ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (12 ஜனவரி, 2024) ஆறாம் வகுப்பு தமிழ் வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) இன்பத்தமிழ் பாடலின் கருத்து்க்கேற்பப் பொருத்துக

இளமைக்கு – தோள்

உயர்வுக்கு – தேன்

அறிவுக்கு – வாண்

அசதிக்கு – பால்

*A) 4 3 1 2

B) 4 3 2 1

C) 3 4 2 1

D) 3 4 1 2

2) பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் யார்?

A) கனக சபை

*B) கனக சுப்புரத்தினம்

C) சுரதா

3) தமிழ்நிலம் என்பது

A) பெருஞ்சித்திரனார் எழுதிய கவிதைத்தொகுப்பு

B) பெருஞ்சித்திரனார் எழுதிய உரைநடைத் தொகுப்பு

C) பெருஞ்சித்திரனார் வெளியிட்ட திறனாய்வு நூல்

*D) பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்

4) “என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”

என்று தமிழ்த்தாயின் தொண்மையைக் கூறுபவர் யார்?

*A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கவிஞர் அறிவுமதி

D) காசி ஆனந்தன்

5) “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பணையளவு காட்டும்”

என்று கபிலரால் புகழப்படும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) தொல்காப்பியம்

*D) திருக்குறள்

6) சிலப்பதிகாரம் வாழ்த்துவனவற்றின் சரியான வரிசை எது?

*A) திங்கள், ஞாயிறு, மழை

B) ஞாயிறு, திங்கள், மழை

C) திங்கள், மழை, ஞாயிறு

D) திங்கள், ஞாயிறு மழை

7) விரிநீர் என்பதன் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக

A) உவமைத்தொகை

ஆ.உம்மைத்தொகை

*C) வினைத்தொகை

D) வேற்றுமைத்தொகை

8) கீழுள்ள எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வரும் எழுத்து எது?

A) ர

B) ல

C) ட

*D) ந.

9) தமிழில் எத்தனை எழுத்துகள் உடம்படுமெய்யாக வரும்

*A) 2

B) 3

C) 4

D) 6

10) இன எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?

மெல்லின எழுத்துக்கள் வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும்

இடையின எழுத்துக்கள் ஆறும் ஒரே இனமாகும்

உயிரெழுத்துகளில் நெடிலுக்குக் குரிலும், குரிலுக்கு நெடிலும் இன எழுத்துக்களாகும்

ஆய்த எழுத்திற்கு இன எழுத்து இல்லை

A) 1, 2, 4 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

*D) 1, 2, 3 4 சரி

11) “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்”

இக்குறளில் பயின்றுவரும் மோணை எது?

A) முற்றுமோணை

B) மேற்கதுவாய் மோணை

*C) கீழ்க்கதுவாய் மோணை

12) பூ என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லினம் மெய்யெழுத்துகள் வரும்போது எவ்வெழுத்துகள் மிகுந்து புணரும்

A) வல்லினம்

B) மெல்லினம்

C) இடையினம்

*ஈ, 1, 2

13) பெருமை + வாணம் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது?

A) பெருமைவாணம்

B) பேர்வாணம்

*C) பெருவாணம்

D) பெருமானம்

14) பண்டைய மக்கள் நெல்லைக் கொடுத்து, அதற்குப்பதிலாக உப்பைப் பெற்றனர் என்ற செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

*A) நற்றிணை

B) குறுந்தொகை

C) அகநாநூறு

D) புறநாநூறு

15) [அவ்வுருவம்], இது எவ்வகைச் சுட்டு?

A) அகச்சுட்டு

*B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சுட்டுத்திரிபு

16) சொல்லின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

A) எ

B) யா

*C) ஏ

17) தமிழில் எத்தணை மயங்கொலி எழுத்துக்கள் உள்ளன?

A) 6

B) 4

C) 5

*D) 8

18) விளை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பொருளின் மதிப்பு

B) விரும்புதல்

*C) உண்டாக்குதல்

D) விளைபொருள்

19) ஒன்று என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு, ஓர் ஆகிய சொற்கள் பற்றிய கூற்றுக்களை ஆய்க

1) உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஒரு எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.

2) உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஓர் எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 இரண்டும் சரி

*D) 1, 2 இரண்டும் தவறு

20) காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

A) அருணகிரியார்

*B) சென்னிகுளம் அண்ணாமலையார்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

21) “ஆற்றுவா ராற்றல் இகழாமைப் போற்றுவார்

போற்றலு லெல்லாம் தலை”

இக்குறளில் பயின்றுவந்துள்ள எதுகை எது?

A) இணையெதுகை

B) பொழிப்பு எதுகை

C) மேற்கதுவாய் எதுகை

*D) கீழ்க்கதுவாய் எதுகை

22) சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) ஆசியஜோதி என்பது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும்.

2) இதனை மொழிபெயர்த்தவர் தேசிக விணாயகம்பிள்ளை.

3) இதன் மூலநூல் லிட்டன் பிரபுவின் [light of asia] ஆகும்.

*A) 1 2 சரி

B) 1 3 சரி

C) 2 3 சரி

D) 1 2 3 சரி

23) சுராமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) தொல்காப்பியம்

B) முல்லைப்பாட்டு

*C) நற்றிணை

D) பதிற்றுப்பத்து

24) வெண்குடை இலக்கணக்குறிப்பு தருக

A) வேற்றுமைத்தொகை

B) வினைத்தொகை

C) உவமைத்தொகை

*D) பண்புத்தொகை

25) தாவரங்களையும் அவற்றின் இலைப்பெயர்களையும் பொருத்துக

அருகு – கூந்தல்

வரகு – மடல்

சப்பாத்திக்கள்ளி – தாள்

கமுகு – கீரை

A) 1 2 3 4

*B) 4 3 2 1

C) 1 3 2 4

D) 4 2 3 1

26) ‘கோட்டை’ என்று முடியும் எத்தனை இடப்பெயர்கள் தமிழ்நாட்டில் உள்ளன

A) 258

B) 238

*C) 248

D) 268

27) மனிதர்களுக்கு மருந்தென நெல்லை சு) முத்து கூறுவது எது?

*A) அனுபவம்

B) அறிவியல்

C) உண்மை

D) ஊக்கம்

28) “நாமநீர் வேலி உலகிற்கு அவ் அளிபோல்”

இதில் அளி என்ற சொல்லின் பொருள் என்ன?

*A) கருணை

B) தேன்

C) வண்டு

D) ஒருவகை மரம்

29) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

A) துரை மாணிக்கம்

B) துரைராசு

*C) இராதாகிருஷ்ணன்

D) வானிதாசன்

30) சரியான கூற்றுகளைக் கண்டறிக

1) அமுதசுரபி என்பது ஆபுத்திரன் கையிலிருந்த பாத்திரமாகும்.

2) அமுதசுரபியின் சிறப்பை மணிமேகலைக்குக் கூறியவள் தீவத்திலகை

3) அமுதசுரபியில் முதலில் உணவிட்டவள் தீவத்திலகை.

4) மணிமேகலை, அமுதசுரபியைக்கொண்டு மணிப்பல்லவத்தீவிலிருந்தவர்களுக்கு உணவளித்தாள்.

*A) 1 2 சரி

B) 1 3 சரி

C) 1 4 சரி

D) 1 2 3 4 சரி

31) வேலுநாச்சியார் பற்றிய தவறான கூற்று எது/எவை?

1) வேலுநாச்சியார் ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகளாவார்.

2) அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.

3) வேலுநாச்சியாரின் படையில், பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் உடையாள்.

4) வேலுநாச்சியாரின் காலம் 1730 முதல் 1786 வரை.

*A) 1 2 சரி

B) 1 2 3 சரி

C) 1 2 4 சரிD) 1 2 3 4 சரி

32) சொற்களையும் சொல் வகைகளையும் பொருத்துக

ஆ – வினைச்சொல்

வா – இடைச்சொல்

கு – உரிச்சொல்

 மா – பெயர்ச்சொல்

A) 4 3 2 1

B) 1 2 3 4

*C) 4 1 2 3

D) 4 1 3 2

33) தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட நூள் எது?

A) தொல்காப்பியம்

*B) சிலப்பதிகாரம்

C) தேவாரம்

D) இரயனார் களவியல் உரை

34) ஆறு சக்கரம் நூறு வண்டி

அழகான ரயிலு வண்டி

மாடு கன்னு இல்லாமத்தான்

மாயமாத்தான் ஓடுது

உப்புப் பாரம் ஏத்தும் வண்டி

உப்பிலிப் பாளையம் போகும் வண்டி

இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது?

A) உயர்வு நவிற்சி அணி

*B) இயல்பு நவிற்சி அணி

C) உவமை அணி

D) இல்பொருள் உவமை அணி

35) சரியான கூற்றுகளைக் காண்க

1) ஆசாரக்கோவை பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் ஒன்று

2) இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்

3) ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்று பொருள்

4) இந்நூல் நூறு ஆசிரியப்பாக்களைக் கொண்டது

A) 1 3 சரி

B) 2 4 சரி

C) 1 4 சரி

*D) 2 3 சரி

36) “தமிழே உயிரே வணக்கம்

தாய்ப்பிள்ளை உரவம்மா உனக்கும் எனக்கும்”

இப்பாடல் அடிகளைப் பாடியவர் யார்?

a) பாரதிதாசன்

b) முத்தரசன்

c) பெருஞ்சித்திரனார்

*d) கவிஞர் காசி ஆனந்தன்

37) உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட எட்டுத்தொகை நூல் எது

A) நற்றிணை

*B) குறுந்தொகை

C) அகநானூறு

D) புறநானூறு

38) கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளில் இடஞ்சுழி எழுத்து அல்லாதது எது

a) ட

b) ய

c) ழ

*d) ஔ

39) அகர வரிசைப்படி எழுதுக

1) மொட்டு

2) வீ

3) செம்மல்

4) அலர்

a) 1 2 3 4

b) 1 3 2 4

c) 4 3 2 1

*d) 4 3 1 2

40) அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே;

இப்பாடல் அடிகளைப் பாடியவர் யார்

A) பேயனார்

B) வெள்ளிவீதியார்

C) ஔவையார்

D) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

41) உயிர்மெய் எழுத்து பற்றிய தவறான கூற்றைக் காண்க

1) உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் உயிரெழுத்தை ஒத்திருக்கும்

2) ஒலிக்கும் காலம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்

a) கூற்று 1 மட்டும் தவறு

b) கூற்று 2 மட்டும் தவறு

*c) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

d) மேற்கூறிய எதுவும் இல்லை

41) ஆய்த எழுத்து பற்றிய தவறான கூற்றைக் காண்க

a) ஆய்த எழுத்து தனக்குமுன் குறில் எழுத்தை மட்டுமே பெற்று வரும்

*b) தனக்குப்பின் ஒரு மெல்லின உயிர்மெய் எழுத்தை மட்டுமே பெற்று வரும்

c) ஆய்த எழுத்து தனித்து இயங்காது

d) அனைத்தும் சரி

42) “வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்”

இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்

a) ஆசிரியர் குழு

b) நெல்லை சு.முத்து

c) பாரதிதாசன்

*d) மேற்கூறிய யாரும் இல்லை

43) சி.சு) செல்லப்பாவின் எப்புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது

A) வாடிவாசல்

*B) சுதந்திர தாகம்

C) ஜீவனாம்சம்

D) தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

44) கொடுக்கப்பட்டுள்ள குறட்பாவில் விடுபட்ட சீரை நிரப்புக

“இனிய உளவாக இன்னாத ———

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

a) கூரல்

b) கூவல்

c) குரல்

*d) கூறல்

45) கொடுக்கப்பட்டுள்ள எந்த எழுத்தின் வரிசையில் உள்ள அனைத்து உயிர்மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்

a) ய

b) ங

*c) ம

d) வ

46) “உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!”

இவ்வடிகளைப் பாடியவர் யார்

A) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)

B) நக்கீரர்

C) குடபுலவியனார்

D) தொல்காப்பியர்

47) ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன) அவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்க

a) செயற்கைக் கோள் – Satellite

*b) செயற்கை நுண்ணறிவு – Intelligence

c) ஔடதம் – Medicine

d) மீத்திறன் கணினி – super computer

48) கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் அவை இடம்பெறும் இலக்கியங்களையும் பொருத்துக

a) வேளாண்மை – 1) தொல்காப்பியம்

b) பாம்பு – 2) களித்தொகை

c) வெள்ளம் – 3) குறுந்தொகை

d) புகழ் – 4) பதிற்றுப்பத்து

*a) 2 3 4 1

b) 2 3 1 4

c) 1 2 3 4

d) 4 1 3 2

49) ” மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது  – தன்

மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது”

இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்

a) ஔவையார்

b) கண்ணதாசன்

c) மருதகாசி

*d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

50) அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய சரியான கூற்று எது

1) அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது

2) இதன் பரப்பளவு எட்டு ஏக்கர்

3) இதுவே ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும்

4) தரைத்தளத்தில் பிரெயிலி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன

a) 1, 2 மட்டும் சரி

b) 1, 3, 4 மட்டும் சரி

*c) 1, 2, 4 மட்டும் சரி

d) 1, 2, 3, 4 சரி

51) 13 அடிகளைக் கொண்டவையாக நற்றிணையில் எத்தனை பாடல்கள் உள்ளன

A) எதுவும் இல்லை

*B) 1

C) 2

D) 4

52) “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை”

இவ்வடிகள் இடம்பெறும் ணூல் எது

a) திருக்குறள்

b) மூதுரை

*c) பழமொழி நானூறு

d) நல்வழி

53) தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடப்படும் தினங்களையும் பொருத்துக

a) தேசிய இளைஞர் தினம் – 1) அப்துல்கலாம் பிறந்த நாள்

b) மாணவர் தினம் – 2) காமராசர் பிறந்த நாள்

c) கல்வி வளர்ச்சி நாள் – 3) விவேகானந்தர் பிறந்த நாள்

 d) குழந்தைகல் தினம் – 4) ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்

a) 2 1 3 4

*b) 3 1 2 4

c) 3 2 1 4

d) 1 2 3 4

54) உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் எது

*அ) மறைந்த

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

55) நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடும்போது பிறக்கும் எழுத்து எது

a) ன

b) ந

*c) ண

d) ர

56) றகரத்தை அடுத்து வரும் னகர் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a) தந்நகரம்

*b) றன்னகரம்

c) டண்ணகரம்

d) ரன்னகரம்

57) ஆகாயம் என்ற பொருள் தரும் சொல் எது

*a) வானம்

b) வாணம்

c) வாநம்

d) மேற்கூறிய எதுவும் இல்லை

58) ளகரத்திற்கு உறிய வேறு பெயரைக் காண்க

a) பொது ளகரம்

b) னகர் ளகரம்

c) சிறப்பு ழகரம்

*d) 1, 2 இரண்டும்

59) ஆங்கிலச் சொற்களை அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களோடு பொருத்துக

a) நல்வரவு – 1) Sculptures

b) சிற்பங்கள் – 2) Welcome

c) சில்லுகள் – 3) Readymade Dress

d) ஆயத்த ஆடை – 4) Chips

a) 2 1 3 4

*b) 2 1 4 3

c) 2 3 1 4

d) 4 3 2 1

60) “மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்

நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன்”

இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்

a) சுரதா

b) வானிதாசன்

c) பாரதிதாசன்

*d) முடியரசன்

61) பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்

ஒண்மை யுற ஓங்கும் உலகு.

இக்குறள் வெண்பாவை பாரதியார் எந்த இதழில் எழுதினார்

A) சுதேசமித்திரன்

B) இந்தியா

C) விஜயா

*D) சக்ரவர்த்தினி

62) மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது

a) எ

*b) ஏ

c) யா

d) ஓ

63) “தேசம் உடுத்திய நூலாடை” என்று எந்த நூலை தாராபாரதி குறிப்பிடுகிறார்

*a) திருக்குறள்

b) தொல்காப்பியம்

c) காளிதாசர் பாடல்கள்

d) கம்பராமாயணம்

64) இ”ந்தப் பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும்” என்று யாருடைய உரையைக் கேட்டபின் காந்தியடிகள் கூறினார்

a) ஜி.யூ) போப்

b) பாரதியார்

c) ராஜாஜி

*d) உ.வே.சா

65) வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்

a) பெரிய மருது

b) சின்ன மருது

*c) தாண்டவராயர்

d) முத்து வடுகநாதர்

66) இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும்) அவற்றுள் பொருந்தாத ஒன்றைக் காண்க

a) பெயர்ச்சொல்

b) வினைச்சொல்

*c) திரிசொல்

d) உரிச்சொல்

67) இடைச்சொல் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க

1) இடைச்சொல் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும்

2) இடைச்சொல் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருகிறது

*a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

 d) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

68) சொற்களையும் சொற்களின்  வகைகளையும் பொருத்துக

a) ஓடுதல் – 1) வினைச்சொல்

b) விளையாடு – 2) இடைச்சொல்

c) மற்றொருவர் – 3) உரிச்சொல்

d) மாநகரம் – 4) பெயர்ச்சொல்

a) 1 2 3 4

b) 4 3 2 1

*c) 4 1 2 3

d) 4 2 1 3

69) வ.உ.சி) “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த ஆண்டு

a) 1904

b) 1905

*c) 1906

d) 1907

70) இலக்கண அடிப்படையில் தவறாக அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்க

1) ஒரு நகரம்

2) ஓர் கடல்

3) ஒரு ஏரி

4) ஓர் ஊர்

a) 1, 2

b) 1, 3

*c) 2, 3

d) 3, 4

71) தொண்டு என்ற பொருள் தரும் மற்றொரு சொல்லைக் காண்க

a) பனி

b) பநி

*c) பணி

d) 1, 2 இரண்டும்

72) தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படும் நூல் எது

a) திருக்குறள்

b) திருவாசகம்

*c) தாயுமானவர் பாடல்கள்

73) கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல் வகையாகும்

a) 1

*b) 2

c) 3

d) 4

74) தீர்க்கதரிசி என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

a) கலீல் கிப்ரான்

*b) புவியரசு

c) எஸ்) ராமகிருஷ்ணன்

d) மேற்கூறிய யாரும் இல்லை

75) மணிபல்லவத்தீவைக் காவல் காத்தவர் யார்

a) மணிமேகலை

b) மணிமேகலா தெய்வம்

*c) தீவதிலகை

d) ஆபுத்திரன்

76) கோமுகி என்னும் பொய்கை மீது எந்த நாளில் அமுதசுரபி தோன்றும்

a) சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்

*b) வைகாசித் திங்கள் முழு நிலவு நாள்

c) மார்கழித் திங்கள் முழு நிலவு நாள்

d) தைத் திங்கள் முழு நிலவு நாள்

77) எஸ்) ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் எவ்வகை நூலாகும்

a) நாவல்

b) கட்டுரைத் தொகுப்பு

*c) சிறுகதைத் தொகுப்பு

d) சிறுவர் இலக்கியம்

78) பெயர்ச்சொற்களை அவற்றின் வகைகளோடு பொருத்துக

a) நாற்காலி – 1) சினைப்பெயர்

b) கண் – 2) பொருட்பெயர்

c) செம்மை – 3) தொழிற்பெயர்

d) ஆடுதல் – 4) பண்புப்பெயர்

a) 2 1 3 4

*b) 2 1 4 3

c) 2 3 1 4

d) 2 4 1 3

79) பொருத்துக

a) மா – 1) காரணச்சிறப்புப்பெயர்

b) வளையல் – 2) இடுகுறிச் சிறப்புப்பெயர்

c) பறவை – 3) காரணப்பொதுப்பெயர்

d) காடு – 4) இடுகுறிப் பொதுப்பெயர்

*a) 2 1 3 4

b) 2 1 4 3

c) 1 2 4 3

d) 1 2 3 4

80) சிறந்த அரமாக வள்ளுவர் குறிப்பிடுவது

a) பொறாமை

b) பேராசை

c) சினம்

*d) உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல்

81) கொடுக்கப்பட்டுள்ள குறட்பாவின் முதல் அடியை சரியாக வரிசைப்படுத்துக

1) எனைத்தானும்

2) யார்க்கும்

3) எஞ்ஞான்றும்

4) மனத்தானாம்

a) 1 2 3 4

*b) 1 3 2 4

c) 2 1 3 4

d) 3 2 1 4

82) “காட்டும் கருணை உடையவரே – என்றும்

கண்ணிய வாழ்வை உடையவராம்;

வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த

மர்மம் அறியாத மூடரையா!”

இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது

a) பராபரக் கண்ணி

b) பாரதம் அன்றைய நாற்றங்கால்

c) புதியதொரு விதி செய்வோம்

*d) ஆசிய ஜோதி

83) இனிமை + உயிர் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

a) இன்உயிர்

*b) இன்னுயிர்

c) இனிமைஉயிர்

d) இனிய உயிர்

84) “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென

முயலுநர் உண்மையானே”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a) திருக்குறள்

*b) புறநானூறு

c) அகநானூறு

d) தொல்காப்பியம்

85) ஒரு பொருளின் அழகை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி

a) உயர்வு நவிற்சி அணி

b) இயல்பு நவிற்சி அணி

c) தன்மை நவிற்சி அணி

*d) 2, 3

86) காலிதாசரின் பாடல்கள் எதிரொலித்த இடமென தாரா பாரதி குறிப்பிடும் இடம் எது?

a) கங்கைக்கரை

*b) காவிரிக்கரை

c) வைகைக்கரை

d) யமுணைக்கரை

87) தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை.                                   

என்று கூறியவர் யார்

A) அ. முத்துலிங்கம்

B) சு) வில்வரத்தினம்

*C)  இரசூல் கம்சதோவ்

D) இந்திரன்

88) பவநந்தியார் கூறும் பாயிரத்துக்குறிய சொற்களுள் பொருந்தாதது எது

A) அணிந்துரை

*B) முன்னுரை

C) புனைந்துரை

D) தந்துரை

89) யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார்

A) தொல்காப்பியர்

B) அகத்தியர்

C) சீயகங்கன்

D) ராஜராஜன்

90) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) தமிழில் 24 எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்

2) தமிழில் 22 எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

91) குற்றியலுகர வகைகளையும் சொற்களையும் பொருத்துக

A) அச்சு – 1) வன்தொடர்க் குற்றியலுகரம்

B) வீடு  – 2) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

C) பொழுது – 3) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

D) மார்பு – 4) இடைத்தொடர்க் குற்றியலுகரம்

A) 2 1 3 4

B) 3 4 2 1

*C) 1 2 3 4

D) 2 4 1 3

92) “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’

இக்கூற்று யாருடையது

*A) பாரதியார்

B) அரவிந்தன்.

C) அ. முத்துலிங்கம்

D) பாரதிதாசன்

93) கவிஞர் பிரமிள் அவரது இயற்பெயர் என்ன

A) பானுசந்திரன்

B) அருப் சிவராம்

C) தருமு சிவராம்

*D) சிவராம்

94) நக்ஷத்திரவாசி என்பது கவிஞர் பிரமிள் அரவது எவ்வகை நூல் ஆகும்

A) கவிதை

B) கட்டுரை

C) மொழிபெயர்ப்பு

*D) நாடகம்

95) கொன்றைசூடு; இலக்கணக்குறிப்பு தருக

A) இரண்டாம் வேற்றுமைத்தொகை

B) வினைத்தொகை

D) உவமைத்தொகை

D) உம்மைத்தொகை

96) தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சார்வது எவ்வகை இலக்கியம்

A) பள்ளு

B) உழத்திப்பாட்டு

C) உலா

*D) 1, 2

97) ஐங்குறுநூற்றின் அடி வரையறை என்ன

A) 4 முதல் 8 அடிகள்

B) 13 முதல் 31 அடிகள்

*C) 3 முதல் 6 அடிகள்

D) 8 முதல் 12 அடிகள்

98) ஐங்குறு நூலைப் பாடிய புலவர்களை உறிய திணைகளோடு பொருத்துக

A) முல்லை – 1, அம்மூவனார்

B) மருதம் – 2) ஓதலாந்தையார்

C) நெய்தல் – 3) பேயனார்

D) பாலை – 4) ஓரம்போகியார்

A) 1 2 3 4

*B) 3 1 2 4

C) 3 4 1 2

D) 2 4 1 3

99) தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்)

2) இந்நூலைத் தொகுத்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.

3)  இந்நூலைத் தொகுப்பித்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.

A) 1, 2 தவறு

B) 1, 3 தவறு

*C) 2, 3 தவறு

D) அனைத்தும் தவறு

100) அறம் என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்

*A) ஜெயமோகன்

B) ஜெயகாந்தன்

C) அரவிந்தன்

D) எஸ்) ராமகிருஷ்ணன்