ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (22, 24 மார்ச், 2024) வினாவிடைகள்

 

புவியியல் வினாக்கள்

அறிவியல் வினாக்கள்

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

இந்திய பொருளாதாரம் வினாக்கள்

சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் வினாக்கள்

குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகளாகும்.

புவியியல் வினாக்கள்

1. ‘க்லோரோ ஃப்லோரோ கார்பன்’ (CFC) பற்றியக் கீழ் காணும் கூற்றுகளைக் கருத்தில் கொல்க.

1. ப்லாஸ்டிக் நுரை உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

2. டியூப்லெஸ் டயர்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

3. சில மின்னணு உபகரணங்களை சுத்தம் செய்வதில் பங்களிக்கிறது.

4. காற்றடைக்கப்பட்ட பாட்டில்களில் அழுத்தம் கொடுக்கிறது.

மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1, 2 மற்றும் 3 மட்டும்

4 மட்டும்

1, 3 மற்றும் 4 மட்டும்

* 1, 2, 3 மற்றும் 4

2. பின்வரும் வாயுக்களில் புவி வெப்பமடைதலுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் வாயு எது?

குளோரோபுளோரோகார்பன்கள் (CFC)

மீத்தேன் (CH4)

சல்பர் ஹெக்ஸா புளோரைடு (SF6)

* கார்பன் டை ஆக்சைடு (CO2)

3. தேசிய பேரிடர் ஆணையத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொல்க.

1. தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ல் இயற்றப்பட்டது.

2. இந்த ஆணையத்தின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் ஆவார்.

3. இவ்வாணையத்தில் துணைத் தலைவர் உட்பட 9 உறுப்பினர்கள் உள்ளனர்.

4. ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

மேற்கண்ட கூற்றுகளில் எத்தனை தவறானவை?

* 1 மட்டும்

2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

4. பின்வருபவனவற்றைக் கருத்தில் கொள்க.

1. வியன்னா மாநாடு

2. மான்றியால் பிரகடனம்

3. கிகாலி ஒப்பந்தம்

4. ராம்சர் மாநாடு

மேற்கண்ட ஒப்பந்தங்கள்/மாநாடுகளில்எது/எவை ஓசோன் படலப் பாதுகாப்போடு தொடர்புடையது?

1, 3 & 4

1, 2, & 4

* 1, 2 & 3

2, 3 & 4

5. பின்வருபவைகளில் தேசிய பேரிடர் அவசரக்கால தொடர்பு எண் எது?

1098

1091

* 1077

108

6. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

1972

* 1986

1988

2006

7. பேரிடர் மேலாண்மைச் சுழற்சியின் படிநிலைகளை கவனி.

1. தயார் நிலை

2. எதிர் கொள்ளல்

3. தணித்தல்

4. தடுத்தல்

5. மீட்டல்

மேற்கண்ட படிநிலைகளை  பின்வரும் குறியிட்டுடன் சரியாக வரிசைப்படுத்துக.

*4 3 1 2 5

5 3 4 2 1

1 3 2 4 5

1 2 3 4 5

8. பின்வருபவைகளில் பொருந்தாததைத் தேர்க.

கூட்டநெரிசல்

தீவிபத்து

தொழிற்சாலைப் பேரிடர்கள்

* நிலநடுக்கம்

9. 1984ல் தொழிலக வாயுப் பேரிடர் நிகழ்ந்த இடம்

டெல்லி

புனே

* போபால்

நொய்டா

10. 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு எதனோடு தொடர்புடையது?

* காலநிலை மாற்றம்

சதுப்புநில பாதுகாப்பு

ஓசோன் பாதுகாப்பு

வனவிலங்கு பாதுகாப்பு

அறிவியல் வினாக்கள்

11. கணையத்தில் இன்சுலின் ஹார்மோன் போதிய அளவு சுரக்காததால் ஏற்படும் நோய் எது?

காசநோய்

* நீரிழிவு நோய்

இரத்த புற்றுநோய்

பித்தப்பை கற்கள் நோய்

12. கீழ் காணும் நோய் எதிர்ப்பு பொருட்களைக் கருத்தில்் கொள்க.

1. ஸ்ட்ரெப்டோமைசின்

2. எரித்ரோமைசின்

3. பென்சிலின்

4. செஃபாலோஸ்போரின்

மேற்கண்ட நோய் எதிர்ப்பு பொருட்களில் எத்தனை பாக்டீரியாவுடன் தொடர்புடையது?

1 மட்டும்

* 2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

13. பாலை தயிராக மாற்ற உதவும் ‘லேக்டோ-பெசிலஸ்’ என்பது ஒரு?

* பாக்டீரியா

வைரஸ்

பூஞ்சை

ப்ரோட்டோசோவா

14. பின்வருபவைகளில் ‘MMR’ தடுப்பூசியுடன் தொடர்பில்லாத நோய் எது?

ரூபெல்லா.

பொன்னுக்கு வீங்கி

தட்டம்மை

* டெட்டனஸ்

15. கீழ் காணும் விழிப்புணர்வு தினங்களை கவனி.

உலக சுகாதார தினம் – ஏப்ரல் 7

உலக மலேரியா தினம் – 24 மார்ச்

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1

உலக காசநோய் எதிர்ப்பு தினம் – ஏப்ரல் 25

மேற்கண்ட தினங்களில் எத்தனை தவறானதல்ல?

1 மட்டும்

* 2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

16. காசநோய் பற்றிய பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

1. காசநோய் மைக்கோபக்டீரியம் என்ற நுன்னுயிரி மூலம் பரவுகிறது.

2. இது மனித நுரையீரலை பாதிக்கிறது.

3. எடை இழப்பு மற்றும் பசியின்மை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1 & 2 மட்டும்

2 & 3 மட்டும்

1 மட்டும்

* 1, 2 & 3

17. சின்னம்மை நோய் கீழ் காணும் எதனோடு தொடர்புடையது?

* வெரிசெல்லா வைரஸ்.

மைக்ஸோவைரஸ்

ரூபியோலா வைரஸ்

ரைனோ வைரஸ்

18. நீர் மாசுறுதலால் உருவாகும் கீழ் காணும் நோய்களை கருத்தில் கொள்க.

1. காலரா

2. டைபாய்டு

3. போலியோமைலிடிஸ்

4. ஹெபடைடிஸ்-A

5. கடுமையான வயிற்றுப்போக்கு

மேற்கண்ட நோய்களில் எத்தனை நோய்கள் வைரஸ் மூலம் பரவுகிறது?

2 மட்டும்

* 3 மட்டும்

4 மட்டும்

அனைத்தும்

19. கீழ் காணும் நோய்களை கருத்தில் கொள்க.

1. சிக்குன்குனியா.

2. டெங்கு

3. ஃபைலேரியா

4. மலேரியா

5. பன்றி காய்ச்சல்

மேற்கண்ட நோய்களில் எத்தனை கொசுக்களால் நேரடியாக மனிதனுக்கு பரவுகிறது?

2 மட்டும்

3 மட்டும்

* 4 மட்டும்

அனைத்தும்

20. பின்வரும் எந்த நோய்க்கு ‘BCG’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது?

* காசநோய்

போலியோ

தட்டம்மை

ரூபெல்லா

21. உலக சுகாதார நிருவனம் எந்த ஆண்டு இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது?

2008

* 2014

2016

2022

22. இந்தியாவில் பின்பற்றப்படும் தடுப்பூசி அட்டவனையின்படி MMR தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும் காலக்கட்டம்?

9-12 மாதங்கள்

* 15 மாதம் -2 வருடங்கள்

4-6 வருடம்

16-வது வயது

23. எலிசா மற்றும் வெஸ்டன் ப்லாட் போன்ற கண்டறிதல் சோதனைகள் எந்த நோயோடுத் தொடர்புடையது?

* எய்ட்ஸ்

காசநோய்

கோவித்-19

 பன்றிக் காய்ச்சல்

24. பட்டியல் 1-ஐ, பட்டியல் 2-உடன் பொருத்துக.

      அமிலம்   ::   உணவுப் பொருள்

   ஆக்சாலிக் அமிலம்  :: 1. வினிகர்

மாலிக் அமிலம்  :: 2. திராட்சை

அசிட்டிக் அமிலம்  :: 3. ஆப்பிள்

டார்டாரிக் அமிலம்  :: 4. தக்காளி

                            ::  5. ஆரஞ்சு

குறியீடுகள்

4 2 3 5

* 4 3 1 2

5 3 1 2

4 3 5 1

25. வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படும் அமிலம் எது?

* சல்பியூரிக் அமிலம்

பென்சாயிக் அமிலம் 

அசிட்டிக் அமிலம்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

26. கீழ் காண்பவைகளைக் கருத்தில் கொள்க.

1. Na2Co3 :   சலவைசோடா

2. NaHCo3 : சமையல்  சோடா ,

3. NaoH : காஸ்டிக் பொட்டாஷ்

4. KoH : காஸ்டிக் சோடா

மேற்கண்டவைகளில் எத்தனை காரங்கள் சரியாக பொருந்தவில்லை?

1 மட்டும்

* 2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

27. காரங்கள் கரைசலில் சிவப்பு லிட்மஸ்த் தாளை எந்த நிறத்தில் மாற்றுகின்றன?

* நீலம்

மஞ்சல்

பச்சை

இளஞ்சிவப்பு

28. நடுநிலையாக்கல் வினையில் ஹைட்ரோ  குளோரிக் அமிலம்  மற்றும் சோடியம்   ஹைட்ராக்சைடு  மூலம் பெறப்படும் உப்பு?

சோடியம்  சல்பேட் 

* சோடியம் குளோரைடு

சோடியம்  நைட்ரேட்

சோடியம் அசிட்டேட்

29. அமிலங்கள் ________ சுவையை உடையவை

* புலிப்பு

இனிப்பு

கசப்பு

உவர்ப்பு

30. ஒரு வேதிப்பொருளின் PH மதிப்பு ஏழுக்கு குறைவாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

* அமிலம்

காரம்

உப்பு

சேர்மம்

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

1) உலகில் தோன்றிய முதல் கூட்டாட்சி அமைப்பு கொண்ட நாடு எது?

A) இங்கிலாந்து

B) இந்தியா

*C) அமெரிக்கா

D) ரஷ்யா

2) கல்வி________சட்ட திருத்தத்தின்படி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

*A) 42

B) 86

C) 76

D) 44

3) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: 1999 – ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டது

கூற்று – 2: 2002 – இல் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முந்தைய குற்றசம்பவங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது

கூற்று – 3: 2003 – இல் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் பயணச் செலவினங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது

A) கூற்று 1 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மட்டும் தவறு

*C) கூற்று 3 மட்டும் சரி

D) அனைத்து கூற்றுகளும் சரி

4) கட்சி தாவல் தடைச் சட்டம் _____சட்டத் திருத்தத்தின் படி நடைமுறைப்படுத்தப்பட்டது?

A) 42 ஆவது சட்டத் திருத்தம்

B) 44 ஆவது சட்ட திருத்தம்

*C) 52 ஆவது சட்டத் திருத்தம்

D) 61 ஆவது சட்டத்திருத்தம்

5) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: இந்திய கூட்டாட்சி ஆனது வலுவான மத்திய அரசாங்கம் கொண்டுள்ளது.

கூற்று – 2: குடியரசு தலைவர் எந்த நேரத்திலும் ஒரு மாநிலத்தின் எல்லைகளையோ அல்லது மாநிலத்தைப் பிரிக்கவும் இயலும்

கூற்று – 3: மாநிலத்தின் எல்லை மற்றும் மாநிலங்கள் பிரிவின்போது மாநில சட்டமன்றத்தின் முடிவு குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தாது.

A) கூற்று 2 மட்டும் தவறு

B) கூற்று 3 மட்டும் தவறு

C) கூற்று 2 மற்றும் 3 தவறு

*D) அனைத்து கூற்றுகளும் சரி

6) மாநில உரிமைகளின் பாதுகாவலன் என கருதப்படுவது எது?

A) லோக்சபா

*B) ராஜ்யசபா

C) மக்களவை

D) நாடாளுமன்றம்

7) தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம்____ஆகும்

*A) 6 ஆண்டு அல்லது 65 வயது

B) 5 ஆண்டு அல்லது 62 வயது

C) 4 ஆண்டு அல்லது 65 வயது

D) 6 ஆண்டு அல்லது 62 வயது

8) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகார பகிர்வை_____அட்டவணை குறிப்பிடுகிறது

*A) ஏழாவது அட்டவணை

B) எட்டாவது அட்டவணை

C) ஒன்பதாவது அட்டவணை

D) மேற்கண்ட அனைத்தும்

9) அரசியலமைப்பின் சட்ட திருத்தம் பற்றி குறிப்பிடும் பகுதி எது?

A) 12

B) 18

*C) 20

D) 11

10) கீழ்காணும் கூட்டாட்சி சார்ந்த கூற்றுக்களை ஆராய்க?

கூற்று – 1: ஒற்றையாட்சி அரசாங்கத்தோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி அரசாங்கங்கள் வலிமையற்றவை ஆகும்

கூற்று – 2: மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பங்கீடு பிரச்சனைகளை உருவாக்குகிறது.

கூற்று – 3: வெளியுறவு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதில் கூட்டாட்சி முறை தாமதம் ஏற்படுகிறது.

A) கூற்று 2 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 3 மட்டும் சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

11) புகழ் பெற்ற பொம்மை வழக்கில் எந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது?

A) 1992

B) 1998

*C) 1994

D) 1997

12) அரசியலமைப்பின்_____ சட்ட பிரிவின் கீழ் மாநிலங்களவை அனைத்திந்திய பணிகளை உருவாக்க முடியும்?

*A) 312

B) 253

C) 316

D) 249

13) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: அமெரிக்கா கூட்டாட்சி ஆனது இரட்டை குடியுரிமையை வழங்குகிறது.

கூற்று – 2: இந்தியாவானது கூட்டாட்சி ஆக இருப்பினும் ஒற்றை குடியுரிமையை மட்டுமே வழங்குகிறது.

A) கூற்று 1 தவறு 2 சரி

*B) இரண்டு கூற்றுகளும் சரி

C) கூற்று 1 சரி 2 தவறு

D) இரண்டு கூற்றுகளும் தவறு

14) கீழ்க்கண்டவற்றில் தொகுதி வரையறை சட்டத்தில் தவறானதை தேர்வு செய்க?

A) 1952

B) 1963

*C) 1972

D) 2002

15) பொருத்துக

நாடுகள்    –      நாடாளுமன்றம்

A) அமெரிக்கா – 1) நாடாளுமன்றம்

B) பாகிஸ்தான் – 2) காங்கிரஸ்

C) தென் ஆப்பிரிக்கா – 3) ராஷ்ட்ரிய பஞ்சாயத்து

D) நேபாளம் – 4) தேசிய சபை

A) 2 1 4 3

B) 1 4 2 3

*C) 2 4 1 3

D) 3 2 4 1

16) இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் எத்தனை அரசியல் கட்சிகள் பங்கேற்றன?

A) 52

B) 56

C) 42

*D) 54

17) இந்தியாவை கூட்டுறவு கூட்டாட்சி என வர்ணித்தவர் யார்?

A) அலெக்சாண்ரவிக்ஸ்

B) நார்மன் போலோ

*C) கிரான்வில் ஆஸ்டின்

D) ஏவி டைசி

18) மண்டல குழுகளின் தலைவராக ________ செயல்படுகிறார்?

A) குடியரசு தலைவர்

B) முதலமைச்சர்

*C) உள்துறை அமைச்சர்

D) பிரதமர்

19) நதிநீர் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது?

*A) 1956

B) 1963

C) 1950

D) 1953

20) அரசியலமைப்பின் படி மாநிலங்களுக்கு இடையேயான குழுவை உருவாக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

A) பிரதமர்

B) உள்துறை அமைச்சர்

C) மத்திய தீர்ப்பாயம்

*D) குடியரசு தலைவர்

21) பொருத்துக

A) வெங்கடாச்சலயா குழு – 1) 1969

B) ராஜமன்னார் குழு – 2) 1983

C) புன்சி குழு – 3) 2000

D) சர்க்காரியா குழு- 4) 2007

A) 3 2 1 4

B) 2 1 4 3

C) 3 4 2 1

*D) 3 1 4 2

22) உச்ச நீதிமன்றம்____ஆம் ஆண்டு சிறையில் உள்ள மற்றும் தடுப்பு காவலில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாது என சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது?

A) 2016

B) 2010

*C) 2013

D) 2007

23) தேர்தலில் வாக்களிக்கும் வயதானது____ஆம் ஆண்டு 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

A) 1990

*B) 1988

C) 1989

D) 1983

24) கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று – 1: குடியரசுத் தலைவர் நிதி குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பிரிவு 280 இன் படி நியமிக்கிறார்.

கூற்று – 2: நிதி குழுவில் ஒரு தலைவரும் 5 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

A) இரண்டு கூற்றுகளும் சரி

*B) கூற்று 1 சரி 2 தவறு

C) இரண்டு கூற்றுகளும் தவறு

D) கூற்று 1 தவறு 2 சரி

25) பொருத்துக

A) டங்கா குழு – 1) 1990

B) தினேஷ் கோஸ்வாமி குழு – 2) 2002

C) வெங்கடா செல்லையா தேசிய ஆணையம் – 3) 1993

D) வேரா குழு – 4) 2010

A) 3 2 1 4

*B) 4 1 3 2

C) 3 4 1 2

D) 3 2 4 1

26) காவிரி நதி நீர் தீர்ப்பாயம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1990

*B) 1991

C) 1992

D) 1993

27) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எந்த ஆண்டு வாக்குரிமை அளிக்கப்பட்டது?

A) 2007

*B) 2010

C) 2019

D) 2014

28) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: அரசமைப்பின் 248-வது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும்

கூற்று – 2: வருகை தந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு முறையின்படி மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்தியப் பட்டியலுக்கு ஆறு மாத காலத்திற்கு மாற்றலாம்

கூற்று – 3: தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் மாற்றத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றுள்ளது

A) கூற்று 2 மற்றும் 3 சரி

*B) கூற்று 1 மற்றும் 2 தவறு

C) கூற்று 1 மற்றும் 3 தவறு

D) கூற்று 2 மற்றும் 3 தவறு

29) வாக்களிப்பு முறையில் ______ என்பது பன்மைவாத பெரும்பான்மை வாக்காளர் முறையில் எளிமையான வடிவமாகும்?

A) இரு சுற்று முறை (TRS)

*B) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)

C) மாற்று வாக்கு (AV)

D) தொகுதி வாக்கு (BV)

30) கூட்டாட்சி சார்ந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்ற அமைப்பு____ஆகும்?

A) சிறப்பு நீதிமன்றம்

B) தீர்ப்பாயங்கள்

*C) உச்ச நீதிமன்றம்

D) சட்ட ஆணையம்

இந்திய பொருளாதாரம் வினாக்கள்

1) இந்திய ரிசர்வ் வங்கி_____ஆம் ஆண்டு வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?

*A) 1995

B) 2007

C) 1998

D) 2001

2) பொருத்துக

A)  தென் ஆப்பிரிக்கா ரிசர்வ் வங்கி – 1) 1954

B) இந்திய ரிசர்வ் வங்கி – 2) 1928

C) இஸ்ரேல் மைய வங்கி – 3) 1921

D) சீன மைய வங்கி – 4) 1934

A) 3 1 4 2

*B) 3 4 1 2

C) 2 3 4 1

D) 43 1 2

3) இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் வகையில் ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகளில் ரூபாய் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது?

*A) 17

B) 15

C) 18

D) 22

4) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: வணிக வங்கிகள்‌ இலாப நோக்கம்‌ அற்றவையக காணப்படுகிறது

கூற்று – 2: இவைகள் பொதுமக்களிடமிருந்து வைப்புகளை பெற்று கடன் வழங்குகிறது

.A) இரண்டு கூற்றுகளும் சரி

B) கூற்று 1 சரி 2 தவறு

C) இரண்டு கூற்றுகளும் தவறு

*D) கூற்று 1 தவறு 2 சரி

5) தானியங்கி பணம்‌ வழங்கும்‌ இயந்திர முறை_____ஆம்‌ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1976

B) 1893

*C) 1967

D) 1989

6) இந்திய ரிசர்வ்‌ வங்கி 2018 – 19 ஆண்டில்‌ தனது உபரி நிதியிலிருந்து மத்திய அரசுக்கு_____வழங்கியுள்ளது?

A) ரூ 23,000 கோடி

B) ரூ 1,70,000 கோடி

*C) ரூ 68,000 கோடி

D) ரூ.1,10,000 கோடி

7) பிரிக்ஸ் இன் தலைமை அலுவலகம் எங்கு செயல்படுகிறது?

A) இந்தியா

*B) சீனா

C) ரஷ்யா

D) தென் ஆப்பிரிக்கா

8) கீழ்காணும் மைய வங்கியின் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: ஒவ்வொரு நாட்டின்‌ மைய வங்கி அந்த நாட்டின்‌ தலைமை வங்கியாகும்‌. இந்தியாவின்‌ மைய வங்கி இந்திய ரிசர்வ்‌ வங்கி என அழைக்கப்படுகிறது

கூற்று – 2: இந்திய ரிசர்வ்‌ வங்கி சட்டம்‌, 1934ன்படி, எப்ரல்‌1-ஆம்‌ தேதி 1935 முதல்‌ ரிசர்வ்‌ வங்கி தனது பணியினை துவங்கியது

கூற்று – 3: இந்திய சுதந்திரத்திற்குப்‌ பிறகு, குறிப்பாக ஜனவரி 26, 1950 அன்று இந்திய ரிசர்வ்‌ வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது

*A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 2 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

9) சார்க் அமைப்பின் உச்சி மாநாடு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

A) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை

*B) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை

C) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை

D) ஒரு ஆண்டுக்கு ஒரு முறை

10) நாட்டில் புழக்கத்தில் உள்ள போலியான பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றது____ஆகும்?

A) வணிக வங்கி

B) கூட்டுறவு வங்கி

*C) மைய வங்கி

D) மத்திய அரசு மற்றும் மைய வங்கி

11) தெற்காசிய ஒத்துழைப்பு சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1993

*B) 1985

C) 1997

D) 1982

12) ஊரக வட்டார வங்கிகள் யாருடைய திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டது?

*A) இந்திரா காந்தி

B) ஜவகர்லால் நேரு

C) ராஜீவ் காந்தி

D) நரசிம்ம ராவ்

13) விவசாயம்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1975

*B) 1982

C) 1963

D) 1986

14) பொருத்துக

A) இந்திய தொழிற்‌ கடன்‌ மற்றும்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ – 1) 1976

B) ஏற்றுமதி இறக்குமதி வங்கி – 2) 1955

C) இந்திய தொழில்‌ நிதிக்‌ கழகம்‌ – 3) 1982

D) இந்திய தொழில்‌ மேம்பாட்டு வங்கி – 4) 1948

A) 2 1 4 3

B) 4 3 1 2

*C) 2 3 4 1

D) 3 2 4 1

15) தென்கிழக்கு ஆசிய நாடுகள்‌ கூட்டமைப்பில் இந்தியா_____ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது?

*A) 1992

B) 1999

C) 1995

D) 1989

16) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம்‌ (NBFI) என்பது ஒரு நிதி நிறுவனம்‌ ஆகும்‌.

 கூற்று – 2: இவைகள் முழு வங்கிக்கான உரிமம்‌ கொண்டதும்‌ அல்ல, மற்றும்‌ மைய வங்கியால்‌ கண்காணிக்கப்படுவதும்‌ இல்லை.

கூற்று – 3: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்‌ முழுமையான வங்கிப்‌ பணிகளைச்‌ செய்யாமல்‌ மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கின்றது

A) கூற்று 1 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மட்டும் சரி

C) கூற்று 1 மற்றும் 2 சரி

*D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

17) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு எந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது?

A) 2001

B) 2018

*C) 2009

D) 2006

18) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: 1656-ல்‌ நிறுவப்பட்ட ஒரு தனியார்‌ வங்கியிலிருந்து தோன்றியதுதான்‌ உலகின்‌ முதல்‌ மைய வங்கியான ஸ்வீடன்‌ நாட்டின் ரிக்ஸ்‌ வங்கி ஆகும்

கூற்று – 2: இம்மைய வங்கி 1877 ஆம்‌ ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றது

கூற்று – 3: ஆனால்‌, வங்கிகளில் அடிப்படையில் 1864ல்‌ தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல்‌ மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும்‌

*A) கூற்று 1 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மற்றும் 2 சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி

D) அனைத்து கூற்றுகளும் சரி

19) அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1991

B) 2010

C) 1995

*D) 1999

20) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி _____ஆகும்

A) பாரத வங்கி

*B) இந்துஸ்தான் வங்கி

C) மகாராஷ்டிரா வங்கி

D) பாரத ஸ்டேட் வங்கி

சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் வினாக்கள்

1, இவ்விரண்டும் கண்என்ப வஆலும் உயிர்க்கு

மேற்கானும் திருக்குறளில் திருவள்ளுவர் எவை இரண்டை கண்னுக்கு ஒப்பாக குறிப்பிட்டுஉள்ளார்?.

1 அறமும் பொருளும்.

2 நடுவுநிலமையும் அடக்கமுடமையும்.

*3 எண்னும் எலுத்தும்.

4 இன்பமும் பொருளும்.

2 துனிக கருமம் துனிந்தப்பின் என்ப இழுக்கு,

ஒரு செயலில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்று மேற்கானும் குறளில்திருவள்ளுவர்  அறிவுறுத்துகிறார்?.

1 தானம் செய்த பிறகு.

2 நிறைய பொருள் சேர்த்த பிறகு.

*3 நன்றாக சிந்தித்து அதற்க்கு பிறகு.

4 தக்ககாலம் அறிந்து.

3 துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?.

1 அப்படியெ ஏற்றுக்கொள்ளுதல்.

*2 துன்பத்திற்க்கு துன்பம் தருதல்.

3 போராடி வேற்றி பெறுதல்.

4 துன்பத்தின்போது வருந்துதல்.

4 சமய நடுவுநிலமை கொண்டது திருக்குறள் என்னும் கூற்றுக்கு காரனம்?.

1 எல்லா சமயத்தவரும் இது எந்நூல் என்று சொல்லும் சிறப்புபெற்றதால்.

2 கடவுள் உண்டு என்பவர் மட்டும் இன்றி இல்லை என்பவரும் உகந்து ஏற்க்கும் சிறப்பு பெற்றதால்.

3 இணம்-சாதி-சமயம்-வகுப்பு போன்ற எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்.

4 மனித இணத்திற்க்கு அறமும் ஒழுக்கமும் அறிவுறுத்துவதால்.

1 2 மட்டும் சரி.

2 3 4 மட்டும் சரி.

1 3 4 மட்டும் சரி.

*அனைத்தும் சரி.

5 பயில்தோரும் பன்புடையாளர் தொடர்பு எதை போன்றது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?.

1 அகநக நட்பு போன்றது.

*2 நவிழ்தோரும் நூல் நயம் போன்றது.

3 கடுத்தது காட்டுமுகம் போன்றது.

4 முக மலர்ச்சி அற்றது போன்றது.

6 இவ்விரண்டும் தங்கா வியன்நுலகம் வாணம் வழங்காது எனின் இக்குறளிள் எவ்வினைகள் நடைபெறாது என்று திருக்குறள் குறிப்பிடுகிறது?.

1 தர்மம் அன்பு.

*2 தானமும் தவமும்.

3 தவம் இன்பம்

4 அறம் பொருள்.

7 வஞ்ச மனத்தான் பதிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அனைத்தும் அகத்தே நகும் இதில் வழியுறுத்தபடுவது எது?.

1 போலி மரியாதை.

2 போலி உன்மை.

3 போலி நடிப்பு.

*4 போலி ஒழுக்கம்.

8 நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி என்று வள்ளுவர் வேந்தனுக்கு எவற்றை குறிப்பிடுகிறார்?.

1 அறம்,பொருள்,இன்பம்,வீடு.

2 இயற்றல்,ஈட்டல் ,காத்தல்,காத்த வகுத்தல்.

*3 கொடை,கருனை,நீதீ,தழர்ந்த குடிகளை காத்தல்.

4 அனைத்தும் சரி.

9 பல கற்றும் அறிவிலாதார் என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?.

1 உலகத்தோடு ஒத்து நடக்காதவரை.

2 போர்க்கலத்திற்க்கு செல்ல அஞ்சுபவரை.

3 செல்வந்தரை கண்டு அஞ்சுபவரை.

*4 கற்றோர் அவையில் பேச அஞ்சுபவரை.

10 திருக்குறளுக்கும் எந்த என்னிர்க்கும் தொடர்பு உள்ளது?.

1 5.

2 6.

*3 7.

4 10.

11 கீழ்கானும் கூற்றுகளை கவனமாக படித்து சரியான விடையை கண்டுபிடிக்கவும்?.

கூற்று 1 சங்ககாலத்திற்க்கு முன் தோன்றிய பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினென் மேற்கணக்கு நூல்கள் .

கூற்று 2 சங்ககாலத்திற்க்கு பின் தோன்றிய பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினென் கீழ்கணக்கு நூல்கள்.

1 கூற்று ஒன்று சரி இரண்டு தவறு.

2 கூற்று இரண்டு சரி ஒன்று தவறு.

3 இரண்டு கூற்றுகளும் சரி.

4 இரண்டு கூற்றுகளும் தவறு.

12 பதினென் கீழ்கணக்கிள் உள்ள ஒரெ ஒரு புரநூல் எது?.

1 கார்நார்ப்பது.

2 ஐந்தினை ஐம்பது.

3 இன்னிலை.

*4 கலவழி நார்ப்பது.

13 உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்க்கோள் காட்டப்பட்ட பாடல்களை உடைய நூல் எது?.

1 நற்றினை.

*2 குறுந்தொகை.

3 கலித்தொகை.

4 புறநாநூறு.

14 திருக்கடை காப்பு என்று அழைக்கப்படும் திருமுறை எது?.

*1 முதல் மூன்று வரை உள்ள திருமுறை.

2 நான்கு முதல் ஆறு வரை உள்ள திருமுறை.

3 ஏழாம் திருமுறை.

4 ஒன்பதாம் திருமுறை.

15 சிலப்பதிகாரத்தில் உள்ள பாடல்களின் எண்னிக்கை?.

1 2001.

2 3001.

3 4001.

*4 5001.

16 ஒவ்வொரு கல்லாய் என்ற நூலின் ஆசிரியர் யார்?.

1 புதுமை பித்தன்.

2 ஜெயகாந்தன்.

*3 கந்தர்வன்.

4 ஜெயமோகன்.

17 தமிழ்மறை என்று அழைக்கப்படும் நூல் எது?.

*1 திருக்குறள்.

2 திருமந்திரம்.

3 திருவாய்மொழி.

4 திருவள்ளுவ மாலை.

18 மணிமேகலை ஒரு?.

1 சமன காப்பியம்.

2  சைவ காப்பியம்.

*3 பௌத்த காப்பியம்.

4 ஆசிவக காப்பியம்.

19 ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறியவர் யார்?.

1 பாரதியார்.

*2 திருமூலர்.

3 திருநாவுக்கரசர்.

4 மானிக்கவாசகர்.

20 தமிழ்நாட்டின் மாபசான் என்று அழைக்கப்படுபவர் யார்?.

*1 புதுமை பித்தன்.

2 ஜெயகாந்தன்.

3 கந்தர்வன். 4 சி.சு. செல்லப்பா.