 1 2 4 சரி
b. 1 3 4 சரி
c. 2 3 4 சரி
*d. 1 2 3 சரி
53. பொருந்தாததைக் கண்டறிக
a. மலையாளம்
*b. தெலுங்கு
c. கோட்டா
d. கொரகா
54. தராசு, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?
*a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. முடியரசன்
d. சுரதா
55. பாஞ்சாலி சபதத்தில் எத்தனை சருக்கங்கள் உள்ளன?
a. 2
b. 3
c. 4
*d. 5
56. “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து வழங்கவேண்டும்”
என்று பாடியவர் யார்?
a. ராமலிங்க அடிகள்
b. பாரதியார்
c. பாரதிதாசன்
*d. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
57. “முல்லைக்கொரு காடு போலும்
முத்துக்கொரு கடலே போலும்
சொல்லுக்கொரு கீரன் போலும்
தூதுக்கொரு தென்றல் போலும்
கல்விக்கொரு கம்பன் போலும்
கவிதைக்கொரு பரணர் போலும்
வில்லுக்கொரு ஓரி போலும்
விளங்கினார் வென்றார் நின்றார்”
இக்கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
a. துரைமாணிக்கம்
b. முத்தையா
c. வேங்கட மகாலிங்கம்
*d. ராஜகோபாலன்
58. கீழ்க்கண்டவற்றில் கண்ணதாசனின் புதினம் அல்லாதது எது?
a. அங்கயர்கண்ணி
b. ஆயிரம் தீவு
*c. கள்ளக்குடி மகாகாவியம்
d. வேலங்குடி திருவிழா
59. நூல் மற்றும் அடிவரையரை
பொருந்தாத இணையைக்கண்டறிக
a. ஐங்குறுநூறு 3 – 6
b. குறுந்தொகை 4 – 8
c. நற்றிணை 9 – 12
*d. அகநாநூறு 4 – 40
60. முசிரி யாருடைய துறைமுக நகரமாக விளங்கியது?
*a. சேரர்
b. சோழர்
c. பாண்டியர்
d. பல்லவர்
61. திணையையும் ஒழுக்கத்தையும் பொருத்துக
குறிஞ்சி – ஊடலும் ஊடல் நிமித்தமு
முல்லை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
மருதம் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
பாலை – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
a. 4 1 2 3
b. 4 3 2 1
*c. 4 3 1 2
d. 4 2 1 3
62. “என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”
என்று தமிழ்த்தாயின் தொண்மையைக் கூறுபவர் யார்?
*a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. கவிஞர் அறிவுமதி
d. காசி ஆனந்தன்
63. தென்தமிழ் தெய்வ பரணி என்று கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?
*a. ஒட்டக்கூத்தர்
b. புகழேந்தி புலவர்
c. கம்பர்
d. சேக்கிழார்
64. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவருடைய மேடை உரைகளை மொழிபெயர்த்தவர் யார்?
a. பெரியார்
b. பாரதியார்
c. றாஜாஜி
*d. திரு. வி. க
65. அரவண அடிகளின் அறிவுரையின்படி மணிமேகலை யாரிடம் முதன்முதலில் அமுதசுரபியில் உணவு பெற்றாள்?
*a. ஆதிரை
b. தீவத்திலகை
c. சுதமதி
d. மாதவி
66. ருபாயத் என்றால் என்ன?
a. ஈரடிச் செய்யுள்
b. மூவடிச்செய்யுள்
*c. நாண்கடிச்செய்யுள்
d. ஐந்தடிச்செய்யுள்
67. காமராசரின் ஆட்சிக்காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்* திட்டங்களைக் கண்டறிக?
a. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்
b. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
*c. இரண்டு மற்றும் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்
d. முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்
68. நாமக்கல்லாரின் படைப்புகளில் தவறானது எது?
a. இசை நாவல்கள் 3
*b. கட்டுரைகள் 13
c. புதினங்கள் 5
d. இலக்கியத் திறனாய்வுகள் 7
69. யாருடைய இழப்பைக்கண்டு காந்தியடிகள் வறுந்தினார்?
a. தனது சகோதரி
*b. தில்லையாடி வள்ளியம்மை
c. அஞ்சலையம்மாள்
d. நாகம்மை
70. திருவிளையாடற்புராணத்திலுள்ள காண்டங்களை அவற்றின் படலங்களின் எண்ணிக்கையோடு பொருத்துக
மதுரைக்காண்டம் – 30 படலங்கள்
கூடல் காண்டம் – 16 படலங்கள்
திருவாலவாய் காண்டம் – 18 படலங்கள்
a. 1 2 3
b. 3 2 1
c. 2 1 3
*d. 3 1 2
71. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலை எழுதியவர் யார்?
a. மு. வ.
b. மு. மேத்தா
*c. மீ. ரா
d. கி. ரா.
72. மாணிக்க வாசகர் யாரிடம் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தார்?
*a. அரிமர்தன பாண்டியன்
b. வரகுண பாண்டியன்
c. சுந்தர பாண்டியன்
d. வீர பாண்டியன்
73. ஒழுக்கம், இலக்கணக் குறிப்பு தருக?
a. வினைத்தொகை
*b. தொழிற்பெயர்
c. வினையெச்சம்
d. பெயரெச்சம்
74. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு மற்றும் வெளியிட்டவரைத் தேர்ந்தெடு
a. ஜி. யு. போப் 1886
b. உ. வே. சா. 1882
c. சீ. வை. தாமோதரம்பிள்ளை 1822
*d. ஞானப்பிரகாசம் 1812
75. “கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை எது?
a. இணைமோனை
b. பொழிப்புமோனை
c. கூழைமோனை
*d. முற்றுமோனை
76. “கடுங்கோல்” இலக்கணக் குறிப்புத் தருக
a. உவமைத்தொகை
b. உம்மைத்தொகை
c. வினைத்தொகை
*d. பண்புத்தொகை
77. “பெண்கள் மனிதப்பிரவிகளாக வெளியில் நடமாடவேண்டுமானால், அவர்களை அடுப்பங்கரையிலிருந்து வெளியேற்றவேண்டும்”
இக்கூற்று யாருடையது?
a. அண்ணா
*b. பெரியார்
c. அயோதிதாசப் பண்டிதர்
d. அம்பேத்கர்
78. அம்பேத்கர் எங்கு பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்?
a. அமெரிக்கா
*b. மும்பை
c. இலண்டன்
d. பாரீஸ்
79. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தற்கு வேண்டும் பொழுது”
இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது?
a. உவமையணி
b. உருவக அணி
c. உயர்வு நவிற்சியணி
*d. எடுத்துக்காட்டு உவமையணி
80. அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
a. கம்பர்
*b. சேக்கிழார்
c. ஒட்டக்கூத்தர்
d. புகழேந்தி
81. கூற்று: திருனாவுக்கரசர் தாண்டகவேந்தர் என்று அழைக்கப்படுகிறார்
காரணம்: அவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர்
*a. கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b. கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c. கூற்று சரி, காரணம் தவறு
d. கூற்று தவறு, காரணம் சரி
82. சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருதை எந்த ஆண்டு பெற்றார்?
a. 1981
*b. 1991
c. 2001
d. 2011
83. “வெருங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்”
என்ற ஊக்கம் மிக்க வரிகள் யாருடையது?
a. சாலை இளந்திரையன்
*b. தாரா பாரதி
c. நாமக்கல் கவிஞர்
d. பாரதிதாசன்
84. தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை வளர்த்தவர் யார்?
*a. துரைமாணிக்கம்
b. துரைராசு
c. ராஜகோபாலன்
d. முத்தையா
85. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதையசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் இதழில் எழுதி வெளியிட்டவர் யார்?
a. புதுமைப்பித்தன்
b. கி. ராஜநாராயணன்
*c. தீ. ஜானகிராமன்
d. ஜெயகாந்தன்
86. பொருத்துக
தமிழ்ப்பண்பாடு – தனிநாயக அடிகள்
அணுமன் – ந. பிச்சமூர்த்தி
கொல்லிப்பாவை – ராஜமார்த்தாண்டம்
அன்னம்விடும் தூது – மீ ரா
a. 4 3 2 1
b. 1 3 2 4
*c. 1 2 3 4
d. 2 1 3 4
87. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி”
இதில் பாக்கம் என்பதன் பொருள் என்ன?
a. புத்தூர்
b. பேரூர்
c. மூதூர்
*d. சிற்றூர்
88. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
a. 1985
*b. 1988
c. 1992
d. 1998
89. கீழ்வரும் கூற்றுக்களைக் கூறியவர்களைக் கண்டறிக
சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
1. க. சச்சிதானந்தம்
2. திரு வி. க
3. பாரதிதாசன்
4. கால்டுவெல்
*a. 1 2 சரி
b. 1 3 சரி
c. 3 4 சரி
d. 1 4 சரி
90. வெற்றிவேற்கை என்ற நூலின் வேறு பெயர் என்ன?
a. குறுந்தொகை
b. நெடுந்தொகை
*c. நறுந்தொகை
d. கலித்தொகை
91. “அன்றும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இக்குறளில் பயின்றுவந்துள்ள பொருள்கோள் எது?
a. விற்பூட்டுப் பொருள்கோள்
b. தாப்பிசைப் பொருள்கோள்
*c. நிறல்நிறைப் பொருள்கோள்
d. அடிமரிமாற்றுப் பொருள்கோள்
92. சொற்களையும் இலக்கணக் குறிப்புகளையும் பொருத்துக
முத்திக்கனி – நாண்காம் வேற்றுமைத்தொகை
தெள்ளமுது – உருவகம்
செவிகள் உணவான – ஈருகெட்ட எதிர்மரைப் பெயரெச்சம்
சிந்தாமணி – பண்புத்தொகை
*a. 2 4 1 3
b. 2 1 3 4
c. 1 3 2 4
d. 1 4 2 3
93. தமிழ் ஒளி யாறுடைய மாணவர்?
a. பாரதியார்
*b. பாரதிதாசன்
c. மீனாட்சி சுந்தரம்பிள்ளை
d. உ. வே. சா
94. திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நூல் எது?
a. திருவிளையாடற்புராணம்
b. கந்தபுராணம்
c. தலபுராணம்
*d. பெரியபுராணம்
95. “அறிவியலென்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழைப் பொருத்துங்கள்
கரிகா லன்தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்”
என்று வேண்டியவர் யார்?
a. தமிழொளி
b. அறிவொளி
*c. வைரமுத்து
d. சு. முத்து
96. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளில் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறது
a. 782
b. 301
*c. 354
d. 268
97. இராவணகாவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது
a. 6
*b. 5
c. 4
d. 3
98. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
a. 100
b. 103
c. 105
*d. 140
99. செந்தமிழ்த்தேனி என்று பாரதிதாசன் யாரைப் புகழ்கிறார்?
*a. பாரதியார்
b. சுரதா
c. கண்ணதாசன்
d. வானிதாசன்
100. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?
a. 2
*b. 3
c. 4
d. 5
1) பின்வருவனவற்றுள் வடிகால் கொப்பரை எனப்பதுவது எது?
A) முதன்மை ஆறுகளும், கிளை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு.
*B) முதன்மை ஆறுகளும், துணை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு.
C) ஆற்றின் முகதுவாரத்தில் காணப்படும் முக்கோணவடிவ வண்டல் பரப்பளவு.
D) முதன்மை ஆறுகள் கணவாய்கள் வழியாக பாய்ந்து உருவாகும் பள்ளத்தாக்குகள்.
E) விடை தெரியவில்லை
2) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1) காரம் கார்ப்பு சுவை உடையது.
2) சோடியம் ஹைட்ராக்சைடு என்பது வலிமை மிகுந்த காரத்திற்கு உதாரணமாகும்.
3) வலிமை குறைந்த காரத்திற்கு உதாரணம் கால்சியம் ஹைட்ராக்சைடு.
A) கூற்று 1 மற்றும் 3 சரி
B) கூற்று 1 மற்றும் 2 சரி
*C) கூற்று 2 மற்றும் 3 சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
E) விடை தெரியவில்லை
3) முகமது பின் துக்ளக்கின் சீர்திருத்தங்களை வரிசைப்படுத்துக;
1) தலைநகர் மாற்றம்.
2) தோவாப் மீது வரி விதித்தல்.
3) நாகர்கோட் படையெடுப்பு.
4) நாணய சீர்திருத்தம்.
A) 4, 1, 3, 2
B) 3, 4, 1, 2
*C) 1, 4, 2, 3
D) 1, 2, 3, 4
E) விடை தெரியவில்லை
4) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்;
a) 73 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது,
b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து நிறுவனங்களையும் அமைக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
*A) (a) மற்றும் (b) இரண்டுமே, சரி
B) (a) சரி, ஆனால் (b) தவறு
C) (a) மட்டும் சரியானது
D) (b) மட்டும் சரியானது
E) விடை தெரியவில்லை
5) கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
A) முதல் உலகத் தமிழ் மாநாடு – கோலாலம்பூர்
B) இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு – சென்னை
*C) மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு – மதுரை
D) நான்காவது உலகத் தமிழ் மாநாடு – இலங்கை
E) விடை தெரியவில்லை
6) பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க;
A) சிந்து – பியாஸ்
B) கங்கை – கோமதி
C) பிரம்மபுத்திரா – மனாஸ்
*D) கிருஷ்னா – பூர்னா
E) விடை தெரியவில்லை
7) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
a) `Operation flood’ என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
b) இந்த திட்டத்தின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பதில் ஈடுபட்டனர்
A) (a) மட்டும் சரி
*B) (a) மற்றும் (b) சரி
C) (b) மட்டும் சரி
D) (a) மற்றும் (b) தவறு
E) விடை தெரியவில்லை
8) ‘காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே’ என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
*A) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேச பந்து சித்தரஞ்சன் தாஸ்
B) எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
C) லால லஜபதி ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
D) சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சி சிதம்பரம் பிள்ளை
E) விடை தெரியவில்லை
9) பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?
A) காதர் மற்றும் பாங்கர் ஆகியவை வண்டல் மண்ணின் இரு பிரிவுகளாகும்.
B) கரிசல்மண் பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகிறது.
C) சரலைமண் கா்பி மற்றும் ரப்பர் விளைவதற்கு ஏற்ற மண்வகையாகும்.
*D) இவற்றுள் எதுவும் இல்லை
E) விடை தெரியவில்லை
10) பின்வரும் பொருட்களையும் அவற்றில் உள்ள அமிலங்களையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக :
a) ஆப்பிள் – 1) சிட்ரிக் அமிலம்
b) எலுமிச்சை – 2) மாலிக் அமிலம்
c) திராட்சை – 3) அசிட்டிக் அமிலம்
d) வினிகர் – 4) டார்டாரிக் அமிலம்
A) 1 2 3 4
*B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 2 4 1 3
E) விடை தெரியவில்லை
11) உலகின் முதல் ‘பனை ஓலை சுவடி அருங்காட்சியகம்’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
*B) கேரளா
C) கர்நாடகா
D) தெலுங்கானா
E) விடை தெரியவில்லை
12) மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது?
A) 4 – ஆவது அட்டவணை
B) 6 – ஆவது அட்டவணை
C) *7 – ஆவது அட்டவணை
D) 11 – ஆவது அட்டவணை
E) விடை தெரியவில்லை
13) பொருளாதாரப் போட்டி நடைமுறைகளை கண்காணிக்க, போட்டிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
*A) 2010
B) 2012
C) 2015
D) 2007
E) விடை தெரியவில்லை
14) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :
கூற்று : உரிய படை உதவியுடன் சென்ற மாபஸ்கான் களக்காடு போரில் தோற்கடிக்கப்பட்டார்.
காரணம் : மாபஸ்கான் தனது படைகளை களக்காடு பகுதியில் நிலை நிறுத்துவதற்கு முன்பாகவே திருவிதாங்கூரில் இருந்து வந்த 2,000 வீரர்கள் பூலித்தேவருடன் இணைந்திருந்தனர்.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
C) கூற்று சரி ஆனால், காரணம் தவறு
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
E) விடை தெரியவில்லை
15) ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
A) ஜனவரி 1, 2001
*B) ஜூன் 15, 2001
C) டிசம்பர் 31, 1999
D) செப்டம்பர் 20, 1999
E) விடை தெரியவில்லை
16) சுவாசித்தல் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
- சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
- II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
- III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
- IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு
A( (I), (II) மற்றும் (IV)
B) (II) மற்றும் (IV)
*C) (I) மற்றும் (II) மட்டும்
D) (I) மற்றும் (III)
E) விடை தெரியவில்லை
17) பொருத்துக :
a) பேச்சு அல்லது கருத்து சுதந்திரம் – 1) ஷரத்து 19B.
b) பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்க்கான உரிமை – 2) ஷரத்து 19A.
c) சங்கம் உருவாக்குவதற்கான உரிமை – 3) ஷரத்து 19C.
d) நாடெங்கும் செல்வதற்கான உரிமை – 4) ஷரத்து 19D.
*A) 2 1 3 4
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 1 2 3 4
E) விடை தெரியவில்லை
18) “தேசிய ஓய்வூதிய திட்டத்தை” மறு ஆய்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
A) ஆனந்த நாகேஸ்வரன்
B) சந்துரு
C) விஷ்ணுகுமார்
*D) சோமநாதன்
E) விடை தெரியவில்லை
19) பிரம்மஞானசபை பற்றிய தவறான கூற்றைக் காண்க
*a. பிரம்மஞானசபை 1875 ஆம் ஆண்டு H.P. பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் சிகாகோவில் நிறுவப்பட்டது
b. இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது
c. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞான சபை முக்கியப் பங்காற்றியது
d. அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா காமன்வீல் எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்
E) விடை தெரியவில்லை
20) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க:
கூற்று : இந்தியப் பொருளாதாரத்தில் 1990 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
காரணம் : ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது. எனவே, இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வர வேண்டியிருந்தது.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
*D) கூற்று தவறு எனினும் காரணம் சரி
E) விடை தெரியவில்லை
21) உலக பாரம்பரிய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஏப்ரல் 13
B) ஏப்ரல் 16
*C) ஏப்ரல் 18
D) ஏப்ரல் 21
E) விடை தெரியவில்லை
22) குடியுரிமை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
1) சிட்டிசன் என்ற சொல் ‘சிவிஸ்’ என்ற லத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
2) 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தால் தற்போது வரை ஏழு முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
3) இந்திய குடியுரிமைச் சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது.
4) 2004 ஆம் ஆண்டு காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்டது.
A) 1 மற்றும் 2
B) 1, 2 மற்றும் 3
*C) 2 மற்றும் 4
D) 3 மற்றும் 4
E) விடை தெரியவில்லை
23) பிரதமரின் பொது வளர்ச்சி திட்ட நிதி’ கீழ்க்கண்ட எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது?
A) நிதி அமைச்சகம்
B) உள்துறை அமைச்சகம்
C) மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்
*D) சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
E) விடை தெரியவில்லை
24) ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை ?
A) முடிவிலி
B) 1
*C) 3
D) 0
E) விடை தெரியவில்லை
25) பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?
கூற்று 1 : பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே இந்திய பொருளாதாரம் தொழில்துறை மற்றும் சேவை துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
கூற்று 2 : இந்த வளர்ச்சி வேளாண் துறை வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது.
கூற்று 3 : தொழிர்துறை வளர்ச்சியின் காரணமாக பணப்பயிர் பயிரிடலுக்கு விவசாயிகள் இடம் பெயர்ந்தனர்.
A) 2 மற்றும் 3
B) 3 மட்டும்
*C) 2 மட்டும்
D) அனைத்தும்
E) விடை தெரியவில்லை
1) எது அரனீனும் இன்பமும் ஈனும்?
A) களவின்றி வந்த பொருள்
*B) தீதின்றி வந்த பொருள்
C) சூதின்றி வந்த பொருள்
D) பொய்யின்றி வந்த பொருள்
E) விடை தெரியவில்லை
2) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?
கூற்று 1 : சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்றுக் கொள்ளும் போது தனித்தனியே உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
கூற்று 2 : துணை சபாநாயகர் சபாநாயகருக்கு கீழ் உள்ளவர்
கூற்று 3 : சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவி 1921 இல் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது.
A) 2 மட்டும்
B) 3 மட்டும்
C) 1 மற்றும் 2
*D) 1 மற்றும் 3
E) விடை தெரியவில்லை
3) தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் கலவையாக காணப்படுவது?
*A) இரும்புத்தாது
B) மாங்கனிசு
C) தாமிரம்
D) பாக் சைடு
E) விடை தெரியவில்லை
4) கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A): செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R): செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது
*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
E) விடை தெரியவில்லை
5) வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A) 1919
B) 1920
*C) 1921
D) 1922
E) விடை தெரியவில்லை
6) எவை அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அறியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
*A) ஆசை, சினம், அறியாமை
B) ஆணவம், சினம், இயலாமை
C) பயம், சினம், முயலாமை
D) கர்வம், சினம், கீழ்ப்படியாமை
E) விடை தெரியவில்லை
7) வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான தீர்மானம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
A) காந்தியடிகள்
*B) ஜவஹர்லால் நேரு
C) மோதிலால் நேரு
D) சர்தார் வல்லவாய் படேல்
E) விடை தெரியவில்லை
8) சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்தப் பகுதியில் உதட்டுச் சாயம் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன?
A) மொகஞ்சதாரோ
B) தோழவிரா
C) காளிபங்கன்
*D) சன்குதாரோ
E) விடை தெரியவில்லை
9) அம்பேத்கரை பகுத்தறிவு செம்மல், மக்களின் மாபெரும் வழிகாட்டி என்று புகழாரம் சூட்டியவர் யார்?
*A) தந்தை பெரியார்
B) ஜவஹர்லால் நேரு
C) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
D) ராஜாஜி
E) விடை தெரியவில்லை
10) “நான் நீதிக்கு புறம்பான குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேனாயின், எனக்கு எதிரான தீர்ப்பை நானே வழங்கிக் கொள்வேன்” என்று கூறியவர் யார்?
A) பாபர்
B) ஹுமாயூன்
*C) அக்பர்
D) ஜஹாங்கீர்
E) விடை தெரியவில்லை
11) 1876 இல் அயோத்திதாசரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு எது?
*A) அட்விதானந்த சபை
B) திராவிட மகாஜன சபை
C) சாக்கிய புத்த சங்கம்
D) சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
E) விடை தெரியவில்லை
12) எல்லோருக்கும் சிறப்பு தருவது?
A) தர்மம்
B) பணிவு
*C) ஒழுக்கம்
D) நேர்மை
E) விடை தெரியவில்லை
13) பிந்றாய் எதனுடன் தொடர்புடையவர்?
A) முண்டா கிளர்ச்சி
B) சாந்தளர்கள் கிளர்ச்சி
C) ஃபராசி இயக்கம்
*D) கோல்கிழற்ச்சி
E) விடை தெரியவில்லை
14) எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும் ?
A) சோடியம் அயனி
*B) லித்தியம் அயனி
C) கார்பன் அயனி
D) பொட்டாசியம் அயனி
E) விடை தெரியவில்லை
15) நிலையான நிலவரித் திட்டத்தின் வேறு பெயர்களில் தவறாக இடம் பெற்றுள்ளது எது?
A) ஜமீன்தாரி
B) ஜாகிர் தாரி
*C) மகள்வாரி
D) மல்குஜாரி
E) விடை தெரியவில்லை
16) மானூர் கல்வெட்டு யாருடைய கிராம நிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது?
A) சோழப் பேரரசு
*B) பிற்கால பாண்டியர்கள்
C) பல்லவ பேரரசு
D) விஜயநகர பேரரசு
E) விடை தெரியவில்லை
17) தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு எந்த மண் பரவியுள்ளது?
A) சரளை மண்
B) கரிசல் மண்
C) வண்டல் மண்
*D) செம்மண்
E) விடை தெரியவில்லை
18) ஞானசாகரம் எனும் பத்திரிகை பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
*A) அறிவுக்கடல்
B) அறிவுத்திறட்டு
C) அறிவுலகம்
D) அறிவாயுதம்
E) விடை தெரியவில்லை
19) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஜூலை 28
B) அக்டோபர் 1
*C) நவம்பர் 7
D) நவம்பர் 22
E) விடை தெரியவில்லை
20) லோக்சபா, ராஜ்யசபா, சட்டப்பேரவை, சட்டமேலவை ஆகிய நான்குக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய தலைவர் யார்?
A) அண்ணாதுரை
B) ராஜாஜி
C) மாயாவதி
*D) லாலு பிரசாத் யாதவ்
E) விடை தெரியவில்லை
21) வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம் ?
*A) முழுமையான வறுமை
B) ஒப்பீட்டு வறுமை
C) சுருக்க வறுமை
D) உண்மை வறுமை
E) விடை தெரியவில்லை
22) வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டவர் யார்?
A) கிளமன்ட் அட்லி
*B) ராம்சே மெக்டொனால்ட்
C) ஸ்டாஃப் போர்டு கிரிக்ஸ்
D) சர்சில்
E) விடை தெரியவில்லை
23) முயற்சி இல்லாவிட்டால் ஒருவருக்கு என்ன வந்து சேரும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) ஏமாற்றமே வந்து சேரும்
B) தோல்வியே வந்து சேரும்
*C) வறுமையே வந்து சேரும்
D) இகழ்ச்சியே வந்து சேரும்
E) விடை தெரியவில்லை
24) இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
*A) கொல்கத்தா
B) நாக்பூர்
C) ஹைதராபாத்
D) டெல்லி
E) விடை தெரியவில்லை
25) நலம்புரி அரசு என்ற லட்சியம் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது?
A) முகப்புரை
*B) வழிகாட்டு விதிகள்
C) அடிப்படை உரிமைகள்
D) ஏழாவது அட்டவணை
E) விடை தெரியவில்லை
1) ஒரு பொருளின் நிலைமம் எதை சார்ந்து இருக்கும்?
A) பொருளின் திசைவேகத்தை
B) பொருளின் உந்தத்தை
*C) பொருளின் நிறையை
D) பொருளின் வடிவத்தை
E) விடை தெரியவில்லை
2) சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார் ?
A) அக்பர்
*B) ஔரங்கசீப்
C) ஷாஜகான்
D) ஜஹாங்கீர்
E) விடை தெரியவில்லை
3) ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிரதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்.
A) கால்வாய்கள் இல்லாமை
*B) சேரிகள் இல்லாமை
C) கொசுக்களிடமிருந்து விடுதலை
D) மேற்கூறிய எதுவும் இல்லாமை
E) விடை தெரியவில்லை
4) பின்வரும் இடங்களில் எந்த இடத்தில் அனல் மின் நிலையம் இல்லை
A) தூத்துக்குடி
*B) ராணிப்பேட்டை
C) மேட்டூர்
D) எண்ணூர்
E) விடை தெரியவில்லை
5) கூற்று (A): அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடையாது.
காரணம் (R): நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகளை செயல்படுத்துமாறு நிர்பந்திக்கவியலாது
*A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
E) விடை தெரியவில்லை
6) மகளிர் தேசிய ஆணையம் ………… இல் அமைக்கப்பட்டது.
*A) 1992
B) 1993
C) 1994
D) 1995
E) விடை தெரியவில்லை
7) “சத்யமேவ ஜெயதே“ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
A) அரவிந்த் கோஷ்
B) பெரியார்
C) காமராசர்
*D) அண்ணாதுரை
E) விடை தெரியவில்லை
8) முற்றுத் திசைவேகம் என்பது கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
*A) பாகியல் விசை
B) பரப்பு இழு விசை
C) வட்டப்பாதை இயக்கம்
D) நேர்கோட்டு இயக்கம்
E) விடை தெரியவில்லை
9) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A) இரஞ்சித்சிங் – பிளாசிப்போர்
B) திப்பு சுல்தான் – அமிர்தசரஸ் உடன்படிக்கை
*C) ஹெக்டர் மன்றோ – பக்சார் போர்
D) வாட்சன் – ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
E) விடை தெரியவில்லை
10) சமுதாய பாதுகாப்புக்குறியீடு யாரால் உருவாக்கப்பட்டது?
*A) ஆசிய வளர்ச்சி வங்கி
B) உலக வங்கி
C) ஐக்கிய நாடுகள் சபை
D) இந்திய திட்டக் குழு
E) விடை தெரியவில்லை
11) அரசியலமைப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஜனவரி 24
B) ஆகஸ்ட் 15
*C) நவம்பர் 26
D) டிசம்பர் 9
E) விடை தெரியவில்லை
12) “ நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது “ எனக் கூறியவர் யார் ?
A) வல்லபாய் படேல்
B) டாக்டர். ராஜேந்திர பிரசாத்
C) மவுண்ட் பேட்டன்
*D) ஜவஹர்லால் நேரு
E) விடை தெரியவில்லை
13) டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
(I) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது.
(II) ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது.
(III) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
(iv) ஒலியில் டாபர் விளைவு சமச்சீரற்றது.
A) (i) மற்றும் (iii)
B) (ii) மற்றும் (iii)
*C) (I) மற்றும் (IV)
D) (ii) மற்றும் (iv)
E) விடை தெரியவில்லை
14) சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைக்கான “மீண்டும் மஞ்சப்பை” திட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது எப்போது?
A) 7 ஆகஸ்ட், 2021
B) 1 மார்ச், 2022
C) 7 ஆகஸ்ட், 2022
*D) 23 டிசம்பர், 2021
E) விடை தெரியவில்லை
15) “மணிகா பத்ரா” கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) ஹாக்கி
*B) டென்னிஸ்
C) கால் பந்து
D) துப்பாக்கி சுடுதல்
E) விடை தெரியவில்லை
16) வேலுநாச்சியார் அவர்களுக்கு எந்த ஆண்டு நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது?
A) 2005
*B) 2008
C) 2010
D) 2013
E) விடை தெரியவில்லை
17) பின்வரும் திட்டங்களையும் அவை கொண்டுவரப்பட்ட ஆண்டுகளையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
(I) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – 1) 1998
(ii) நமக்கு நாமே – 2) 2006
(Iii) சமத்துவபுரம் – 3) 2009
(iv) வருமுன் காப்போம் – 4) 1997
A) 3, 1, 2, 4
*B) 3, 1, 4, 2
C) 2, 1, 3, 4
D) 4, 2, 1, 3
E) விடை தெரியவில்லை
18) களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
*A) வஜ்ஜிரநந்தி
B) பார்சவ முனிவர்
C) மகாவீரர்
D) மகா கசபர்
E) விடை தெரியவில்லை
19) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :
கூற்று : போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளில் சிவப்பு நிற விளக்கு வாகனங்களை நிறுத்த பயன்படுகிறது.
காரணம் : சிவப்பு நிற ஒளி குறைந்த அலைநீளத்தை பெற்றுள்ளதால் குறைவாக சிதறல் அடைகிறது.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
*C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்று தவறு காரணம் சரி
E) விடை தெரியவில்லை
20) பொருத்தமான நபர்களை குறியீடுகளைக் கொண்டு பொருத்தி விடை காண்க :
A) வீரபாண்டிய கட்டபொம்மன் – 1 அரியநாதர்
B) சந்தா சாகிப் – 2 யூசிஃப் கான்
C) விஸ்வநாதர் – 3 பேனர் மேன்
D) பூலித்தேவர் – 4 மியானா
A) 2, 1, 3, 4
B) 2, 4, 1, 3
C) 3, 4, 2, 1
*D) 3, 4, 1, 2
E) விடை தெரியவில்லை
21) “சுவதேஷ் தர்ஷன் திட்டம்” கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) கல்வி
B) மருத்துவம்
*C) சுற்றுலா
D) விளையாட்டு
E) விடை தெரியவில்லை
22) பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது ?
A) குடியரசுத் தலைவர் – அரசியலமைப்பின் பாதுகாவலர்
*B) முதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
C) உச்சநீதிமன்றம் – சிறப்பான அடையாளங்கள்
D) தேசீய கீதம் – பக்கிம் சந்திர சட்டர்ஜி
E) விடை தெரியவில்லை
23) 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தில் கலந்துகொண்ட இந்தியத் தலைவர்களையும் அவர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளையும் பொருத்துக
a) இரண்டாம் பகதூர்ஷா – 1) ஜான் நிக்கல்சன்
b) பேகம் ஹஸ்ரத் மகால் – 2) காலின் கேம்பெல்
c) நானாசாகிப் – 3) ஹென்ரி லாரன்சு
d) கன்வர்சிங் – 4) வில்லியம் டெய்லர்
A) 1 2 3 4
B) 1 4 2 3
*C) 1 3 2 4
D) 1 2 4 3
E) விடை தெரியவில்லை
24) 3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A) 2000
B) 2010
*C) 2012
D) 1999
E) விடை தெரியவில்லை
25) ஜெர்ம் பிலாசம் கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
*A) ஆகஸ்ட் வொய்ஸ் மேன்
B) கிரிகர் ஜோகன் மெண்டல்
C) ஹுகோ டிவரிஸ்
D) சார்லஸ் டார்வின்
E) விடை தெரியவில்லை
26) நிகர நாட்டு உற்பத்தி (NNI) யில் சேர்த்துக் கொள்ளாதது
A) மறைமுக வர்த்தக வரிகள்
B) கம்பனி வருவாய் வரிகள்
C) தேய்மானச் செலவு
*D) வீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு
E) விடை தெரியவில்லை
27) கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R): இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர். கீழ்க்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
*B) (A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.
C) (A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
D) (A) சரி, ஆனால் (R) தவறு
E) விடை தெரியவில்லை
28) தமிழ்நாட்டின் தொழில் தொகுப்புகளை பொருத்துக.
திருச்சங்கோடு – 1) பருத்திசார் பொருட்கள்
ராஜபாளையம் – 2) மரவள்ளிக்கிழங்கு பயிரிடல்
சேலம் – 3) வாகன கட்டுமான தொழில்
கரூர் – 4) ஆழ்துளை பணிகள்
A) 2, 1, 3, 4
B) 3, 4, 2, 1
C) 1, 4, 3, 2
*D) 4, 1, 2, 3
E) விடை தெரியவில்லை
29) தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
A) சேவப்ப நாயக்கர்
*B) அச்சுதப்ப நாயக்கர்
C) இரகுநாத நாயக்கர்
D) சரபோஜி மன்னர்
E) விடை தெரியவில்லை
30) இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
*A) துணை குடியரசுத் தலைவர்
B) குடியரசுத் தலைவர்
C) பிரதம மந்திரி
D) ஆளுநர்
E) விடை தெரியவில்லை
31) தவறான இனையை தேர்ந்தெடுக்கவும் :
1. ஷரத்து 25 – தனிநபர் மத சுதந்திரம்.
2. ஷரத்து 26 – மத நிறுவனங்களை உருவாக்கலாம்.
3. ஷரத்து 27 – மதம் சார்ந்த வரிகளை விதிக்ககூடாது.
4. ஷரத்து 28 – கல்வி நிறுவனங்களில் மத சுதந்திரம்.
A) 2 மட்டும்
B) 1 மற்றும் 3
C) 1 2 மற்றும் 3
*D) இவற்றுள் எதுவும் இல்லை
E) விடை தெரியவில்லை
32) நேட்டோ கூட்டமைப்பில் எத்தனையாவது உறுப்பு நாடாக ஃபின்லாந்து இணைந்துள்ளது?
A) 30
*B) 31
C) 32
D) 33
E) விடை தெரியவில்லை
33) இந்திய திட்ட நேரம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
A) 1902,
B) 1903,
C) 1904,
*D) 1905
E) விடை தெரியவில்லை
34) அமைப்புகளையும் அவை நிறுவப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a. பிரம்ம சமாஜம் – 1. 1867
b. பிரார்த்தனை சமாஜம் – 2. 1828
c. ஆரிய சமாஜம் – 3. 1897
d. ராமகிருஷ்ணா மிஷன் – 1875
a. 1 2 4 3
b. 1 2 3 4
*c. 2 1 4 3
d. 2 1 3 4
E) விடை தெரியவில்லை
35) இந்தியாவின் சிவப்பு நதி எது?
*A) பிரம்மபுத்திரா,
B) கோதாவரி,
C) சிந்து,,
D) கங்கை.
E) விடை தெரியவில்லை
36) இந்திய அளவில் சென்னை நகரம் மெட்ரோ ரயில் சேவை கொண்ட எத்தனையாவது நகரம்?
*A) 6
B) 11
C) 2
D) 9
E) விடை தெரியவில்லை
37) பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
கூற்று 1 : ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் நாள் உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
கூற்று 2: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரவரிசை 2023 ல் பெரிய மாநிலங்களுக்கான பிரிவில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
கூற்று 3: இதில் யூனியன் பிரதேசங்களுக்கான பிரிவில் சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது.
A) 1 மற்றும் 3
B) 2 மற்றும் 3
*C) 1 மற்றும் 2
D) அனைத்து கூற்றுகளும் சரி
E) விடை தெரியவில்லை
38) கவிராஜா என்னும் பட்டம் எந்த குப்த பேரரசருக்கு வழங்கப்பட்டது?
A) முதலாம் சந்திரகுப்தர்
B) இரண்டாம் சந்திரகுப்தர்
*C) சமுத்திரகுப்தர்
D) ஸ்ரீ குப்தர்
E) விடை தெரியவில்லை
39) முடக்கு வாதத்தை சரி செய்யப்பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
A) அரக்கேரியா
B) எபிட்ரா
*C) நீட்டம்
D) பைனஸ்
E) விடை தெரியவில்லை
40) “வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ……….. ஆவார்
A) பக்கிம் சந்திர சாட்டர்ஜி
*B) ஸ்ரீ அரவிந்த் கோஷ்
C) ரவீந்திரநாத் தாகூர்
D) டாக்டர் அன்னிபெசன்ட்
E) விடை தெரியவில்லை
41) கீழ்கானும் பாளையங்களில் பொருந்தாதது எது?.
A) தலைவன் கோட்டை.
B) சுரண்டை.
C) சிங்கம்பட்டி.
*D) நாகலாபுரம்.
E) விடை தெரியவில்லை
42) இந்திய கைவினைப் பொருட்களின் நசிவுக்காலம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1) பாகுபாடான சுங்கவரிக் கொள்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே இந்திய கைவினைப் பொருட்களை அழித்தது.
2) நவாப் மற்றும் அரசர்கள் காலம் முடிவுக்கு வந்தவுடன் இந்திய கைவினைப் பொருட்களை காப்பாற்ற எவரும் இல்லாத நிலை ஏற்பட்டது.
3) இந்தியாவில் தந்தி சேவை அறிமுகமான பின், பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.
*A) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 3
C) 1 மற்றும் 3
D) அனைத்தும்
E) விடை தெரியவில்லை
43) விசையின் திசையில் பொருட்கள் நகரும் என்பதை குறிப்பிடும் நியூட்டனின் விதி எது?
A) முதல் விதி
*B) இரண்டாம் விதி
C) மூன்றாம் விதி
D) இவற்றுள் எதுவும் இல்லை
E) விடை தெரியவில்லை
44) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
A) சர்காரியா ஆணையம்
*B) மண்டல் ஆணையம்
C) கலேல்கர் ஆணையம்
D) ஷ ஆணையம்
E) விடை தெரியவில்லை
45) பின்வரும் நூல் மற்றும் நூல் ஆசிரியர்களை பொருத்துக :
a) பதஞ்சலி – 1) பிரஹத் சம்கிருதை
b) விசாகதத்தர் – 2) ஹஸ்த் ஆயுர்வேதா
c) வராகமிகிறர் – 3) மகா பாஷ்யம்
d) பால காப்பியா -:4) முத்திர ராட்சசம்
A) 1, 2, 3, 4
B) 3, 4, 2, 1
C) 4, 2, 1, 3
*D) 3, 4, 1, 2
E) விடை தெரியவில்லை
46) ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் பொருந்தாத நபரை காண்க?
A) குலாம் நபி ஆசாத்
B) சஞ்சய் கோத்தாரி
C) அமித்ஷா
*D) Y V ரெட்டி
E) விடை தெரியவில்லை
47) இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
A) ஏழாவது அட்டவணை
B) ஒன்பதாவது அட்டவணை
*C) பதினொன்றாவது அட்டவணை
D) பனிரெண்டாவது அட்டவணை
E) விடை தெரியவில்லை
48) பின்வருவனவற்றுள் எது தவறானது அல்ல?
1) க்ஷரத்து 83 – நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பற்றி கூறுகிறது.
2) க்ஷரத்து 85 – மக்களவையை கலைத்தல் பற்றி கூறுகிறது.
3) க்ஷரத்து 172 – பேரவையை கலைத்தல் பற்றி கூறுகிறது.
4) க்ஷரத்து 352 – மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சி பற்றி கூறுகிறது.
A) 1, 2 மற்றும் 3
*B) 1 மற்றும் 2
C) 3 மற்றும் 4
D) அனைத்தும்
E) விடை தெரியவில்லை
49) முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
A) காந்திஜி
*B) வினோபாபாவே
C) ராஜாஜி
D) முகமது அலி ஜின்னா
E) விடை தெரியவில்லை
50) கஸ்க்யூட்டா விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A) வேரிகள் B) ஹாஸ்டோரியாக்கள்
C) ஹைப்பாக்கள்
D) ஸ்டோலன்
E) விடை தெரியவில்லை