ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு 23 (31 மார்ச், 2024) வினாவிடைகள்

 

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

இந்திய தேசிய இயக்கம் வினாக்கள்

Unit 9 வினாக்கள்

தென்னிந்திய வரலாறு வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

1) பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று குறிப்பிட்டவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

*C) மகாத்மா காந்தி

D) மகாகவி பாரதியார்

2) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

A) ஜூலை 1986

*B) அக்டோபர் 1986

C) நவம்பர் 1986

D) ஏப்ரல் 1987

3) லோக் ஆயுக்தா சட்டம் முதல் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) கர்நாடகா

B) ஒடிசா

*C) மகாராஷ்டிரா

D) தமிழ்நாடு

4) ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) அக்டோபர் 16 1945

B) அக்டோபர் 12 1945

*C) அக்டோபர் 24 1945

D) அக்டோபர் 6 1945

5) பொருத்துக

A) பிரதம மந்திரி – 1) வாலென்டினா தெரேஷ்கோ

B) விண்வெளி – 2) சார்லோட் கூப்பர்

C) எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் – 3) சிறிமாவோ பண்டாரநாயக

D) ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் – 4) ஜன்கோ தபே

A) 3 2 4 1

B) 3 2 4 1

C) 2 1 4 3

*D) 3 1 4 2

6) மனித உரிமைகள் தினம் எப்போது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது?

*A) டிசம்பர் 10

B) டிசம்பர் 8

C) டிசம்பர் 12

D) டிசம்பர் 2

7) பொருத்துக

A) பண மோசடி தடுப்பு சட்டம் – 1) 2005

B) பினாமி தடுப்பு சட்டம் – 2) 2002

C) தகவல் அறியும் உரிமை சட்டம் – 3) 2014

D) இடித்துறைபோர் பாதுகாப்பு சட்டம் – 4) 1988

A) 3 4 2 1

B) 2 3 4 1

*C) 2 4 1 3

D) 3 2 4 1

8) சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தை கூறியவர் யார்?

A) கிராண்ட்வில் ஆஸ்டின்

*B) ஏ வி டைசி

C) வி கே சிங்யான்

D) ஹென்றி வில்லியம்ஸ்

9) மனித உரிமைகள் சட்டத்தில் எத்தனை சட்டங்கள் உள்ளடங்கி உள்ளது?

A) 6

B) 24

C) 15

*D) 30

10) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க?

கூற்று – 1: ஒரு தவறான விளம்பரத்திற்கு மத்திய நுகர்வோர் ஆணையம் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளருக்கு 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம்.

கூற்று – 2: மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.

கூற்று – 3: தவறான விளம்பரத்திற்கு ஒப்புதல் அளிப்பவர் குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையை 6 மாதம் வரை ஒப்புதல் அளிப்பதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை செய்யலாம்.

A) கூற்று 1 மற்றும் 3 சரி

*B) கூற்று 2 மற்றும் 3 தவறு

C) கூற்று 3 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

11) மத்திய புலனாய்வு அமைப்பில் தற்போதைய தலைவர் யார்?

*A) பிரவீன் சூட்

B) பிரவீன் குமார் ஸ்ரீவைஸ்தவா

C) சந்திர சூட்

D) மேற்கண்ட யாவரும் இல்லை

12) ஒரு பெண் ஆரம்பக் கல்வி கற்றாள் கூட அந்தப் பெண்ணின் வருவாய்_____சதவிகிதம் உயரும் என யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது?

*A) 20 சதவீதம்

B) 10 சதவிகிதம்

C) 15 சதவிகிதம்

D) 25 சதவிகிதம்

13) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்?

A) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

*B) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

C) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

D) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

14) உச்சநீதிமன்றம் பொதுநல வழக்குகளை எந்த சட்டப்பிரிவின் கீழ் விசாரணை செய்கிறது?

A) 133

B) 226

*C) 32

D) 39

15) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் முதலாவது நிர்வாக சீர்திருத்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.

கூற்று – 2: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமானது 2013இல் நிறைவேற்றப்பட்டது

கூற்று – 3: இதில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 2 மற்றும் 3 சரி

C) கூற்று 3 மற்றும் 1 தவறு

*D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

16) பொருத்துக

A) முதல் பெண் முதல்வர் – 1) சரோஜினி நாயுடு

B) முதல் காவல்துறை பெண் இயக்குனர் – 2) சச்சித கிருபாளனி

C) ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர் – 3) கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா

D) முதல் பெண் ஆளுநர் – 4) விஜயலட்சுமி பண்டிட்

A) 3 2 4 1

*B) 2 3 4 1

C) 3 4 1 2

D) 4 1 2 3

17) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையால் 1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது

கூற்று – 2: 1950 ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

கூற்று – 3: இதன் சாராம்சம் 185 நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

18) பொருத்துக

A) கருப்பு சந்தை தடுப்பு சட்டம் – 1) 1955

B) இந்திய தர நிர்ணய பணியகம் – 2) 2009

C) சட்ட அளவீட்டு சட்டம் – 3) 1986

D) அத்தியாவசிய பொருட்கள் சட்டம் – 4) 1980

*A) 4 3 1 2

B) 3 4 2 1

C) 2 4 1 3

D) 3 1 4 2

19) தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

*A) 2018

B) 2013

C) 2019

D) 2017

20) தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுது நிறுவப்பட்டது?

A) 1992 அக்டோபர் 24

*B) 1993 அக்டோபர் 12

C) 1993 அக்டோபர் 24

D) 1993 அக்டோபர் 16

21) கீழ்காணும் கூற்றை கூறியவர் யார்?

கூற்று – 1: நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை.

கூற்று – 2: அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது.

A) மேலானியா ட்ரம்ப்

B) ஆபிரகாம் லிங்கன்

*C) பாரக் ஒபாமா

D) கிளின்டன்

22) மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் எத்தனை உறுப்பினர்கள் அதிகபட்சமாக நியமிக்க இயலும்?

*A) 10

B) 4

C) 8

D) 5

23) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 17இல் மாநில மனித உரிமைகல் ஆணையம் உருவாக்கப்பட்டது

கூற்று – 2: மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது.

A) இரண்டு கூற்றுகளும் சரி

B) கூற்று 1 சரி 2 தவறு

*C) இரண்டு கூற்றுகளும் தவறு

D) கூற்று 1 தவறு 2 சரி

24) ஊழல் தடுப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 2002

*B) 1988

C) 1964

D) 2003

25) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் எவ்வளவு ரூபாய் காண குறைகளை தீர்க்க முயல்கிறது?

A) 5 கோடிக்கு மேல்

*B) 1 கோடிக்கு மேல்

C) 20 லட்சத்திற்கு மேல்

D) 50 லட்சத்திற்கு மேல்

26) உரிமைகளின் மகாசாசனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

*A) 1215

B) 1228

C) 1212

D) 1789

27) மத்திய ஊழல் ஆணையம் எந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

A) சர்க்காரியா குழு

B) முதலாவது நிர்வாக சீர்திருத்த குழு

*C) சந்தானம் குழு

D) ராஜமன்னார் குழு

28) 2020 ஆம் ஆண்டின் ஊழல் தரவரிசையில் இந்தியா_____நிலையில் உள்ளது?

A) 85

*B) 86

C) 87

D) 88

29) பொருத்துக

A) குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் – 1) 2012

B) போக்ஸ்சோ சட்டம் – 2) 2005

C) முதியோர் பாதுகாப்பு சட்டம் – 3) 2009

D) கல்வி பெரும் உரிமை சட்டம் – 4) 2007

A) 3 4 1 2

*B) 2 1 4 3

C) 2 3 4 1

D) 4 3 1 3

30) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு பொது தகவல் அலுவலர் எத்தனை நாட்களுக்குள் தகவல்களை அளிக்க வேண்டும்?

A) 15 நாட்கள்

*B) 30 நாட்கள்

C) 45 நாட்கள்

D) 90 நாட்கள்

இந்திய தேசிய இயக்கம் வினாக்கள்

1) பொருத்துக

A) 1942 1) சி.ஆர். திட்டம்.

B) 1944 2) அமைச்சரவைத் தூதுக்குழு.

C) 1946 3) மௌன்பேட்டன் திட்டம்.

D) 1947 4) வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

*A) 4 1 2 3

B) 4 1 3 2

C) 4 3 2 1

D) 3 2 1 4

2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்ரசை விட்டு வெளியேரி எந்த கட்சியைத் தொடங்கினார்?

A) இந்திய தேசிய இராணுவம்

*B) பாஆர்வர்டு பிலாக்

C) மதவாத காங்ரஸ்

D) தேசியவாத காங்ரஸ்

3) சுதந்திர தொழிளாலர் கட்சியைத் தொடங்கியவர்?

A) நேரு

*B) அம்பேத்கர்

C) நேதாஜி

D) கோபால கிருஷ்ண கோகலே

4) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க?

A) கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ஆகஸ்டு 8 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

B) காரணம்: இதன் நோக்கம் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெலியேற்றுவது.

A) கூற்று, காரணம். இரண்டும் சரி. மற்றும் காரணம், கூற்றை விளக்கவில்லை.

B) கூற்று, காரணம். இரண்டும் சரி.

C) கூற்று, காரணம். இரண்டும் தவறு.

*D) கூற்று,காரணம் இரண்டும் சரி. மற்றும் காரணம், கூற்றை விளக்குகிறது.

5) காங்ரஸ் அமைச்சரவை எப்பொழுது பதவி விலகியது?

A) 1939 டிசம்பர் 8

B) 1939 டிசம்பர் 9

C) 1939 டிசம்பர் 20

*D) 1939 டிசம்பர் 22

6) 1946 காங்ரஸ் மாநாட்டின் தலைவர் யார்?

*A) ஆச்சாரியா கிருபலானி

B) அபுல் கலாம் ஹாசாத்

C) பட்டாபி சீத்தா இராமையா

D) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

7) நேரடி நடவடிக்கைநாள் என்று அனுசரிக்கப்பட்டது?

A) ஆகஸ்டு 15 1946

B) ஆகஸ்டு 17 1946

C) ஆகஸ்டு 19 1946

*D) ஆகஸ்டு 16 1946

8) தமிழ் நாட்டின் முதல் தனிநபர் சத்தியாகிரகி யார்?

*A) tss ராஜன்

B) ராஜாஜி

C) சத்திய மூர்த்தி

D) வினோபபாவே

9) சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்தியாவின் தார்காலிக அரசை எங்கு ஏற்படுத்தினார்?

A) பர்மா

B) இந்தியா

*C) சிங்கப்பூர்

D) ரங்கூன்

10) வெள்ளையனே வெளியேறு என்ற வார்த்தையை உருவாக்கியவர்?

A) சவார்க்கர்

*B) யுசுப் மெகரளி

C) சையத் அகமதுகான்

D) சையத் அமீர் அலி

11) ராஜாஜி கொண்டுவந்த திட்டங்கள் அல்லது சட்டங்களில் சரியானவை எவை?

1) மது விளக்கு

2) ஆரம்ப பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயப் பாடம்

3) ஆலய பிரவேச சட்டம்

4) விற்பனை வரிச் சட்டம்

A) 1,2 சரி.

B) 1,2,3 சரி.

C) 2,3,4 சரி.

*D) 1,2,3,4 சரி.

12) க்ரிப்ஸ் தூதுக்குழுவில் இடம்பெறாதவரைத் தேர்ந்தெடு?

*A) சர்ஜான் சைமன்

B) க்ரிப்ஸ்

C) அலெக்ஸாண்டர்

D) பெட்ரிக் லாரன்ஸ்

13) பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A) க்ரிப்ஸ் தூதுக்குழு 1946

B) நேரு தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்பு 1946

C) சிம்லா மாணாடு 1946

*D) வேவல் திட்டம் அறிவிப்பு 1945

14) இந்திய வரைபடத்தைத் தயாரிக்க லண்டனிலிருந்து அணுப்பப்பட்டவர்?

*A) சிரில் ரேட்லிஃப்

B) வேவல்

C) அலெக்ஸாண்டர்

D) பெட்ரிக் லாரன்ஸ்

15) சுதந்திர இந்தியாவின் தார்காலிக அரசின் ராணி ஜான்சி படைப்பிரிவிற்குத் தலைமை ஏற்றவர் யார்?

*A) இலட்சுமி

B) உஷா மேத்தா

C) சரோஜினி நாயிடு

D) பத்மாசனி அம்மாள்

16) ஆகஸ்டு கொடையை அறிவித்த ஆங்கிலேய பிரபு?

A) மிண்டோ மார்லி

*B) லிம்னிஸ்கோ

C) கர்சன்

D) ராம்சே மெக்டொனால்டு

17) இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?

*A) ஜூலை 6, 1946

B) ஆகஸ்டு 15 1947

C) நவம்பர் 26 1949

D) ஜனவரி 26 1950

18) சுபாஷ் சந்திர போஸ் முற்போக்குக் கட்சியை எந்த ஆண்டு தொடங்கினார்?

A) 1938

*B) 1939

C) 1940

D) 1941

19) இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்டு 15 1947 – ஆம் நாளைக் கருப்பு தினம் என்று கூறியவர் யார்

A) ஜின்னா

B) ராஜாஜி

*C) பெரியார்

D) அட்லி பிரபு

20) (செய் அல்லது செத்துமடி) என முழங்கியவர்?

A) முகமது அலி ஜின்னா

B) மௌலானா அபுல்கலாம் ஆசாத்

*C) மகாத்மா காந்தி

D) சர் சையது அகமது கான்

Unit 9 வினாக்கள்

1. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை எந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது?

விஜயன் குழு

வி.பி சிங் குழு

* முத்துக்குமரன் குழு

கஸ்தூரிரங்கன் குழு

2. தமிழகத்தில் ‘ஏகலைவ பள்ளிகள்’ பின்வரும் யாருடைய கல்வி மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டன?

சிறுபான்மையினர்

பட்டியல் இனத்தவர்

* பழங்குடியினர்

பெண்கள்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தகவல்கள் அவ்வப்போது சேகரிக்கப்படுகின்றன.

இத்தகவல்களைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானது தான் இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்பிக்கப்படுகின்றன.

கீழ்க்கண்டவற்றுள் எது மேற்கண்ட பத்தியை சிறப்பாக விளக்குகிறது?

அரசிற்குப் பள்ளிகள் மீதான கட்டுப்பாடு

) சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்

* இவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்

பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்

4. 1826 இல் பொது கல்வி வாரியத்தை அமைக்க காரணமாக இருந்த மதராஸ் மாகாண ஆளுநர்?

* தாமஸ் மன்றோ

வில்லியம் பெண்டிங்

மெக்காலே

எல்ஃபின்ஸ்டோன்

5. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனி.

1. இத்திட்டத்தின் இலக்கு 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்கள்.

2. இத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களின் அடிப்படை கணிதம் மற்றும் படிக்கும் திறனை மேம்படுத்துவதாகும்.

3. இத்திட்டத்தின் இலக்கு காலம் 2027 ஆகும்.

மேற்கண்ட கூற்றுகளில் எத்தனை சரியானதல்ல?

* 1 மட்டும்

2 மட்டும்

அனைத்தும்

அனைத்தும் சரி

6. தமிழக பள்ளிக் கல்வித் துறையைப் பொருத்தவரை, ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன் சிட்டு’ ஆகியவை கீழ் காணும் எதனோடு தொடர்புடையது?

பள்ளி தோட்டக் கலை அமைப்பு

பள்ளி விளையாட்டு திடல்கள்

* மாத இருமுறை இதழ்கள்

பள்ளி சுகாதார திட்டம்

7. கீழ் காணும் கூற்றுகளைக் கவனி.

1. மதராஸ் மாகானத்தில் முதன்முறையாக மதிய உணவு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2. இதனை அப்போதைய மதராஸ் மாகான முதலமைச்சர் சர் PT தியாகராயர் அறிமுகப்படுத்தினார்.

மேல் கண்ட கூற்றுகளில் எது தவறானது?

  1 மட்டும்

* 2 மட்டும்

இரண்டும் தவறு

இரண்டும் சரி

8. பட்டியல் 1-ஐ, பட்டியல் 2 உடன் பொருத்துக.

பல்கலைக் கழகம்  :  மாவட்டம்

பெரியார் பல்கலைக் கழகம் :: 1. திருச்சி

பாரதிதாசன் பல்கலைக் கழகம் :: 2. சேலம்

பாரதியார் பல்கலைக் கழகம் :: 3. கோயம்புத்தூர்

காமராஜர் பல்கலைக் கழகம் :: 4. மதுரை

1 2 4 3

1 2 3 4

* 2 1 3 4

3 1 2 4

9. இல்லம் தேடிக் கல்வி திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்காக  தொடங்கப்பட்டது?

1 முதல் 5 வகுப்பு

6 முதல் 8 வகுப்பு

* 1 முதல் 8 வகுப்பு

1 முதல் 10 வகுப்பு

10. 2023-ஆம் ஆண்டு தேசிய நிருவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) எத்தனை தமிழக கல்லூரிகள் முதல் 10 இடங்களில் வந்தன?

2 கல்லூரிகள்

* 3 கல்லூரிகள்

4 கல்லூரிகள்

0 கல்லூரிகள்

11. தேசிய சுகாதார இயக்கம் (NHM) எந்த ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது?

2005

2010

* 2013

2018

12. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என சிறப்பிக்கப்படும் நகரம் எது?

கொச்சீன்

* சென்னை

மும்பை

புது டெல்லி

13. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1999

* 2005

 2013

2022

14. கீழ் காண்பவைகளில் எது (AYUSH) என்பதில் பொருந்தாதது?

* அலோபதி

ஆயுர்வேதம்

ஹோமியோபதி

யோகா

15. கீழ் காண்பவைகளை கருத்தில் கொள்க.

ஜனனி சுரக்ஷா யோஜனா

அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகம்

ஜன் ஆரோக்ய யோஜனா

டாக்டர் முத்துலட்சுமி மகப்பெரு திட்டம்

மேற்கண்ட திட்டங்களில் எத்தனை நேரடியாக தாய்மார்கள் நலன் / குழந்தை பெருதலோடு தொடர்புடையது?

1 மட்டும்

2 மட்டும்

* 3 மட்டும்

அனைத்தும்

16. தாய்மார்கள் இறப்பு வீதம் என்பது எத்தனை மகப்பேரு எண்ணிக்கைக்கு கணக்கிடப்படுகிறது?

100

 1000

10000

* 100000

17. தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எந்த மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது?

சென்னை

சேலம்

* கிருஷ்ன கிரி

கோயம்புத்தூர்

18. ‘காயகல்ப்’ விருது பின்வருவனவற்றுள் எதனோடு தொடர்புடையது?

* மருத்துவமனை தூய்மை

கிராமங்களின் தூய்மை

சித்த மருத்துவம்

யோகா

19. தமிழ் நாடு பொதுச் சுகாதார சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

* 1939

1955

1986

2018

20. நம்மை காக்கும் 48 திட்டம் கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?

* சாலை விபத்து

தீ விபத்து

தொழிற்சாலை விபத்து

ஆழ்துளை கினறு விபத்து

தென்னிந்திய வரலாறு வினாக்கள்

1 கூன்பாண்டியனை சமன மதத்தில் இருந்து சைவ மதத்திற்க்கு மாற்றியவர் யார்?.

1 திருநாவுக்கரசர்.

2 மானிக்கவாசகர்.

*3 திருஞான சம்மந்தர்.

4 வாகிசர்.

2 மார்க்கபோலோ எத்தனை முறை காயல் துறைமுகத்திற்க்கு வருகை தந்தார்?.

1 ஒன்று முறை.

*2, இரண்டு முறை.

3 மூன்று முறை.

4 நான்கு முறை.

3 கீழ்கானும் கூற்றுகளை கவனமாக படித்து சரியானதை கண்டுபிடி?.

1 காயல் துறைமுகம் அரேபிய சீன கப்பல்கள் மூலம் நிரம்பி இருந்தது என்றும் அங்கு வனிகம் விருவிருப்பாக நடைபெற்றது என்றும் மார்க்கபோலோ கூறுகிறார்.

2 பாண்டிய அரசு செல்வ செழிப்பு மிக்க உலகிலேயே மிக அற்ப்புதமான பகுதி என்றும் மார்க்கபோலோ புகழாரம் சூட்டுகிறார்.

3 மேலும் அவர் தனது பயன குறிப்புகளில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் பற்றியும் அரசர்களிடையே பழதார மனமும் நடைமுறையில் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதில்கள்.

1 ஒன்று மூன்று சரி.

2 இரண்டு மூன்று சரி.

3 ஒன்று இரண்டு சரி.

*4 ஒன்று இரண்டு மூன்று சரி.

4 பாண்டியர் ஆட்சியில் உன்மையான நில உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?.

1 குடியானவர்கள்.

*2 பூமி புத்திரர்கள்.

3 நில சுவான்கள்.

4 தொல்குடிகள்.

5 பாண்டியர்களின் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?.

1 அரசு சபை.

*2 எழுத்து மண்டபம்.

3 புலவர் பாசறை.

4 தமிழ் களஞ்சியம்.

6 திருநெல்வேலி மாவட்டம் மானூர் கல்வெட்டு கூறுவது?.

1 மண்டல நிர்வாகம்.

2 கூற்ற நிர்வாகம்.

*3 கிராம நிர்வாகம்.

4 நகர நிர்வாகம்.

7 பாண்டியர்கள் அதிகமாக எதை இறக்குமதி செய்தனர்?.

1 மிளகு.

*2 குதிரை.

3 தானியங்கள்.

4 மஞ்சள்.

8 ஆந்திர கவியின் பிதாமகன் ?.

*1 அல்லாசானி பெத்தன்னா.

2 நந்தி திம்மன்னா.

3 ராமராஜ பூசனர்.

4 தெனாலி ராமன்.

9 ஆயிரம் கால் மண்டபங்களின் முன் தூன்களில் கால்களை தூக்கி பாய்ந்து செல்லும் குதிறைகளும் யாழிகளின் உருவமும் காணப்படுவது யாருடைய கட்டிடகலைக்கு எடுத்துக்காட்டு?.

1 பாண்டியர்கள்.

2 டெல்லி சுல்தான்கள்.

*3 விஜய நகரம்.

4 கலப்பிரர்கள்.

10 கலப்பிரர்களிடமிருந்து பாண்டியர் பகுதியை மீட்டவர்?.

1 வாணவன்.

2 மாறவர்மன்.

3 சடையவர்மன் .

*4 கடுங்கோன்.

11 தொடக்கத்தில் விஜயநகரத்தின் தலைநகரமாக இருந்தது எது?.

1 விஜயவாடா.

2 பிஜக்பூர்.

3 மைசூர்.

*4 ஹம்பி.

12 கிருஸ்னதேவராயர் எந்த மரபை சேர்ந்தவர்?.

1 ஆரவீடு.

*2 துலுவ.

3 சாலுவ.

4 சங்கம.

13 ஹசாரா ராமசாமி கோவில் அமைந்துள்ள இடம்?.

1 பிஜக்பூர்.

2 தலைக்கோட்டை.

*3 ஹம்பி.

4 கூல்பர்கா.

14 விஜய நகர கட்டிடகலையின் சிறப்பு?.

*1 கோபுரங்கள்.

2 தூன்கள்.

3 விமாணங்கள்.

4 சிலைகள்.

15 கல்யான மண்டபம் யாருடைய கட்டிடகலைக்கு எடுத்துக்காட்டு?.

1 பாண்டியர்கள்.

*2 விஜய நகரம்.

3 பாமினி.

4 சாளுக்கியர்கள்.

16 கீழ்கானும் கூற்றுகளை கவனி?.

1 பன்பாடு-என்னும் சொல் பன்படு என்ற தமிழ் சொல்லிலிருந்து உருவானது இதன் பொருள்,பன்படுத்துதல் ,சீர்படுத்துதல் மற்றும் செம்மைபடுத்துதல் ஆகும்.

2 கல்ச்சுரா என்ற இலத்தின் சொல்லில் இருந்து (சூழல்லுக்கு ஏற்ப்ப வளர்ச்சி) கல்ச்சர் என்ற சொல் பிறந்தது.

3 கல்ச்சர் என்னும் ஆங்கில சொல்லிற்க்கு பன்பாடு என்ற சொல்லை தமிழில் முதன்முதலில் பயன்படுத்தியவர் டி.கெ. சிதம்பரநாதர் ஆவார்.

 பதில்கள்.

1 கூற்று ஒன்று மட்டும் சரி.

2 கூற்று ஒன்று மற்றும் மூன்று சரி.

3 கூற்று இரண்டு மட்டும் சரி.

*4 அனைத்து கூற்றுகளும் சரி.

17 பன்பெனபடுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்?.

1 திருக்குறள்.

2 நாலடியார்.

*3 கலித்தொகை.

4 புரநாநூறு.

18 காலக்கன்னாடிகள் என்று அழைக்கப்படுவது எது?.

*1 இலக்கியம்.

2 மொழி.

3 தொல்லியல்.

4 கல்வெட்டுகள்.

19 தமிழர்களின் திருமண முறைபற்றி அறிந்துகொள்ள உதவும் நூல் எது?.

1 பதிற்றுப்பத்து.

*2 அகநாநூறு.

3 நற்றினை.

4 குறுந்தொகை.

20 கீழ்கானும் கூற்றையும் அதற்க்கான விளக்கத்தையும் படித்து சரியான விடை குறிப்பை கண்டுபிடி?.

கூற்று: கரும்பு கட்டோடுஇருந்தால் எரும்பு ஒன்றும் செய்யாது என்பது நாட்டுப்புறத்தில் வழங்கும் ஒரு பழமொழி ஆகும்.

விளக்கம்: ஒற்றுமையுடன் வாழ்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது.

1 கூற்று சரி விளக்கம் தவறு.

2 கூற்றும் தவறு விளக்கமும் தவறு.

*3 கூற்றும் சரி விளக்கமும் சரி.

4 கூற்று சரி விளக்கம் போதுமானதுஅன்று.

21 கீழ்கானும் கூற்றை படித்து சரியான விடை குறிப்பை கண்டுபிடி?.

கூற்று 1 புறவளர்ச்சி என்று குறிப்பிடப்படும் நாகரீகம் மாறும் தன்மை கொண்டது.

கூற்று 2 அகவளர்ச்சி என்று குறிப்பிடப்படும் பன்பாடு மாறாத தன்மை கொண்டது.

*1 கூற்று ஒன்று இரண்டு சரியானவை.

2 கூற்று ஒன்று மட்டும் சரி.

3 கூற்று இரண்டு மட்டும் சரி.

4 இரண்டு கூற்றுகளும் தவறு.

22 இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு?.

1 2004

2 2006

*3 2008

4 2010

23 வின்டன் ஆர்தர் ஷ்மித் இந்தியாவை எவ்வாறு குறிப்பிடுகிறார்?.

*1 பலஇணங்களின் அருங்காட்சியகம்.

2 பலமொழிகளின் அருங்காட்சியகம்.

3 பலசமயங்களின் அருங்காட்சியகம்.

4 பன்பாட்டின் அருங்காட்சியகம்.

24 பைசாகி திருவிழா கொண்டாடப்படும் மாநிலம் ?.

*1 பஞ்சாப்.

2 அஷ்ஷாம்.

3 மிசோரம்.

4 வங்காளம்.

25 ஷ்தூபி என்ற கட்டிட அமைப்பு முறை அறிமுகபடுத்தப்பட்ட பகுதி எது?.

1 தென் இந்தியா.

*2 வட இந்தியா.

3 வடகிழக்கு இந்தியா.

4 தென்மேற்கு இந்தியா.

26 மசுதிகள் எந்த கட்டிட பானியில் கட்டப்பட்டது?.

1 திராவிடம்.

*2 பாரசீகம்.

3 வட இந்திய .

4 வேசரம்.

27 சமயசார்பின்மையின் தந்தை ?.

*1 நேரு.

2 காந்தி.

3 படேல்.

4 வல்லபாசாரி.

28 தில்வாரா என்பது?.

*1 சமன கோவில்.

2 பௌத்த கோவில்.

3 கிருஷ்தவ கோவில்.

4 சீக்கிய கோவில்.

29 இந்திய நடனங்களில் பொருந்தாததை கண்டுபிடி?.

மனிப்பூர்-மனிப்புரி.

2 அஷ்ஷாம் – சத்திரியா.

*3 கர்நாடகா –குச்சுபுடி.

4 கேரளா – கதகளி.

30 வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர்?.

1 காந்தி.

*2 நேரு.

3 இராஜாஜி.

4 அம்பேத்கார்.