ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் 19ஆவது வாராந்திர மாதிரித்தேர்வு (11 பிப்பரவரி, 2024) வினாவிடைகள்

 

பொருளியல் வினாக்கள்

Unit 8 வினாக்கள்

வரலாறு வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

அறிவியல் வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

பொருளியல் வினாக்கள்

1) தேசிய வருவாய் எனும் கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வில்லியம் ரூதர்போர்டு

B) ஆல்பிரட் மார்ஷல்

*C) சைமன் குஷ்ணாட்ஸ்

D) ஆடம் ஸ்மித்

2) தனிநபர் வருமானத்திலிருந்து_______ஐ கவிதா செலவிடக்கூடிய பண அளவு ஆகும்?

A) மறைமுக வரி

*B) நேர்முக வரி

C) உற்பத்தி வரை

D) இவை அனைத்தும்

3) உற்பத்தி முறையில் தேசிய வருமானம் கணக்கிடுதலில் கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1 –  சொந்த நுகர்வுக்குப்‌ பயன்படுத்தப்பட்ட பொருட்களின்‌ மதிப்பையும்‌ தேசிய வருவாய்‌ கணக்கில்‌ சேர்த்துக்கொள்ள வேண்டும்‌.

கூற்று 2 – இரண்டாம் நிலையில் வாங்கிய மற்றும் விற்ற பொருட்களை தேசிய வருமானத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது

A) கூற்று 1 சரி 2 தவறு

B) கூற்று 2 சரி 1 தவறு

C) இரண்டு கூற்றுகளும் தவறு

*D) இரண்டு கூற்றுகளும் சரி

4) பேரியல் பொருளாதாரத்தை________எனவும் அழைப்பர்?

A) நுகர்வு கோட்பாடு

B) பண கோட்பாடு

*C) வருவாய் கோட்பாடு

D) வட்டி கோட்பாடு

5) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 – தனிநபர்‌ வருமானம்‌ என்பது ஒரு ஆண்டில்‌ ஒரு நாட்டில்‌ வசிக்கும்‌ ஒவ்வொரு தனி நபருக்கும்‌ பல வழிகளில்‌ இருந்து கிடைக்க பெறும்‌ மொத்த வருமானம்‌ ஆகும்‌

கூற்று 2 –  தனிநபர் வருமானம் தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்கும்

கூற்று 3 – ஓய்வூதியம் தனிநபர் வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை

*A) கூற்று 2 மற்றும் 3 தவறு

B) கூற்று 1 மற்றும் 3 தவறு

C) கூற்ற 2 மற்றும் 1 தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

6) கீழ்க்கண்ட நாடுகளில் சமத்துவ பொருளாதாரத்தில் இருந்து வேறுபட்ட நாட்டை தேர்வு செய்க?

*A) தென்கொரியா

B) வியட்நாம்

C) போலந்து

D) கியூபா

7) மொத்த நாட்டு உற்பத்தியில் எத்தனை வகையான முடிவுற்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன?

A) மூன்று

B) நான்கு

*C) ஐந்து

D) ஆறு

8) கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

கூற்று 1 – முதலாளித்துவ பொருளாதாரத்தில் விலையே பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது

கூற்று 2 – அரசின் தலையீடு இன்றி செயல்படுகிறது

கூற்று 3 – இந்த வகை பொருளாதாரத்தில் வளங்கள் திறன் பட பயன்படுத்தப்படுகிறது

கூற்று 4 – அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும் நுகர்வோரை திருப்தி படுத்துதலை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது

A) கூற்று 1, 2 மற்றும் 3 சரி

B) கூற்று 1, 3 மற்றும் 4 சரி

C) கூற்று 2, 3 மற்றும் 4 சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

9) ஜான் மெனாட் கீம்ஸ் என்பவர் எந்த ஆண்டு வேலைவாய்ப்பு வட்டி மற்றும் பணம் என்ற புது கோட்பாட்டை வெளியிட்டார்?

A) 1934

*B) 1936

C) 1929

D) 1932

10) பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளை அரசு உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தை ஒழுங்கு படுத்துவது

A) முதலாளித்துவ பொருளாதாரம்

*B) சமத்துவ பொருளாதாரம்

C) கலப்பு பொருளாதாரம்

D) மேற்கண்ட அனைத்தும்

11) “ஒரு நாட்டில்‌ உள்ள உழைப்பும்‌ முதலும்‌ சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப்‌ பயன்படுத்தி பண்டங்கள்‌ மற்றும்‌ பணிகளைப்‌ பயன்படுத்துகின்றன இதுவே தேசிய வருவாய் என கூறியவர்?

A) லயனல் ராபின்ஸ்

*B) ஆல்பிரட் மார்ஷல்

C) ஜே எம் கீம்ஸ்

D) சாமுவேல்சன்

12) தலா வருமானம் என்பது_______இல் இருந்து மக்கள் தொகையை வகுக்க கிடைக்கிறது?

*A) தேசிய வருமானம்

B) மொத்த நாட்டு உற்பத்தி

C) மொத்த முதலீடு மற்றும் சேமிப்புகள்

D) தனிநபர் வருமானத்தின் கூட்டுத்தொகை

13) கீழ்காணும் கூற்றுகளை கவனிக்க

கூற்று 1 – முதலாளித்துவம் சமத்துவம் இரண்டும் இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது

கூற்று 2 –  முதலாளித்துவ பொருளாதாரத்தில் தனியார் துறைக்கு பகுதி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது

கூற்று 3 – சமத்துவ பொருளாதாரத்தில் அனைத்து உற்பத்தி செயல்பாடுகளும் பொதுவுடமை ஆக்கப்படுகிறது

A) கூற்று 1 மற்றும் 2 சரி

*B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 2 மற்றும் 3 சரி

D) அனைத்து கூற்றுகளும் சரி

14) எத்தனை வழிமுறைகளில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

A) நான்கு

B) ஐந்து

*C) மூன்று

D) இரண்டு

15) மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானம் கழித்த பின் கிடைப்பது

A) நிகர உள்நாட்டு உற்பத்தி

B) மொத்த உள்நாட்டு உற்பத்தி

C) மொத்த நாட்டு உற்பத்தி

*D) நிகர நாட்டு உற்பத்தி

Unit 8 வினாக்கள்

01 :  சென்னை மாஹானம் எப்போது உருவாக்கப்பட்டது?.

a,  1799.

b,  1800.

*c,  1801.

d,  1805.

02,  : 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?.

a,  ஆர்முகநாவலர்.

b,  பருதிமாற்கலைஞர்.

c,  உத்தமதானபுரம் வெங்கடசுப்பிரமனிய அய்யர் சாமிநாதன்.

*d,  கனகசபை.

03,  : நீதீக்கட்ச்சியின் முன்னோடியாக விளங்கியது எது?.

a,  சென்னை மஹாஜன சபை.

*b,  சென்னை ஐக்கிய கழகம்.

c,  சென்னை வாசிகள் சங்கம்.

d,  மதராஷ் கழகம்.

04,  : கீழ்கானும் நீதிக்கட்ச்சி பற்றிய கூற்றுகளுள் சரியானது எது?.

a,  தென்இந்திய நல உரிமைச்சங்கம் நீதீக்கட்ச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

b,  இக்கட்ச்சி 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாஹான சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு (98 இடங்களில் 63 இடங்களை கைப்பற்றியது).

c,  பிட்டி தியாகராஜர் தலமையில் முதல் அமைச்சரவை அமைந்தது.

d,  1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதீக்கட்ச்சி சுயராஜ்ய கட்ச்சியை எதிர்த்து போட்டியிட்டு மீண்டும் ஆட்ச்சியை பிடித்தது .

பதில்கள்

a, ஒன்று ,மூண்று ,நான்கு சரி.

b, இரண்டு மற்றும் நான்கு சரி.

*c, ஒன்று ,இரண்டு ,நான்கு ,சரி.

d, இரண்டு , மூன்று ,நான்கு ,சரி.

05, :  நீதீக்கட்ச்சி தமிழகத்தில் எத்தனை ஆண்டுகள் ஆட்ச்சியிலிருந்தது?.

a,  17 ஆண்டுகள்.

*b,  13 ஆண்டுகள்.

c,  15  ஆண்டுகள்.

d,  18 ஆண்டுகள்.

06, :  பனியாளர் தேர்வு கழகம் எந்த அமைச்சரவை மூலம் கொண்டுவரப்பட்டது?.

a,  தியாகராஜர்.

b,  சுப்பாராயன்.

c,  முனுசாமி.

*d,  பனகல் அரசர்.

07, :  பனியாளர் தேர்வு கழகம் பனியாளர் தேர்வு ஆனையமாக மாறிய ஆண்டு?.

a,  1926.

b,  1928.

*c,  1929.

d,  1930.

08, :  1929 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பல்கலைகழகம் எது?.

a,  அண்னா பல்கலைகழகம்.

*b,  அண்னாமலை பல்கலைகழகம்.

c,  ஆந்திரா பல்கலைகழகம்.

d,  சென்னை பல்கலைகழகம்.

09,  : ஆந்திரா பல்கலைகழகம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு எது?.

a,  1923.

*b,  1926.

c,  1929.

d,  1932.

10,  : பொருத்தமில்லாத இனையை கண்டுபிடி.

*a,  1920-  சுப்பாராயன்.

b,  1923-  பனகல் அரசர்.

c,  1930-  முனுசாமி நாயிடு.

d,  1932-  கொப்புலி அரசர்.

11,:  பொருந்தாத நபரை கண்டுபிடிக்கவும்?.

a,  ராமராயலிங்கர்.

*b,  சுப்பராயன்.

c,  முனுசாமி நாயிடு.

d,  சுப்பராயலு.

12,  :  1944 ஆம் ஆண்டு நீதிக்கட்ச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?.

a,  சென்னை.

*b,  சேலம்.

c,  காஞ்சிபுரம்.

d,  சென்னை.

13, :  நீதிக்கட்ச்சி எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?.

a,  பிராமனர் அல்லாதோர் கழகம்.

b,  திராவிடர் முன்னேற்ற கழகம்.

c,  சென்னை மாநில கழகம்.

*d,  திராவிடர் கழகம்.

14,  : சென்னை மாஹானத்தில் பென்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு எது?.

a,  1920

*b,  1921.

c,  1922.

d,  1923.

15, :  நீதீக்கட்ச்சி ஆட்ச்சி காலத்தில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் எது?.

a,  அடையாறு.

b,  சாந்தோம்.

c,  வேளச்சேரி.

*d,  ஆயிரம் விளக்கு.

வரலாறு வினாக்கள்

1. தென்னிந்தியாவில் சாளுக்கிய – சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்?

முதலாம் இராஜேந்திரன்

இரண்டாம் இராஜராஜன்

* முதலாம் குலோத்துங்கன்

மூன்றாம் குலோத்துங்கன்

2. கீழ் காணும் கூற்றுகளைக் கவனி.

    கூற்று 1: சோழர்களின் ஆட்சியில் கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.

    கூற்று 2: சோழர்கள் ஆட்சியில் கூற்றங்கள் என்பது நாண்கு நாடுகளின் தொகுப்பாகும்.

மேல் கண்ட கூற்றுகளை கீழ் காணும் குறியீட்டுடன் பொருத்துக.

கூற்று 1 மட்டும் கூற்று 2 சரி, மேலும் கூற்று 2 கூற்று 1-ஐ விளக்குகிறது.

கூற்று 1 மட்டும் கூற்று 2 சரி, மேலும் கூற்று 2 கூற்று 1-ஐ விளக்கவில்லை

* கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

3. பல்லவர்களின் எல்லைப்பரப்புகளில் பொருந்தாதது??

காஞ்சி

மாமல்லபுரம்.

* அகமதுநகர்

பீஜப்பூர்

4. களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ அரசை தோற்றுவித்தவர்?

இரண்டாம் சிம்ம வர்மன்

* அவனி சிம்மர்

முதலாம் மகேந்திரவர்மன்

அபராஜிதன்

5. கீழ் காண்பவர்களை காலவரிசைப்படுத்தி, அவர்களில் நாண்காம் நபரைத் தேர்க.

குணபாரன்

அவனிசிம்மர்

* இராஜ சிம்மன்

வாதாபி கொண்டான்

6. கீழ் காண்பவைகளைக் கவனி.

1. குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன்

2. சிற்ப மண்டபங்கள் ராஜசிம்மன்

3. கட்டுமானக் கோவில்கள் – மாமல்லன்

மேல் கண்டவைகளில் எத்தனை தவறானவை?

 1 மட்டும்

* 2 மட்டும்

அனைத்தும் சரி

அனைத்தும் தவறு

7. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்தி, அவற்றை சரியான குறியீட்டுடன் பொருத்துக.

நியாய பாஷ்யா   ::   தண்டி

தட்சிண சித்திரம்   ::   பாரவி

தச குமார சரிதம்   ::   வாத்ஸ்யாயர்

கிராதார்ஜுனியம்   ::    முதலாம் மகேந்திரவர்மன்

2 4 3 1

4 3 1 2

3 4 1 2

* 3 4 2 1

8. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்?

இராஜசிம்மன்

தந்தி துர்கன்

* முதலாம் கிருஷ்ணர்

இரண்டாம் புலிகேசி

9. ‘அய்கோல் கல்வெட்டு’ பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனி.

   கூற்று 1: இது ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.

   கூற்று 2: இது முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

மேல் கண்ட கூற்றுகளை கீழ் காணும் குறியீட்டுடன் பொருத்துக.

கூற்று 1 மட்டும் கூற்று 2 சரி, மேலும் கூற்று 2 கூற்று 1-ஐ விளக்குகிறது.

கூற்று 1 மட்டும் கூற்று 2 சரி, மேலும் கூற்று 2 கூற்று 1-ஐ விளக்கவில்லை

* கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

10. கீழ் காண்பவர்களில் பொருந்தாதவரைத் தேர்க.

இரண்டாம் புலிகேசி

முதலாம் மகேந்திரவர்மன்

அர்ஷ வர்தனர்

* இராஜசிம்மன்

11. முதலாம் இராஜெந்திரனோடு தொடர்பில்லாத வெற்றியைக் கண்டறிக.

இலங்கை

தெற்கு சுமத்ரா

கடாரம்

* மாலத்தீவு

12. சோழர்களின் தேர்தல் முறைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.

1. உத்திரமேரூர் கல்வெட்டு சோழர் கால தேர்தல் முறை குறித்து குறிப்பிடுகிறது.

2. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

3. போட்டியிடுபவர்கள் 30 வயதுக்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.

4. ஆண்கள் மட்டுமே போட்டியிட வேண்டும்.

மேல் கண்ட கூற்றுகளில் எத்தனை தவறானவை?

* 1 மட்டும்

2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

13. ‘புறவுவரித்திணைக்களம்’ பின்வரும் எதனோடுத் தொடர்புடையது?

* நில வருவாய்

குடிமை வரி

நீர் பாசனத் துறை

தானியக் கிடங்கு

14. சோழர் காலத்தில் ஊதியமில்லா உழைப்பை குறிப்பது?

ஏரிதேயம்

வேலி

* விஷ்டி

‘தேவதானம்

15. எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரியை நிருவியவர்?

 முதலாம் பராந்தகன்

முதலாம் இராஜராஜன்

* முதலாம் இராஜேந்திரன்

முதலாம் குலோத்துங்கன்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

1) உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?

*A) டெல்லி

B) ஹைதராபாத்

C) சென்னை

D) மும்பை

2) தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் எது?

A) மிஷன் ஸ்கூல்ஸ்

B) மிஷன் சுற்றுச்சூழல்

*C) மிஷன் இயற்கை

D) மிஷன் சூழ்நிலையியல்

3) VINBAX – 2023 என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ  பயிற்சி ஆகும்?

A) இந்தியா வங்காளதேசம்

B) இந்தியா நேபாளம்

C) இந்தியா மியான்மர்

*D) இந்தியா வியட்நாம்

4) உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எத்தனையாவது இடம் பெற்றுள்ளார்)

A) 15 ஆவது இடம்

*B) 32 ஆவது இடம்

C) 25 ஆவது இடம்

D) 36 ஆவது இடம்

5) முக்கிய தினங்களை பொருத்துக

A) சர்வதேச தன்னார்வலர்கள் தினம் – 1. டிசம்பர் 2

B) தேசிய மாசு கட்டுப்பாடு தினம் – 2. டிசம்பர் 4

C) ஊழல் எதிர்ப்பு தினம் – 3. டிசம்பர் 5

D) இந்திய கடற்படை தினம் – டிசம்பர் 9

A) 2 3 4 1

B) 3 2 1 4

C) 4 3 2 1

*D) 3 1 4 2

6) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது உலக அளவில்_____சதவிகித நம்பர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்?

A) 8 சதவிகிதம்

*B) 15 சதவிகிதம்

C) 10 சதவிகிதம்

D) 6 சதவிகிதம்

7) 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

*A) தேவி பாரதி

B) கார்த்திகேயன்

C) மு முத்தரசன்

D) அம்பை

8) 2023 ஆம் ஆண்டிற்கான பருவநிலை மாநாடு (28 ஆவது மாநாடு) எங்கு நடைபெற்றது

A) கிளாஸ்க்கு

B) எகிப்து

C) டெல்லி

*D) துபாய்

9) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1980

*B) 1972

C) 1976

D) 1987

10) எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இளைஞர் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்

A) தமிழ்நாடு

B) டெல்லி

C) பாண்டிச்சேரி

*D) ஜம்மு காஷ்மீர்

11) பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம். எஸ். சுவாமிநாதன் சமீபத்தில் காலமானார் அவர் பெற்ற விருதுகளை சரியாக பொருத்துக?

A)  பத்மஸ்ரீ – 1. 1989

B) பத்மா பூஷன் – 2. 1966

C) பத்மா விபூஷன் 3. 1971

D) ராமன் மகசேசே விருது –  4. 1972

*A) 2 4 1 3

B) 3 2 4 1

C) 4 1 2 3

D) 2 1 4 3

12) தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மகாலட்சுமி திட்டம் எதனைச் சார்ந்தது?

A) மகளிர் உரிமைத் தொகை

*B) மகளிர் பேருந்து பயணம்

C) மகளிர் மற்றும் இளம் பெண்கள் ஊட்டச்சத்து திட்டம்

D) மகளிர் இருசக்கர வாகன திட்டம்

13) யூ-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் யார்?

A) அர்ஷின் குல்கர்னி

*B) உதை சகரன்

C) சச்சின் தாஸ்

D) பிரேம் தேவ்கர்

14) உலக டிஜிட்டல் போட்டி தன்மை 2023 இந்தியாவின் தரவரிசை

A) 34

B) 79

*C) 48

D) 64

15) 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் பற்றாக்குறையில் மொத்த நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது?

A) 5.7%

*B) 5.9%

C) 5.2%

D) 6.1%

அறிவியல் வினாக்கள்

1) பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

கூற்று 1 : பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

கூற்று 2 : ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவது வேறுபாடு எனப்படும்.

*A) 1 சரி, 2 தவறு

B) 2 சரி, 1 தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

2) நவீன மரபியலுக்கு அடித்தளமிட்டவர் யார்?

A) ஸ்வாண்டே பாபு

*B) மெண்டலீவ்

C) வசந்த் சென்டே

D) நீரஜ் ராய்

3) மெண்டலீவ் எத்தனை வகைகளுக்குட்பட்ட பத்தாயிரம் தாவரங்களை தனது சோதனைக்கு உட்படுத்தினார்?

*A) 34 வகை

B) 36 வகை

C) 42 வகை

D) 46 வகை

4) கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க:

கூற்று : பயனுள்ள பல பண்புகள் இருந்த காரணத்தால் மெண்டலீவ் பட்டாணி செடியினை தனது ஆய்விற்கு எடுத்துக்கொண்டார்.

காரணம் : இதன் மலர்கள் இருபால் தன்மை கொண்டவை ஆதலால், தன் மகரந்தச்சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எளிது.

A) கூற்று சரி, காரணம் தவறு.

B) கூற்று தவறு, காரணம் சரி.

*C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

5) மெண்டலீவ் தமது ஆய்விற்கு எத்தனை பண்புகளை தேர்வு செய்தார்?

A) 3

*B) 7

C) 9

D) 11

6) மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு?

A) 22 ஆட்டோசோம்கள், ஓரு அல்லோசோம்

B) 46 ஆட்டோசோம்கள்

C) 46 ஜோடி ஆட்டோசோம்கள், ஓரு ஜோடி அல்லோசோம்கள்

*D) 22 ஜோடி ஆட்டோசோம்கள், ஓரு ஜோடி அல்லோசோம்கள்

7) மெண்டலீவ் கூற்றுப்படி, அல்லீல்கள் கீழ்க்கண்ட எந்த பண்பினைப் பெற்றுள்ளது?

A) ஒரு ஜோடி ஜீன்கள்

*B) பண்புகளை நிர்ணயித்தல்

C) மரபணுக்களை உருவாக்குவது

D) ஒடுங்குக் காரணிகள்

8) ஒகஸாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது —–

A) ஹெலிகேஸ்

B) D N A பாலி எமிரேஸ்

C) R N A பிரைமர்

*              D) D N A லிகேஸ்

9) எந்த நிகழ்வின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

A) பெறுதல்

B) குறுக்கே கடத்தல்

*C) சார்பின்றி ஒதுங்குதல்

D) ஒடுங்கும் தன்மை

10) அன்யூப்ளியாய்டுடன் பொருத்தமற்றதை தேர்வு செய்க:

*A) 3N + 1

B) 2N – 1

C) 2N + 1

D) 2N – 2

11) D N A வின் முதுகெலும்பாக உள்ளது எது?

A) D ஆக்ஸின் ரைபோ சர்க்கரை

B) பாஸ்பேட்

C) ணைட்ரஜன் காரங்கள்

*D) சர்க்கரை பாஸ்பேட்

12) சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது எந்தவகை குரோமோசோம்?

A) டீலோ சென்ட்ரிக்

*B) மெட்டோ சென்ட்ரிக்

C) சப் மெட்டா சென்ட்ரிக்

D) அக்ரோ சென்ட்ரிக்

13) செல் பகுப்படையும்போது ஸ்பிந்தில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதிஎவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) குரோமோமியர்

B) சென்ட்ரோசோம்

*C) சென்ட்ரோமியர்

D) குரோமோநீமா

14) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க?

கூற்று 1 : மெண்டலீவின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமையில் 3:1 ஆகும்.

கூற்று 2 : ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.

கூற்று 3 ; ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களை கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்பு விதி ஆகும்.

A) 1 மற்றும் 2 சரி

B) 2 மற்றும் 3 சரி

C) 1 மட்டும் சரி

*D) 3 மட்டும் சரி

15) மரபியலில் குரோமோசோம்களின் பங்கு குறித்த கண்டுபிடிப்பிற்காக N H மூர்கனுக்கு நோபல் பரிசு எப்போது வழங்கப்பட்டது?

*A) 1993

B) 1996

C) 1991

D) 1992 

கணித வினாக்கள்

1) தகப்பன் மற்றும் மகனுடைய தற்போதைய வயதுகளுக்கிடையேயான விகிதம் 19:5. நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 3:1. எனில், இருவரின் தற்போதைய வயதுகளின் கூட்டுத்தொகை என்ன?

A) 34

*B) 48

C) 56

D)  58

2) 24² உடன் எதை கூட்டினால் 25²ஐ பெறலாம்.

A) 4²

B) 5²

C) 6²

*D) 7²

3) 25 a b³ c, 100 a² b c,125 a b

மீ.பொ.வ காண்க.

a)5 a b c

B) 25 a² b² c²

*C) 25 a b

D) 100 a b² c

4) 1²+2²+3²+….19² கூடுதல் காண்க.

A) 3480.

*B) 2470.

C) 2740.

D) 2640.

5) 11 மாணவர்களின் சராசரி எடை 41. முதல் 5 மாணவர்களின் சராசரி 17kg. மற்றும் கடைசி 5 மாணவர்களின் சராசரி எடை 64kg எனில் 6 வது மாணவனின் எடை எவ்வளவு?

*A) 46.

B) 54.

C) 52.

D) 38.

6) ஒரு வருடத்திற்கு முன்பு A மற்றும் B ன் வயதுகளின் விகிதம் 5:6. நான்கு வருடங்களுக்குப் பிறகு விகிதம் 6:7 ஆக மாறுகிறது எனில் A ன்  தற்போதைய வயது என்ன?

A) 30.

B) 25.

*C) 26.

D) 40.

7) 50 எண்களின் சராசரி 30. அதில் 35 மற்றும் 40 ஆகிய இரு எண்கள் நீக்கப்பட்ட பிறகு புதிய சராசரி என்ன?

*A) 29.68

B) 28.32

C) 29.27

D) 28.78

8) ஒரு தேர்வில் ஒரு மாணவன் வெற்றி பெற 40% மதிப்பெண்கள் தேவை. அவர் 185 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைகிறார். இன்னும் 15 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைந்திருப்பார் என்றால், தேர்வின் மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு?

A) 400

B) 450

*C) 500

D) 600

9) அசல் 50,000 க்கு வட்டிவீதம் 12%. ஆறு மாதத்திற்கான கூட்டுவட்டியைக் காண்க? (வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது)

A) 3,125

B) 2,875

*C) 3,045

D) 2,965

10) ஒரு தொழிற்சாலையில் 12 தொழிளாலிகள் 111 மெழுகுவர்த்தியை குறிப்பிட்ட நேரத்தில் செய்கின்றனர். அதேநேரத்தில் 148 மெழுகுவர்த்திகள் செய்ய எத்தனை தொழிளாலிகள் தேவை?

A) 12

*B) 16

C) 18

D) 14

11) √of x÷3,136 = ½ எனில், x ன் மதிப்பைக் காண்க?

A) 1,568

B) 56

C) 28

*D) 784

12) X:Y=2:1. எனில், X²-Y²:X²+Y² இன் மதிப்பைக் காண்க?

A) 5:3

*B) 3:5

C) 1:3

D) 3:1

13) A, B ஐ போல் இரண்டு மடங்கு திறமையானவர். இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 14 நாட்களில் முடிப்பர் எனில், B மட்டும் தனியாக அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 38 நாட்கள்

B) 35 நாட்கள்

C) 21 நாட்கள்

*D) 42 நாட்கள்

14) 36 மற்றும் 144 ன் மீ.பொ.வ வின் பாதி மதிப்பு என்ன?

*A) 18

B) 36

C) 72

D) 144

15) ஓர் எண்ணின் 35% 91 எனில், அந்த எண்ணைக் காண்க?

A) 245

*B) 260

C) 252

D) 278

16) 15-பிப்ரவரி, 2019 வெள்ளிக்கிழமை எனில், 15-பிப்ரவரி, 2021 என்ன கிழமை?

*A) திங்கட்கிழமை

B) செவ்வாய்க்கிழமை

C) புதன் கிழமை

D) வியாழக் கிழமை

17) ஒருவர் ஒரு சணல் பையை ருபாய் 48-க்கு விற்பனை செய்ததில் அவருக்கு 20% நஷ்டம் ஏற்படுகிறது. 20% லாபம் கிடைக்க எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்ய வேண்டும்?

A) 56

*B) 72

C) 52

D) 68

18) ஒரு பள்ளியில் 1,224மாணவ மற்றும் மாணவிகள் உள்ளணர். 600 பேர் மாணவிகள் எனில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் எந்த விகிதத்தில் உள்ளனர்?

A) 13:18

B) 17:21

*C) 25:26

D) 4:5

19) ஒரு அசல் இரண்டு ஆண்டுகளில் ருபாய் 720 ஆக மாறுகிறது. மேலும் 5 ஆண்டுகளில் ருபாய் 1,020 ஆக மாறுகிறது எனில், அசல் எவ்வளவு?

A) 500

*B) 520

C) 600

D) 740

20) ருபாய் 16,000-க்கு இரண்டு வருட கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்கு இடையேயான வித்தியாசம் ருபாய் 360 எனில், வட்டிவீதம் என்ன?

A) 5%

B) 25%

C) 10%

*D) 15%

21) கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகை நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், அதே வட்டி வீதத்தில் எட்டு மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

*A) 12 ஆண்டுகள்

B) 15 ஆண்டுகள்

C) 18 ஆண்டுகள்

D) 20 ஆண்டுகள்

22) ஒரு பொருளின் குறித்த விலை ருபாய் 1,000. அடுத்தடுத்த இரண்டு தள்ளுபடி முறையே 10% மற்றும் 15%க்குப் பிறகு எவ்வளவு விலைக்கு விற்பனை செய்வார்?

A) 775

B) 745

C) 755

*D) 765

23) 9 ஆட்டங்களில் ஒரு கிரிக்கெட் வீரர் எடுத்த சராசரி ரன்கள் 58. அவர் அடுத்த ஆட்டத்தில் எவ்வளவு ரன்கள் எடுத்தால் சராசரி 61 ஆக மாறும்?

A) 69

*B) 88

C) 78

D) 100

24) விடுபட்ட எண்ணைக் காண்க?

5, 12, 26, ?, 110, 222

A) 50

B) 52

*C) 54

D) 56

25) எந்த இரண்டு எண்களை இடம் மாற்றினால் இந்த சமன்பாடு சரியானதாக மாறும்?

8/2*6-11+5=15

A) 2மற்றும் 8

*B) 5 மற்றும் 6

C) 2 மற்றும் 6

D) 6 மற்றும் 11