ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், வாராந்திர மாதிரித்தேர்வு (21) 10 மார்ச், 2024 வினாவிடைகள்

 

அரசியல் அறிவியல் வினாக்கள்

Unit 8 வினாக்கள்

பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம்.

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

அரசியல் அறிவியல் வினாக்கள்

1) உயர் நீதிமன்றங்கள் அரசியல் அமைப்பின் எந்த பிரிவின் கீழ் நீதி பேரானை களை வெளியிடுகிறது?

*A) 226

B) 216

C) 32

D) 14

2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது?

*A).பராந்தக சோழன்

B) ஆதித்யா சோழன்

C) ராஜராஜ சோழன்

D) குலோத்துங்க சோழன்

3) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய

கூற்று – 1: தற்பொழுது நாட்டில் ஆந்திராவில் உருவாக்கப்பட்ட அமராவதி உயர் நீதிமன்றம் உட்பட 25 உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது

கூற்று – 2: யூனியன் பிரதேசங்களில் டெல்லி மற்றும் புதுச்சேரி இரண்டிற்கு மட்டும் தனியாக உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது

A) இரண்டு கூற்றுகளும் சரி

*B)  1 சரி 2 தவறு

C) கூற்று 1 தவறு 2 சரி

C) இரண்டு கூற்றுகளும் தவறு

4) அரசு கிராம பஞ்சாயத்துகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடும் சரத்து எது?

A) சரத்து 43

B) சரத்து 39A

*C) சரத்து 40

D) சரத்து 42

5) ஒரு மாநிலத்தின் பகுதியை அட்டவணை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

*A) குடியரசு தலைவர்

B) ஆளுநர்

C) உச்ச நீதிமன்றம்

D) பாராளுமன்றம்

6) பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறை முதன்முதலில் ஜவகர்லால் நேரு எங்கு தொடங்கி வைத்தார்?

A) உத்திரபிரதேசம்

B) ஹரியானா

C) பஞ்சாப்

*D) ராஜஸ்தான்

7) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: சட்ட மேலவை உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின்‌ மொத்த  உறுப்பினர்களின்‌  எண்ணிக்கையில்‌ 4-ல்‌1-பங்குக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

கூற்று – 2: மேலவை உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை 40க்கு குறையாமல்‌ இருக்க வேண்டும்‌

கூற்று – 3: சட்ட மேலவை உறுப்பினர்கள்‌ மாநில சட்டமன்றத்தால்‌ அவ்வப்போது நிறைவேற்றப்படும்‌ சட்டங்கள்‌ மூலம்‌ தங்களது ஊதியம்‌ மற்றும்‌ படிகளைப்‌ பெறுகின்றனர்‌

A) கூற்று 1 மற்றும் 3 சரி

*B) கூற்று 2 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மற்றும் 1 சரி

D) அனைத்து கூற்றுகளும் சரி

8) தமிழகத்தில் சட்ட மேலவை எப்போது நீக்கப்பட்டது?

A) 1982

*B) 1986

C) 1996

D) 1992

9) உலகிலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நீதித்துறை வளாகம் எங்கு அமைந்துள்ளது?

A) கல்கத்தா நீதிமன்றம் உயர்நீதிமன்றம்

B) மும்பை உயர்நீதிமன்ற

C) டெல்லி உயர்நீதிமன்ற

*D) சென்னை உயர்நீதிமன்றம்

10) பஞ்சாயத்து அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் பணிகளை அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) ஒன்பதாவது அட்டவணை

B) பத்தாவது அட்டவணை

*C) பதினோராவது அட்டவணை

D) பன்னிரண்டாவது அட்டவணை

11) கீழ்க்கண்டவற்றுள் சட்ட மேலவை அல்லாத மாநிலத்தை தேர்வு செய்க

1) கர்நாடகா 2) மேற்கு வங்கம் 3) ஓடிஸா 4) தெலுங்கானா  5) குஜராத் 6) தமிழ்நாடு 7) பீகார்

A) 2 4 6 7

B) 1 3 5 6

C) 2 3 4 6

*D) 2 3 5 6

12) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

 கூற்று – 1; அரசு வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த 1952 ஆம் ஆண்டு சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

கூற்று – 2; இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் கிராமங்களின் சமூகப் பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வதாகும்

கூற்று – 3; அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை விவசாயம்  கால்நடை வளர்ப்பு மற்றும் ஊரக கைவினைத் தொழில்களில் புகுத்துவது இதன் நோக்கமாக இருந்தது

A) கூற்று 2 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மற்றும் 2 சரி

C) கூற்று 3 மட்டும் தவறு

*D) அனைத்து கூற்றுகளும் சரி

13) மாநில அளவில் மிக உயர்ந்த நீதி அமைப்பு எது?

A) உச்சநீதிமன்றம்

*B) உயர் நீதிமன்றம்

C) லோக்பால் மக்கள் நீதிமன்றம்

D) சிறப்பு நீதிமன்றங்கள்

14) உயர் நீதிமன்றத்திற்கு நீதி புனராய்வு அதிகாரத்தை மீண்டும் வழங்கிய சட்ட திருத்தம் எது?

A) 42

*B) 43

C) 44

D) 46

15) கீழ்காணும் சபாநாயகர் சார்ந்த கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: சட்டமன்றம்‌  கலைக்கப்படும்பொழுது சபாநாயகர்‌ தமது பதவியை இழக்க மாட்டார்‌.

கூற்று – 2: புதிய சட்டமன்றத்தின்‌ முதல்‌ கூட்டம்‌ வரை தனது பதவியைத்‌ தொடர்கிறார்‌.

கூற்று – 3: சபாநாயகர்‌ இல்லாதபோது அவரது பணியைத்‌ துணை சபாநாயகர்‌ மேற்கொள்கிறார்‌.

A) கூற்று 2 மற்றும் 3 சரி

B) கூற்று 2 மட்டும் தவறு

C) கூற்று 1 மற்றும் 3 சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

16) கீழ்க்கண்ட மாநிலங்களில் ஐந்தாவது அட்டவணையில் இடம்பெறாத மாநிலத்தை தேர்வு செய்க?

A) அசாம்

B) மேகாலயா

*C) மணிப்பூர்

D) திரிபுரா

17) அட்டவணைப்படுத்தப்பட்ட   மற்றும் பழங்குடியினர் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பின் பகுதி எது?

A) IX

*B) X

C) XI

D) XII

18) சட்டமன்றத்தை நெறிப்படுத்துவது மற்றும் உறுப்பினர்களின் ஒழுங்கு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றவர் யார?

A) ஆளுநர்

B) சட்டமன்ற தலைவர்

C) முதலமைச்சர்

*D) சபாநாயகர்

19) தனக்கென தனி உயர் நீதிமன்றத்தை கொண்ட யூனியன் பிரதேசம் எது?

*A) டெல்லி

B) புதுச்சேரி

C) அந்தமான் நிக்கோபார்

D) A மற்றும் B இரண்டும்

20) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கிறது. மேலும் , பெண்களுக்கு மொத்த இடங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மிகாமல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது

கூற்று – 2: மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதிகள் தேவையோ , அதே தகுதிகள் தான் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தேவைப்படும் தகுதிகள்

A) கூற்று 1 சரி 2 தவறு

B) இரண்டு கூற்றுகளும் சரி

C) கூற்று 1 தவறு 2 சரி

*D) இரண்டு கூற்றுகளும் தவறு

21) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என ஒரே உயர் நீதிமன்றம் இருக்கலாம் என குறிப்பிடும் சட்ட திருத்தம் எது?

A) 13 ஆவது திருத்தம்

B) 9 ஆவது திருத்தம்

*C) 7 ஆவது திருத்தம்

D) 15 ஆவது திருத்தலம்

22) சட்டமன்ற மேலவை மற்றும் கீழவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர்______காலத்திற்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று உறுப்பினராக வேண்டும்?

A) 1 ஆண்டு

*B) 6 மாதங்கள்

C) 2 ஆண்டுகள்

D) 90 நாட்கள்

13) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: அரசமைப்பின் 74 – வது அரசமைப்பு சட்ட திருத்தம் 1992 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஜூலை 1993 – ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

கூற்று – 2: 1993 ம் ஆண்டு சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் 6 மாத காலம் கால அவகாசம் வழங்கியது. அதற்குள் ஒவ்வொரு மாநிலமும் இச்சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

A) இரண்டு கூற்றுகளும் சரி

B) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

*C) இரண்டு கூற்றுகளும் தவறு

D) கூற்று 1 தவறு கூட 2 சரி

24) நகர் பாளிகா திருத்தச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A) 1991

*B) 1992

C) 1993

D) 1994

25) இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்த ரிப்பன் பிரபு எந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தார்?

A)1881

B) 1884

C) 1880

*D) 1882

26) தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?

A) 1992

B) 1993

*C) 1994

D) 1996

27) மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம்

*A) 3 ஆண்டுகள்

B) 4 வணக்கம்

C) 5 ஆண்டுகள்

D) 10 ஆண்டுகள்

28) பொருத்துக

A) அசோக் மேத்தா குழு – 1) 1978

B) அனுமந்த ராவ் குழு –  2) 1857

C) எல் எம் சிந்வி குழு – 3) 1977

D) பல்வந்ராய் மேத்தா குழு – 4) 1986

A) 3 4 1 2

B) 2 1 4 3

C) 4 1 2 3

*D) 3 1 4 2

29) ——– க்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களில் கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இடைப்பட்ட அளவில் இடைநிலை பஞ்சாயத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்?

A) 10 லட்சம்

B) 5 லட்சம்

C) 15 லட்சம்

*D) 20 லட்சம்

30) கிராம சபை கூட்டங்கள் ஆண்டிற்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?

A) 4

*B) 6

C) 5

D) 3

31) கீழ்க்கண்டவற்றுள்  பதினோராவது அட்டவணையில் படி பொருந்தாததை காண்க

A) மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்

B) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

C) பொது விநியோக முறை

*D) குடிசைப்பகுதிகளை மேம்படுத்துதல்

32) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: ஒவ்வொரு நகராட்சியிலும் நிலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

கூற்று – 2: நகராட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர் , மேலும் வகையினம் அ-வாக இருந்தால் நான்கு உறுப்பினர்களையும் வகையினம் ஆ-வாக இருந்தால் இரண்டு உறுப்பினர்களையும் நகராட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுப்பர்.

கூற்று – 3: நிலைக்குழுவின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளாகும்.

*A) கூற்று 1, 2 மற்றும் 3 சரி

B) கூற்று 1 மற்றும் 2 சரி 3 தவறு

C) கூற்று 1 மற்றும் 3 சரி 2 தவறு

D) கூற்று 2 மற்றும் 3 தவறு 1 மட்டும் சரி

33) நீதித்துறை செயல்பாட்டு முறை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஆர்தர் காட்டன்

B) ஜான் மேக் ஹேர் ஸ்டைக்ஸ்

*C) ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்

D) வில்லியம் ஜூனியர் கிராண்ட் வீ

34) தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகள் சட்டம் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

A) 1992

B) 1964

*C) 1958

D) 1994

35) மாநில தேர்தல் ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

A) முதலமைச்சர்

B) குடியரசு தலைவர்

*C) ஆளுநர்

D) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி

36) தமிழ்நாட்டில் எத்தனை கிராம பஞ்சாயத்துகள் உள்ளன?

A) 12680

B) 12600

*C) 12620

D) 12660

37) கீழ்காணும் உயர்நீதிமன்ற கூற்றுக்களை ஆராய்க?

கூற்று – 1: இராணுவ நீதிமன்றங்களைத்‌ தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள்‌, தீர்ப்பாயங்களின்‌ பணிகளை மேற்பார்வையிடும்‌ அதிகாரத்தை உயர்‌நீதிமன்றம்‌ பெற்றுள்ளது.

கூற்று – 2: கீழ்‌ நீதிமன்றங்களில்‌ கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும்‌ அதிகாரம்‌ பெற்றுள்ளது

கூற்று – 3: ஷெரிப்‌, எழுத்தர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ சட்டவல்லுநர்கள்‌ ஆகியோருக்கான கட்டணத்தைச்‌ செலுத்துதல்‌ போன்றவை குறித்துத்‌ தீர்மானிக்கிறது

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 3 மட்டும் சரி

*D)  அனைத்து கூற்றுகளும் சரி

38) 12வது அட்டவணையில் மாநகராட்சியின் எத்தனை பணிகள் மற்றும் கடமைகள் கொடுக்கப்பட்டுள்ளன?

*A) 18

B) 27

C) 12

D) இவற்றில் எதுவுமில்லை

39) மாநில நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்?

*A) 5 ஆண்டிற்கு ஒரு முறை

B) ஒவ்வொரு ஆண்டும்

C) 3 ஆண்டிற்கு ஒரு முறை

D) நிதியாண்டிற்கு ஒரு முறை

40) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எந்த அரசியலமைப்பு சட்ட உறுப்பின் படி நியமிக்கப்படுகிறார்?

A) 214

B) 215

*C) 216

D) 226

41) கீழ்க்கண்டவற்றுள் மாநில அரசு சட்டம் இயற்றும் துறைகளை தேர்வு செய்க?

1) காவல் 2) திருமணம் 3) விவசாயம் 4) நீர்ப்பாசனம் 5) தத்து எடுத்தல் 6) வர்த்தகம் மற்றும் வணிகம் 7) கலப்படம்

A) 1 3 3 7

B) 2 4 5 6

C) 1 2 4 7

*D) 1 3 4 6

42) தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

A) ¼

B) ⅓

*C) ½

D) ⅔

43) கீழ்கண்டவற்றுள் சாதாரண மசோதா குறித்த கூற்றுக்களை ஆராய்க

கூற்று  – 1: மக்களவை அல்லது மாநிலங்களவை எதில் வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம்

கூற்று – 2: குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இது அறிமுகப்படுத்தலாம்

கூற்று – 3: இதை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியும்

A) கூற்று 1 மட்டும் தவறு

*B) கூற்று 2 மட்டும் தவறு

C) கூற்று 3 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

44) சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?

*A) 6 ஆண்டுகள்

B) 5 ஆண்டுகள்

C) 3 ஆண்டுகள்

D) 4 ஆண்டுகள்

45) மாநகராட்சியின் நிர்வாக தலைவர் யார்?

A) மேயர்

B) செயல் அலுவலர்

*C) ஆணையர்

D) மேற்கண்ட அனைவரும்

46) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க?

கூற்று – 1; சங்கர நாராயணன் என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார்.

கூற்று – 2; குடிமக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளுக்கான அடிப்படை அமைப்பாக பஞ்சாயத்துகள் இருக்கும்படி அமைத்துள்ளார்.

கூற்று – 3; உற்பத்தியை ஒருங்கிணைத்தல் மற்றும் வளங்களின் விநியோகம் தொடர்பான பொருளாதார பணிகளில் ஈடுபடுவதில்லை

A) கூற்று 1, 2 மற்றும் 3 சரி

*B) கூற்று 2 மட்டும் சரி கூற்று 1 மற்றும் 3 தவறு

C) கூற்று 1 மற்றும் 2 சரி கூற்று 3 தவறு

D) கூற்று 2 மற்றும் 3 சரி கூற்று 1 தவறு

47) உயர் நீதிமன்றம் எத்தனை வகையான பேரானைகளை வெளியிடுகிறது?

*A) 5

B) 6

C) 4

D) 2

47) மாநில சட்டமன்றத்தில் எத்தனை சதவீத உறுப்பினர்கள் அமைச்சராக இருக்கலாம் என்று அரசியலமைப்பு கூறுகிறது?

*A) 15 சதவிகிதம்

B) 25 சதவிகிதம்

C) 6 சதவிகிதம்

D) 30 சதவிகிதம்

48) பின்வரும் கூற்றுகளை ஆராய

கூற்று – 1: தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன

கூற்று  – 2: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளாக 152 நகராட்சிகளும் 551 பேரூராட்சிகளும் உள்ளாட்சி அமைப்பில் செயல்படுகிறது

A) இரண்டு கூற்றுகளும் சரி

*B) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

C) இரண்டு கூற்றுகளும் தவறு

D) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

49) மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர் யார்?

*A) ஆளுநர்

B) குடியரசுத் தலைவர்

C) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

D) முதலமைச்சர்

50) தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தியவர் யார்?

A) அம்பேத்கர்

B) ஜவஹர்லால் நேரு

*C) மகாத்மா காந்தி

D) டாக்டர் ராஜேந்திர பிரசாத்

Unit 8 வினாக்கள்

1, முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம்?.

1, மதுரை.

*2, தென் மதுரை.

3, கபாடபுரம்.

4, வடமதுரை.

2, தமிழர் தோற்றம் பற்றிய கூற்றுகளுள் சரியானது?.

1, தமிழர்கள் குமரி கண்டத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

2, ஆதியில் ஆப்ரிக்காவில் இருந்து அரேபிய கடல் வழியாக தென் இந்தியா வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.

3, மத்திய ஆசியா மற்றும் வட ந்தியாவிலிருந்து தென் இந்தியா வந்தனர்.

1, 2, 3, சரி.

2, 1, 3, சரி.

3, 1, 3, சரி.

*4, அனைத்தும் சரி.

3, விருந்தினரின் தொடர்வருகையினால் அவர்களை விருந்தோம்பும் பொருட்டு தலைவி ஒருத்திக்கு ஊடல் கொள்ள நேரம் இல்லை என்று கூறுவது?.

1, கலித்தொகை.

*2, நற்றினை.

3, குறுந்தொகை.

4, குறுஞ்சிப்பாட்டு.

4, பொருந்தாத நபர்?.

1, பொன்முடியார்.

2, ஒக்கூர் மாசாத்தியார்.

*3, காரைக்கால் அம்மையார்.

4, ஆதிமந்தியார்.

5, தென்னகத்து எல்லோரா?.

1, ஆனைமலை.

2, சித்தன்னவாசல்.

*3, கழுகுமலை.

4, குடிமியான்மலை.

6, தென்னகத்து மேரு?.

1, கங்கைகொண்ட சோழபுரம் கோவில்.

*2, பெருஉடையார் கோவில்.

3, மீனாட்சி கோவில்.

4, நெல்லையப்பர் கோவில்.

7, பொருந்தாத இனை?.

1, நட்பு- குகன்.

2, விருந்தோம்பல் – சபரி.

*3, பென்மையை இழிவுபடுத்தியவன்- துரியோதணன்.

4, ஒழுக்க பிரல்வு- கோவலன்.

8, சிற்பகலையில் சிறந்தவர்களை மண்னீட்டாளர்கள் என்று கூறுவது ?.

1, சிலப்பதிகாரம்.

*2, மணிமேகலை.

3, குண்டலகேசி.

4, நீலகேசி.

9, குன்ற குறவை நிகழ்ச்சி எந்த நிலப்பதுதியில் நடைபெற்றது?.

*1, குறுஞ்சி.

2, முல்லை.

.

3, மருதம்.

4, பாலை.

10, கீழைநாடுகளின் லூர்து நகரம்?.

1, நாகர்கோவில்.

.

2, திருநெல்வேலி.

*3, வேலாங்கன்னி.

4, தூத்துக்குடி.

11, கீழ்கண்டவற்றுள் சரியான இனை?.

1, வெம்பக்கோட்டை- புதுக்கோட்டை.

*2, கொந்தகை- சிவகங்கை.

3, பொற்பனைகோட்டை- விருதுநகர்.

4, கீழ்நமண்டி- சேலம்..

12, அருசி நிரம்பிய பானை கிடைக்கப்பெற்ற இடம்?.

1, கொடுமணல்.

2, பயம்பள்ளி.

*3, பொறுந்தல்.

4, கீழடி.

13, கூற்று1, தீபகற்ப இந்தியாவில் இருந்து ரோம் நாட்டிற்க்கு எஃ்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன்மீது அலெக்சாண்றியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிபுலஷ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2, இரும்பு உருவாக்கப்பட்டதற்க்கான சான்றுகள் பயம்பள்ளியில் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதில்கள்.

1, கூற்று 1 சரி .

2, கூற்று இரண்டு சரி.

*3, இரண்டு கூற்றுகளும் சரி.

4, இரண்டு கூற்றுகளும் தவறு.

14, பொருத்துக?.

1, கீழடி- பகடைகள்.

2, பொறுந்தல்- கொழுமுனைகள்.

3, கொடுமணல்- சுழல் அச்சுகள்.

4, ஆதிச்ச நல்லூர்- தங்க ஆபரணங்கள்.

பதில்கள்.

1, 4 3 2 1.

2, 2 4 3 1.

3, 1 2 4 3.

*4, 1 2 3 4.

15, பொருந்தாதது?.

1, அகரம்.

2, கொந்தகை.

3, கீழடி.

*4, அலகன்குளம்.

16, : ஒருநாள் சென்றாலும் இருநாள் சென்றாலும் பலநாள் பலறோடு சென்றாலும் ,முதல்நாள் போன்றே இன்முகத்தோடு வறவேற்று விருந்தோம்பினர் என்று குறுவது?.

1, அகநாநூறு.

2, பதிற்றுப்பத்து.

*3, ஔவையார் பாடல்கள்.

4, வேள்ளி வீதியார் பாடல்கள்.

17, : கீழ்கண்டவற்றுள் தவறான இனை எது ?.

1, பாரி-பரம்புமலை- முல்லைக்கு தேர் .

2, ஆய் அண்டிரன் –பொதியமலை – நீலநாகத்தின் உடையை இறைவனுக்கு போத்தி மகிழ்ந்தவன்.

3, பேகன்-பழனிமலை –மயிலுக்கு போர்வைதந்தவன்.

*4, அதியமான்-கொல்லிமலை- ஔவைக்கு நெல்லிக்கனி தந்தவன்.

18 கீழ்கண்டவற்றுள் சிவன் ஆடும் கூத்து எது?.

1, குறவை கூத்து.

*2, தாண்டவ கூத்து.

3, துனுங்கை கூத்து.

4, குனலை கூத்து.

19 கீழ்கானும் குடைவறை கோவில்களிள் பழமையானது எது?.

1, மண்டகப்பட்டு.

2, வெட்டுவான் கோவில்.

*3, பிள்ளையார்பட்டி.

4, சித்தன்னவாசல்.

20 ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பன்பாட்டு அமைப்பு (UNESCO) தஞ்சை பெரியகோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஆண்டு?.

1, 1975.

2, 1985.

*3, 1987.

4, 1997.

21 தமிழகத்தில் கட்டிடகலை மற்றும் சிற்ப்பக்கலை ஆகியவை கற்ப்பிக்கப்படும் அரசு கல்லுரி எங்கு உள்ளது?.

1, சென்னை.

*2, மாமல்லபுரம்.

3, திருவாரூர்.

4, தஞ்சாவூர்.

22 இயேசு கிருஷ்து உயிர்த்து எழுந்த நாள்?.

*1, புனித ஞாயிறு.

2, புனித வெள்ளி.

3, பெரிய வியாழன்.

4, சாம்பல் புதன்.

23 வைகுண்ட ஏகாதேசி எந்த தெய்வத்தோடு தொடர்புடையது?.

1, முருகன்.

*2, மாயோன்.

3, சிவன்.

4, வருணன்.

24 சேர மண்னர்கள் பற்றி கூறும் கல்வெட்டு எது?.

1, புல்லிமான் கோம்பை.

மதுரை.

3, திருநா.

*4, புகலூர்.

25 கொடுமணல் பற்றி கூறும் சங்க நூல்?.

*1, பதிற்றுப்பத்து.

2, நற்றினை.

3, பரிபாடல்.

4, அகநாநூறு.

பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம்.

01, :கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாதது எது?.

1,  ரிவோல்ட்-1928.

2,  பகுத்தறிவு – 1934.

*3,  விடுதலை -1936.

4,  குடியரசு -1925.

02, :  புத்தரின் 2500வது பிறந்தநாளுக்காக பெரியார் எந்த ஆண்டு எங்கே சென்றார்?.

1, 1952, ரஷ்யா.

*2, 1954,பர்மா.

3, 1956, புத்தகயா.

4, 1957, பூடான்.

03, : அம்பேத்காரின் எந்த புத்தகத்தை பெரியார் தமிழில்ல் மொழிபெயர்த்தார்?.

1, இந்துமதமும் தத்துவமும்.

2, சாதி மறுப்பு.

3, இந்தியா அரசியலமைப்பு.

*4, சாதி ஒழிப்பு.

04, : கீழ்கானும் கூற்றை கவனமாக படித்து சரியானதை கண்டுபிடி?.

கூற்று: பண்டைய தமிழ் சமுகம் நிலங்களை (தினைகள்) அடிப்படையாக கொண்ட அடுக்கமைவை கொண்டிருந்தது.

காரனம்: அம்முறை சுற்றுச்சூழல் வாழ்வாதரத்திற்க்கான வழிகள் மக்கள் மேற்க்கொண்ட தொழில்கள் ஆகியவற்றாள் தீர்மானிக்கப்படுகிறது.

பதில்கள்,

1, கூற்று சரிஆணால் காரனம் தவறு.

*2, கூற்றும் காரனமும் சரி காரனம் கூற்றை விளக்குகிறது.

3, கூற்றும் காரனமும் சரி ஆணால் காரனம் கூற்றை விளக்கவில்லை.

4, கூற்றும் காரனமும் தவறு.

05, : பென்களுக்காக பெரியார் எழுதிய புத்தகம் ?.

1, இந்து மதமும் பென்னும்.

*2, பென் ஏன் அடிமையானாள்.

3, பென்னும் திருமனமும்.

4, பென்கள் நாட்டின் கண்கள் .

06, : தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை சீர்திருத்த சட்டம் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு?.

1, 1987.

*2, 1989.

3, 1995.

4, 1998.

07, :பெரியார் காங்கிரஷ்ஐ விட்டு வெளியேறிய ஆண்டு?.

*1,  1925.

 2, 1927.

3, 1928.

4, 1929.

08, : பெரியார் நகரசபை தலைவராக இருந்த இடம் ?.

1, சேலம்.

2, திருப்பூர்..

*3, ஈரோடு.

4, செங்கல்பட்டு.

09, :  பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை என்று கூறிய இயக்கம் எது?.

*1,  சுயமரியாதை இயக்கம்.

2,  பகுத்தறிவாளர் இயக்கம்.

3,  திராவிடர் கழகம்.

4,  ஆதிதிராவிடர் இயக்கம்.

10,  : சுயமரியாதை சொற்ப்போலிவுகளின் மையப்பொருளாக இருந்தது எது?.

1,  சாதி.

*2,  இணம்.

3,  மொழி.

4,  பழக்க வழக்கம்.

11, :  கீழ்கானும்சுயமரியாதை இயக்கம் பற்றிய  கூற்றுகளுள் சரியானது எது?.

1,  பென்விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல், மற்றும் பகுத்தறிவை வளியுறுத்துதல் ஆகியவை இவ்வியக்கத்தின் குறிக்கோள் ஆகும்.

2,  சீர்திருத்த திருமனம் மற்றும் சுயமரியாதை திருமனங்களை இவ்வியக்கம் ஆதரித்தது.

3,  இவ்வியக்கம் பிராமனர் அல்லாத இந்துக்களோடு சேர்த்து மூஷ்லீம்களுக்கும் போராடியது.

பதில்கள் ,

a,  1, 3, சரி.

b,  2, 3, சரி.

*c,  1, 2, 3, சரி.

d,  1, 2, சரி.

12,  : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் எது?.

*1,  குடியரசு.

2,  விடுதலை.

3,  புரட்சி.

4,  பகுத்தறிவு.

13, : சமயம் இருக்க வேண்டிய இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று பெரியார் கூறினார்?.

1,  தேசியவாதம்.

2,  உருவ வழிபாடு வாதம் .

*3,  பகுத்தறிவுவாதம்.

4,  ஆன்மீகம்.

14, : முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்ற இடம் எது?.

*1,  செங்கல்பட்டு.

2,  ஈரோடு.

3,  சேலம்.

4,  சென்னை.

15, : கீழ்கண்டவற்றுள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களில் தவறானது எது?.

1,  திராவிட சமுதாயத்தை சீர்திருத்துவது மற்றும் அதனை பகுத்தறிவுடையதாக்குதல்.

2,  மூடநம்பிக்கை நடவெடிக்கைகளை நீக்குவதுடன்  இந்து மதத்தை சீர்திருத்தி பிராமனர் செல்வாக்கை குறைத்தல்.

*3,  மத விழாக்களை மக்கள் கொண்டாடுவதை இவ்வியக்கம் ஆதரித்தது.

4,  பிராமனர் புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமனத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.

16 பெரியார் அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?.

1, ஜார்ஜ் ஜோசப்.

*2, திருவிக.

3, இராஜாஜி.

4, சிங்காரவேலன்.

17 சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்ப்படுத்தப்பட்டது சட்டத்திற்க்காகவும் விதிமுறைக்காகவும் மக்கள் இல்லை என்று கூறியவர்?.

1, பெரியார்.

2, அண்னா.

*3, காமராஜர்.

4, இராஜாஜி.

18 சித்திர புத்திரன் என்ற புனைப்பெயர் கொண்டவர்?.

*1, பெரியார்.

2, பாரதியார்.

3, இராஜாஜி.

4, காமராஜர்.

19 சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?.

1, நேரு.

2, வல்லபாய் படேல்.

*3, இராஜாஜி.

4, பக்தவாச்சலம்.

20 இளம் இந்தியா என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார்?.

1, பிரகாசம்.

2, அண்னா.

*3, இராஜாஜி.

4, பக்த்தவாச்சலம்.

21 காமராஜர் காங்கிரஷ்ன் முழுநேர உறுப்பினர் ஆன ஆண்டு?.

1, 1924.

2, 1926.

*3, 1929.

4, 1930.

22 காமராஜர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தார்?.

1, 7.

2, 8.

*3, 9.

4, 11.

23 படி அருசி திட்டம் யாருடைய ஆட்ச்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது?.

1, இராஜாஜி.

2, காமராஜர்.

3, பக்தவாச்சலம்.

*4, அண்னா.

24 காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சர்?.

1, இராஜாஜி.

2, பக்த்தவாச்சலம்.

*3, அண்னா.

4, காமராஜர்.

25 ஆரிய மாயை என்ற நூலை எழுதியவர் ?.

1, பெரியார்.

2, கருனாநிதி.

3, சிங்காரவேலன்.

*4, அண்னா.