மாதிரித் தமிழ்த்தேர்வு (19/12/2021) வினாவிடைகள்

 
  1. பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகளாருக்குத் தொடர்பில்லாததைத் தேர்ண்டெடு
    இவர் திருவரூட் பிரகாச வள்ளலார் என்ற புணைப்பெயரால் அழைக்கப்படுகிறார்
  • இவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் மணுமுறை கண்ட வாசகம் போன்ற இலக்கண நூல்களை இயற்றியுள்ளார்
    இவர் பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது
    இவரது காலம் 1823 முதல் 1874 வரை
  1. உ. வே. சா. தனது வாழ்க்கை வரலாற்றை என் சரிதம் எனும் பெயரில் எந்த இதழில் தொடராக எழுதினார்?
    கல்கி
  • ஆனந்த விகடன்
    எழுத்து
    ஞானபோதினி
  1. கீழ்க்காணும் அடிகளைக் கவணிக்கவும்.
    “சாதி இரண்டொழிய வேறில்லை என்று
    தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்
    நீதி நெறிநின்று பிறர்க்குதவும்
    நேமையர் மேலவர் கீழவர் மற்றோர்”
    என்று பாடியவர் யார்?
  • பாரதியார்
    பாரதிதாசன்
    கண்ணதாசன்
    வண்ணதாசன்
  1. பறவைகள் சரணாளையங்களையும் அவைகள் அமைந்துள்ள இடங்களையும் பொருத்துக

கரிக்கிலி : 1. காஞ்சிபுரம்.

உதயமார்த்தாண்டம் – 2. ராமநாதபுரம்.

மேல்செல்வனூர் – 3. திருவாரூர்.

வடுவூர் – 4. தஞ்சாவூர்.
குறியீடுகள்
A B C D

1 2 3 4
1 4 2 1

  • 1 3 2 4
    1 2 4 3
  1. பொருந்தாததைக் கண்டறிக
    ஏலாதி
    திரிகடுகம்
    சிறுபஞ்சமூலம்
  • முதுமொழிக்காஞ்சி
  1. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைப்படும்?
    1
    3
    5
  • 7

7 அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் என்ற நூலை இயற்றியவர் யார்??
அரவிந்த குப்தா

  • ஜானகி மனாளன்
    தி. ஜானகி ராமன்
    புதுமைப்பித்தன்
  1. சொல்லைப் பொருளோடு பொருத்துக

அணியர் – 1. கொடைத்தன்மை

புனல் – 2. மேகம்

வண்மை – 3. நீர்

முகில் – 4. நெருங்கியிருப்பவர்
குறியீடுகள்
A B C D

1 2 3 4
1 4 2 3
4 1 2 3

  • 4 3 2 1
  1. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு
    ஷேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  • பிளேட்டோ – ரஸ்ய சிந்தனையாளர்
    காலிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
    மில்டன் – ஆங்கில கவிஞர்
  1. “தாகம்” எனும் புதுக்கவிதை அப்துல் ரஹ்மானின் எந்தக் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
    ஆளாபனை
    சுட்டுவிரல்
    நேயர் விருப்பம்
  • பால்வீதி
  1. கீழ்க்காணும் பாடல் வரிகளைக் கருத்தில் கொள்க.
    காயும் ஒருநாள் கனியாகும்,
    நம் கனவும் ஒருநாள் நனவாகும்,
    காயும் கனியும் விலையாகும்,
    நம் கனவும் னினைவும் நிலையாகும்,
    உடல் வாடினாலும் பசி மீறினாலும்,
    வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்”
    இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
    உடுமலை நாராயண கவி
    மருதகாசி
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    கண்ணதாசன்

தன் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடிய கவிஞர் யார்?
பாரதியார்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
கண்ணதாசன்

  • பாரதிதாசன்
  1. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
    பொய்ய + கற்றும்
  • பொய் + அகற்றும்
    பொய் + யகற்றும்
    பொய் + கற்றும்

“கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி”
இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது

  • கார் நாற்பது
    களவழி நாற்பது
  1. தமிழ் எண்களை வரிசைப்படுத்துக
    எ, அ, சா, ரு
    அ, சா, எ, ரு
  • ரு, சா, எ, அ
    சா, எ, அ, ரு
  1. கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு
    3
  • 3.5
    4
    4.5
  1. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல் அடிகள் எத்தனை?
    a. 22000
    1781
  • 26350
    25450
  1. தேவனேயப் பாவானருக்கு வழங்கபெறும் சிறப்புப் பெயர்கள் எத்தனை?
    74
  • 174
    c.160
    55
  1. கூற்று மற்றும் காரணம்
    கூற்று: நெய்தல் திணை மக்கள் பரதவர் பரத்தியர் என்று அழைக்கப்படுகின்றனர்
    காரணம்: அவர்கள் கடல் சார்ந்த வாழ்விடத்தைக் கொண்டுள்ளதால் மீன் பிடித்தல் உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர்
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
    கூற்று மட்டும் சரி
    காரணம் மட்டும் சரி
  1. எந்த இரு திணைகள் ஆறு பெரும்பொழுதுகளைக் கொண்டுள்ளன?
    முல்லை நெய்தல்
    பாலை நெய்தல்
  • மருதம் நெய்தல்
    குரிஞ்சி முல்லை
  1. நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலைத் தொகுத்தவர்
    ச. அகத்தியலிங்கம்
  • சு. சக்திவேல்
    கி. ராஜநாராயணன்
    தே. லூர்து
  1. கீழ்க்கண்ட பாடலைப் படித்து சொல்லோடு பொருளைப் பொருத்துக
    “விடிவெள்ளி நம் விளக்கு ஐலசா
    விரிகடலே பள்ளிக்கூடம் ஐலசா
    அடிக்கும் மழை நம் தோழன் ஐலசா
    அறுமை மேகம் நம் கொடை ஐலசா
    வெண்மணலே பஞ்சுமெத்தை ஐலசா
    வின்னின் இடி காணும் கூத்து ஐலசா
    பாயும் புயல் நம் ஊஞ்சல் ஐலசா
    பனிமூட்டம் உடல் போர்வை ஐலசா”
    *

சொல் __ பொருள்
விடிவெள்ளி – ஊஞ்சல்
மணல் – போர்வை
புயல் – விளக்கு
பனிமூட்டம் – பஞ்சுமெத்தை

4 3 2 1
4 3 1 2
3 4 2 1

  • 3 4 1 2
  1. தேசம் உடுத்திய நூலாடை என்று தாரா பாரதி குறிப்பிடும் நூல் எது?
    திருவாசகம்
    திருப்பாவை
    திரிகடுகம்
  • திருக்குறள்
  1. “விரிவானம்” இலக்கணக் குறிப்பு தருக
    உவமைத்தொகை
    உம்மைத்தொகை
  • வினைத்தொகை
    வேற்றுமைத்தொகை
  1. தீர்க்கதரிசி என்ற நூலின் ஆசிரியர் யார்?
    முடியரசன்
  • புவியரசு
    ஈரோடு தமிழண்பன்
    மீரா
  1. கூற்று மற்றும் காரணம்.
    கூற்று: பரிதிமார் கலைஞர் தமிழ்மீது தீராப் பற்றும் காதலும் கொண்டவர்.
    காரணம்: அவர் தனது சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை பரிதிமார் கலைஞர் என்று தமிழ்படுத்திக்கொண்டார்
  • கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
    கூற்று சரி காரணம் தவறு
    கூற்று தவறு காரணம் சரி

“தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த”
என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
பரிபாடல்

  • பதிற்றுப்பத்து
    பட்டினப்பாலை
    கலித்தொகை

“புல்லுரு புண்கண் தீர்த்தோன்”
இவ்வடியில் புல்லுரு என்ற சொல் குறிக்கும் பறவை எது?
காகம்
மயில்
கிளி

  • புரா
  1. உயிர்வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் என்ற புணர்ச்சி விதிப்படிப் புணர்ந்த சொல்லைக்கண்டறிக
    கன்று
    கன்றுக்கு
    கன்றுதான்
  • கன்றா
  1. கடைக்குச் சென்று வருவாயா என்ற கேள்விக்கு கால் வலிக்கும் என்று கூறுவது எவ்வகை விடை?
    இனமொழி
    உற்றதுரைத்தல்
  • உருவது கூறல்
    வினா எதிர் வினாதல்
  1. திரு. வீ.கா-வின் புதுமை வேட்டல் என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • 430
    440
    330
    340
  1. கூற்றும் மற்றும் காரணம்.
    கூற்று: உலகில் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவுமில்லை
    காரணம்: டாக்டர் கிரௌள், “தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
    கூற்று சரி காரணம் தவறு
    கூற்று தவறு காரணம் சரி
  1. ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யாற்?
    தே. போ. மீ
    உ. வே. சா
    திரு. வீ. க
  • ரா. பி. சே
  1. மோசிக்கீரனார் பாடல்கள் கீழ்க்கண்ட எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
  2. அகநாநூறு
  3. புறனாநூறு
  4. கலித்தொகை
  5. நற்றிணை 1 2 3 சரி
  • 1 2 4 சரி
    1 3 4 சரி
    1 2 3 4 சரி
  1. அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
    திருக்குறள்
    நாலடியார்
  • முதுமொழிக்காஞ்சி
    ஆசாரக்கோவை
  1. தலப்புராணம் பாடுவதில் வல்லவர் யார்?
    பே. சுந்தரம்பிள்ளை
  • மீனாட்சி சுந்தரனார்
    உமருப்புலவர்
    சேக்கிழார்
  1. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
  2. 1962 ஆம் ஆண்டு நடுவன் அரசு இராமாணுஜரின் 75 ஆவது பிரந்தநாளை முன்னிட்டு அவரது பெயரில் அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது
  3. 1971 ஆம் ஆண்டு பேராசிரியர் இராமாணுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் நிருவப்பட்டது
  4. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களால் இராமாணுஜம் உயர் ஆராய்ச்சி நிருவணம் திறந்துவைக்கப்பட்டது
  5. 1920 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர் இயற்கை எய்தினார் 1 2 சரி
    3 4 சரி
  • 1 2 3 சரி
    1 2 3 4 சரி
  1. குமர குருபரர் எழுதிய நூல்களைத் தேர்ந்தெடுக்க
  2. கந்தர் கலிவெண்பா
  3. நீதிநெறிவிளக்கம்
  4. திருவாரூர் நாண்மநிமாலை
  5. மதுரைக்கலம்பகம் 1 2 3 சரி
    1 2 4 சரி
    1 3 4 சரி
  • 1 2 3 4 சரி
  1. பொருத்துக
    தென்னாட்டு சாக்ரட்டீஸ் – 1. வானிதாசன்
    தென்னாட்டு பெர்ணாட்சா – 2. மு. வ.
    தமிழ்நாட்டின் வோட்ஸ்வொர்த் – 3. பெரியார்
    தமிழ்நாட்டின் பெர்ணாட்சா – 4. அண்ணா
    Codes
    A B C D 1 2 3 4
  • 3 4 1 2
    3 4 2 1
    4 3 2 1
  1. திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்படுபவர் யார்?
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
  • மருதகாசி
    உடுமலை நாராயண கவி
    கண்ணதாசன்
  1. ஜி. யூ. போப் திருவாசகத்தை எந்தஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்
    1886
  • 1900
    1908
    1882
  1. புகழேந்தி புலவரை ஆதரித்த அரசன் யார்?
  • சந்திரன் சொர்கி
    சடயப்ப வள்ளல்
    பணு அகமது மரைக்காயர்
    சீதக்காதி
  1. அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஔவையார் என்று புகழ்ந்து பாராட்டியவர் யார்?
    பாரதியார்
    பெரியார்
  • திரு வீ. க
    தே. போ. மீ
  1. வீரையந்தாதி, கோமதியந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்.
  • அண்ணாமலையார்
    பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
    கம்பர்
    வீரமாமுனிவர்
  1. கீழ்வரும் நூல்களில் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல் எது?
    முருவல்
    சயந்தம்
    செயிற்றியம்
  • மதந்த சூலாமணி
  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
  2. பே. சுந்தரம்பிள்ளை மணோன்மணியம் என்ற கவிதைக் காப்பிய நூலை 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்
  3. இந்நூல் இரகசியவழி எனும் பிரெஞ்சு நூலைத் தழுவியதாகும்
  • 1 சரி
    2 சரி
    1 மற்றும் 2 சரி
    1 மற்றும் 2 தவறு
  1. நாடக உலகின் இமயமலை யார்?
    பம்மல் சம்பந்த முதலியார்
    அண்ணா
    கலைஞர் மு. கருணாநிதி
  • சங்கரதாச சாமிகள்
  1. தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை யார்?
    பம்மல் சம்பந்த முதலியார்
  • கந்தசாமி
    கிருஷ்ணசாமிப் பாவலர்
    சங்கரதாச சாமிகள்
  1. இந்தியா ஆசிய கண்டத்தில் உள்ளது. இதில் இந்தியா என்ற சொல் எவ்வகை ஆகுபெயர்?
    பொருளாகுபெயர்
  • இடவாகுபெயர்
    குணவாகுபெயர்
    தொழிலாகுபெயர்
  1. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை?
    5718
    5700
    5800
  • 5818
  1. கம்ப இராமாயண காண்டங்களை சரியாக வரிசைப்படுத்துக
  2. அயோத்தியாகாண்டம்
  3. ஆரண்யகாண்டம்
  4. பால காண்டம்
  5. கிட்கிந்தா காண்டம் 1 2 3 4
    4 3 2 1
  • 3 1 2 4
    3 1 4 2
  1. கீழ்க்கண்டவர்களுல் திருக்குறளுக்கு உறையெழுதியவர்கள் யாவர்?
  2. தாமத்தர்
  3. நச்சர்
  4. பரிப்பெருமாள்
  5. அறும்பத உரைக்கார்ர 1 2 4 சரி
    1 3 4 சரி
    2 3 4 சரி
  • 1 2 3 சரி
  1. பொருந்தாததைக் கண்டறிக
    மலையாளம்
  • தெலுங்கு
    கோட்டா
    கொரகா
  1. தராசு, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?
  • பாரதியார்
    பாரதிதாசன்
    முடியரசன்
    சுரதா
  1. பாஞ்சாலி சபதத்தில் எத்தனை சருக்கங்கள் உள்ளன?
    2
    3
    4
  • 5
  1. “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
    சபைகளிலே தமிழ் எழுந்து வழங்கவேண்டும்”
    என்று பாடியவர் யார்?
    ராமலிங்க அடிகள்
    பாரதியார்
    பாரதிதாசன்
  • கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
  1. கீழ்க்காணும் அடிகளைக் கருத்தில் கொள்க.
    “முல்லைக்கொரு காடு போலும்
    முத்துக்கொரு கடலே போலும்
    சொல்லுக்கொரு கீரன் போலும்
    தூதுக்கொரு தென்றல் போலும்
    கல்விக்கொரு கம்பன் போலும்
    கவிதைக்கொரு பரணர் போலும்
    வில்லுக்கொரு ஓரி போலும்
    விளங்கினார் வென்றார் நின்றார்”

இக்கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
துரைமாணிக்கம்
முத்தையா
வேங்கட மகாலிங்கம்

  • ராஜகோபாலன்
  1. கீழ்க்கண்டவற்றில் கண்ணதாசனின் புதினம் அல்லாதது எது?
    அங்கயர்கண்ணி
    ஆயிரம் தீவு
  • கள்ளக்குடி மகாகாவியம்
    வேலங்குடி திருவிழா
  1. நூல் மற்றும் அடிவரையரை
    பொருந்தாத இணையைக்கண்டறிக
    ஐங்குறுநூறு 3 – 6
    குறுந்தொகை 4 – 8
    நற்றிணை 9 – 12
  • அகநாநூறு 4 – 40
  1. முசிரி யாருடைய துறைமுக நகரமாக விளங்கியது?
  • சேரர்
    சோழர்
    பாண்டியர்
    பல்லவர்
  1. திணையையும் ஒழுக்கத்தையும் பொருத்துக
    குறிஞ்சி – 1. ஊடலும் ஊடல் நிமித்தமு
    முல்லை – 2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
    மருதம் – 3. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
    பாலை – 4. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
    4 1 2 3
    4 3 2 1
  • 4 3 1 2
    4 2 1 3
  1. ஆனந்தரங்கர் எத்தனை வருட நிகழ்வுகளை தன் நாட்குறிப்பில் சேகரித்து வைத்திருந்தார்?
    36
    26
    22
  • 25
  1. தென்தமிழ் தெய்வ பரணி என்று கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?
  • ஒட்டக்கூத்தர்
    புகழேந்தி புலவர்
    கம்பர்
    சேக்கிழார்
  1. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவருடைய மேடை உரைகளை மொழிபெயர்த்தவர் யார்?
    பெரியார்
    பாரதியார்
    றாஜாஜி
  • திரு. வி. க
  1. அரவண அடிகளின் அறிவுரையின்படி மணிமேகலை யாரிடம் முதன்முதலில் அமுதசுரபியில் உணவு பெற்றாள்?
  • ஆதிரை
    தீவத்திலகை
    சுதமதி
    மாதவி
  1. ருபாயத் என்றால் என்ன?
    ஈரடிச் செய்யுள்
    மூவடிச்செய்யுள்
  • நாண்கடிச்செய்யுள்
    ஐந்தடிச்செய்யுள்
  1. காமராசரின் ஆட்சிக்காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்/திட்டங்களைக் கண்டறிக?
    முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்
    இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
  • இரண்டு மற்றும் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்
    முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள்
  1. நாமக்கல்லாரின் படைப்புகளில் தவறானது எது?
    இசை நாவல்கள் 3
  • கட்டுரைகள் 13
    புதினங்கள் 5
    இலக்கியத் திறனாய்வுகள் 7
  1. யாருடைய இழப்பைக்கண்டு காந்தியடிகள் வறுந்தினார்?
    தனது சகோதரி
  • தில்லையாடி வள்ளியம்மை
    அஞ்சலையம்மாள்
    நாகம்மை
  1. திருவிளையாடற்புராணத்திலுள்ள காண்டங்களை அவற்றின் படலங்களின் எண்ணிக்கையோடு பொருத்துக
    மதுரைக்காண்டம் – 1. 30 படலங்கள்
    கூடல் காண்டம் – 2. 16 படலங்கள்
    திருவாலவாய் காண்டம் – 3. 18 படலங்கள்
    Codes
    A B C 1 2 3
    3 2 1
    2 1 3
  • 3 1 2
  1. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலை எழுதியவர் யார்?
    மு. வ.
    மு. மேத்தா
  • மீ. ரா
    கி. ரா.
  1. மாணிக்க வாசகர் யாரிடம் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தார்?
  • அரிமர்தன பாண்டியன்
    வரகுண பாண்டியன்
    சுந்தர பாண்டியன்
    வீர பாண்டியன்
  1. ஒழுக்கம், இலக்கணக் குறிப்பு தருக?
    வினைத்தொகை
  • தொழிற்பெயர்
    வினையெச்சம்
    பெயரெச்சம்
  1. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு மற்றும் வெளியிட்டவரைத் தேர்ந்தெடு
    ஜி. யு. போப் 1886
    உ. வே. சா. 1882
    சீ. வை. தாமோதரம்பிள்ளை 1822
  • ஞானப்பிரகாசம் 1812
  1. “கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”
    இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை எது?
    இணைமோனை
    பொழிப்புமோனை
    கூழைமோனை
  • முற்றுமோனை
  1. “கடுங்கோல்” இலக்கணக் குறிப்புத் தருக
    உவமைத்தொகை
    உம்மைத்தொகை
    வினைத்தொகை
  • பண்புத்தொகை
  1. “பெண்கள் மனிதப்பிரவிகளாக வெளியில் நடமாடவேண்டுமானால், அவர்களை அடுப்பங்கரையிலிருந்து வெளியேற்றவேண்டும்”
    இக்கூற்று யாருடையது?
    அண்ணா
  • பெரியார்
    அயோதிதாசப் பண்டிதர்
    அம்பேத்கர்
  1. அம்பேத்கர் எங்கு பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்?
    அமெரிக்கா
  • மும்பை
    இலண்டன்
    பாரீஸ்
  1. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தற்கு வேண்டும் பொழுது”
    இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது?
    உவமையணி
    உருவக அணி
    உயர்வு நவிற்சியணி
  • எடுத்துக்காட்டு உவமையணி
  1. அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
    கம்பர்
  • சேக்கிழார்
    ஒட்டக்கூத்தர்
    புகழேந்தி
  1. கூற்று மற்றும் காரணம்.
    கூற்று: திருனாவுக்கரசர் தாண்டகவேந்தர் என்று அழைக்கப்படுகிறார்
    காரணம்: அவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர்
  • கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
    கூற்று சரி, காரணம் தவறு
    கூற்று தவறு, காரணம் சரி
  1. சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருதை எந்த ஆண்டு பெற்றார்?
    1981
  • 1991
    2001
    2011
  1. கீழ்க்காணும் வரிகளைக் கருத்தில் கொள்க.
    “வெருங்கை என்பது மூடத்தனம்
    விரல்கள் பத்தும் மூலதனம்”
    என்ற ஊக்கம் மிக்க வரிகள் யாருடையது?
    சாலை இளந்திரையன்
  • தாரா பாரதி
    நாமக்கல் கவிஞர்
    பாரதிதாசன்
  1. தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை வளர்த்தவர் யார்?
  • துரைமாணிக்கம்
    துரைராசு
    ராஜகோபாலன்
    முத்தையா
  1. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதையசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் இதழில் எழுதி வெளியிட்டவர் யார்?
    புதுமைப்பித்தன்
    கி. ராஜநாராயணன்
  • தீ. ஜானகிராமன்
    ஜெயகாந்தன்
  1. பொருத்துக
    தமிழ்ப் பண்பாடு – 1. தனிநாயக அடிகள்
    அணுமன் – 2. ந. பிச்சமூர்த்தி
    கொல்லிப் பாவை – 3. ராஜமார்த்தாண்டம்
    அன்னம்விடும் தூது – 4. மீ ரா
    குறியீடுகள்
    A B C d 4 3 2 1
    1 3 2 4
  • 1 2 3 4
    2 1 3 4
  1. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி”
    இதில் பாக்கம் என்பதன் பொருள் என்ன?
    புத்தூர்
    பேரூர்
    மூதூர்
  • சிற்றூர்
  1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
    1985
  • 1988
    1992
    1998
  1. கீழ்வரும் கூற்றுகளைக் கூறியவர்களைக் கண்டறிக
    சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
    நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
  2. க. சச்சிதானந்தம்
  3. திரு வி. க
  4. பாரதிதாசன்
  5. கால்டுவெல்
  • 1 2 சரி
    1 3 சரி
    3 4 சரி
    1 4 சரி
  1. வெற்றிவேற்கை என்ற நூலின் வேறு பெயர் என்ன?
    குறுந்தொகை
    நெடுந்தொகை
  • நறுந்தொகை
    கலித்தொகை
  1. “அன்றும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”
    இக்குறளில் பயின்றுவந்துள்ள பொருள்கோள் எது?
    விற்பூட்டுப் பொருள்கோள்
    தாப்பிசைப் பொருள்கோள்
  • நிறல்நிறைப் பொருள்கோள்
    அடிமரிமாற்றுப் பொருள்கோள்

  1. முத்திக்கனி – 1. நாண்காம் வேற்றுமைத்தொகை
    தெள்ளமுது – 2. உருவகம்
    செவிகள் உணவான – 3. ஈருகெட்ட எதிர்மரைப் பெயரெச்சம்
    சிந்தாமணி – 4. பண்புத்தொகை
    குறியீடுகள்
    A B C D
  • 2 4 1 3
    2 1 3 4
    1 3 2 4
    1 4 2 3
  1. தமிழ் ஒளி யாறுடைய மாணவர்?
    பாரதியார்
  • பாரதிதாசன்
    மீனாட்சி சுந்தரம்பிள்ளை
    உ. வே. சா
  1. திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நூல் எது?
    திருவிளையாடற்புராணம்
    கந்தபுராணம்
    தலபுராணம்
  • பெரியபுராணம்
  1. கீழ்க்காணும் அடிகளைக் கருத்தில் கொள்க.

“அறிவியலென்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழைப் பொருத்துங்கள்
கரிகா லன்தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்”
என்று வேண்டியவர் யார்?
தமிழொளி
அறிவொளி

  • வைரமுத்து
    சு. முத்து
  1. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளில் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறது
    782
    301
  • 354
    268
  1. இராவணகாவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது
    6
  • 5
    4
    3
  1. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
    100
    103
    105
  • 140
  1. செந்தமிழ்த்தேனி என்று பாரதிதாசன் யாரைப் புகழ்கிறார்?
  • பாரதியார்
    சுரதா
    கண்ணதாசன்
    வானிதாசன்
  1. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?
    2
  • 3
    4
    5

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *