ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு 18 (28 ஜனவரி, 2024) வினாவிடைகள்

 

வரலாறு வினாக்கள்

புவியியல் வினாக்கள்

அரசியல் அமைப்பு வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

Unit 9 வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

வரலாறு வினாக்கள்

1. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. மராத்தியர்களின் ஆட்சி தென்மேற்கு இந்தியாவில் பரவியிருந்தது.

2. சாஜி போன்ஸ்லே ஜகாங்கிரின் கீழ் பணியாற்றினார்.

3. ஏக்நாத் சிவாஜியின் அரசவையில் தலைமை அர்ச்சகராக  இருந்தார்.

மேல் கண்ட கூற்றுகளில் எத்தனை சரியானவை?

* 1 மட்டும்

2 மட்டும்

மூன்று மட்டும்

அனைத்தும்

2. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. சிவாஜியின் தாயார் ஜீஜாபாய் ஆவார்.

2. சிவாஜியின் குரு தாண்டியாதோபே.

3. சிவாஜி தனது 18-வது வயதில் தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.

மேல் கண்ட கூற்றுகளில் எத்தனை தவறானவை?

1 மட்டும்

* 2 மட்டும்

அனைத்தும் தவறு

அனைத்தும் சரி

3. கீழ்காண்பவைகளைக் கருத்தில் கொள்க.

சந்திர ராவ் : மராத்தியத் தலைவர்

அப்சல் கான்  : பீஜப்பூர் தளபதி

ஷெஸ்டகான் : முகலாயத் தளபதி

ஜெய்சிங் : அகமதுநகர் தளபதி

மேல் கண்டவைகளில் எத்தனை சரியானவை?

1 மட்டும்

2 மட்டும்

* 3 மட்டும்

அனைத்தும்

4. முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் எக்கடற்கரையில் அமைந்துள்ளது?

* மேற்கு

கிழக்கு

தெற்கு

தென்கிழக்கு

5. கீழ்காண்பவைகளைக் கவனி.

   1. 1675-இல் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் முடி சூடிக்கொண்டார்.

2. முடிசூட்டுவிழா ரெய்கார் கோட்டையில் நடைபெற்றது.

மேல் கண்ட கூற்றுகளை கீழ் உள்ள சரியான குறியீட்டுடன் பொருத்துக.

இரண்டு கூற்றுகளும் சரி, கூற்று 2 கூற்று 1-ஐ விளக்குகிறது.

கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.

* கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

இரண்டு கூற்றுகளும் சரி, கூற்று 2 கூற்று 1-ஐ விளக்கவில்லை.

6. கீழ்காண்பவைகளைக் கவனி.

    1. சௌத் என்பது மராத்திய காலத்தில் வசூலிக்கப்பட்ட 10 % பாதுகாப்பு வரியாகும்.

   2.  சர்தேஷ்முகி என்பது 25% வசூலிக்கப்பட்ட நில வருவாய் வரியாகும்.

   3. குல்கர்னி என்ற பெயரில் ஆவணக் காப்பாளர் நிர்வாகத்தில் இருந்தார்.

மேல் கண்ட கூற்றுகளில் எத்தனை சரியானவை?

* 1 மட்டும்

2 மட்டும்

அனைத்தும் சரி

அனைத்தும் தவறு

7. கீழ்காண்பவைகளில் பொருந்தாததைப் பொருத்தி, பொருத்தியதை சரீயான குறியீட்டுடன் இணைக்க.

அமத்தியா    ::   1. வெளியுறவுத்துறை அமைச்சர்

சர்-இ –நௌபத்   ::   2. செயலர்

துபிர்             ::    3. நிதியமைச்சர்

சுர்நாவிஸ்          ::   4. தலைமைத் தளபதி

குறியீடுகள் 1 2 3 4

1 3 4 2

* 3 4 1 2

2 3 4 1

4 3 1 2

8. கீழ்காண்பவைகளைக் கவனி.

  1. கெய்க்வாட் – பரோடா

  2. ஹோல்கார் – குவாலியர்

  3. பேஷ்வா – புனே

  4. போன்ஸ்லே – நாக்பூர்

  5. சிந்தியா – இந்தூர்

மேல் கண்ட இணைகளில் எத்தனை சரியானவை?

1 மட்டும்

2 மட்டும்

* 3 மட்டும்

அனைத்தும்

9. தமிழகத்தில் எப்பகுதியில் மராத்தியரின் ஆட்சி முதலில் நிருவப்பட்டது?

வேலுர்

செஞ்சி

* தஞ்சாவூர்

திண்டுக்கல்

10. சரஸ்வதி மஹால் நூலகம் யாரால் கட்டப்பட்டது?

* நாயக்கர்

மராத்தியர்

முகலாயர்

ஆங்கிலேயர்

10. கீழ்காண்பவைகளில் பொருந்தாததைத் தேர்க.

குமாரசம்பவ சம்பு

தேவேந்திர குறவஞ்சி

முத்ரராக்சஸ்யா

* தன்வந்திரி மகால்

11. “முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை.” எனக் கூறியவர்?

ஜான்

தாமஸ் முன்றோ

* ஹீபர்

வில்லியம் பெண்டிக்

12. சத்ரபதி சிவாஜி எந்த மராட்டிய கரானாவுடன் தொடர்புடையவர்?

ஹோல்கர்

கெய்க்வாட்

சிந்தியா

* போன்ஸ்லே

13. கீழ்காண்பவர்களை காலவரிசைபடுத்தி, அவர்களில் காலவரிசையின்படி மூன்றாம் ஆட்சியாளரைத் தேர்க.

சாம்பாஜி

இரண்டாம் சரபோஜி

* ஷாகு

ராஜாராம்

14. சிவாஜியின் நிர்வாகத்தில் பண்டித ராவின் செயல்பாடு கீழ்காண்பவைகளில் எது?

வெளி விவகாரங்கள்

* மத விவகாரங்கள்

பொது கணக்காளர்

நீதிபதி

15. பின்வருபவர்களில் மராட்டியப் பேரரசின் கடைசி பேஷ்வா யார்?

நாராயண ராவ்

இரண்டாம் மாதவ் ராவ்

ரகுநாத் ராவ்

* இரண்டாம் பாஜி ராவ்

புவியியல் வினாக்கள்

1. இந்தியாவின் எந்த மாநிலங்கள் அதன் மொத்த பரப்பளவில் காடுகளின் பரப்பில் குறைந்த சதவீதத்தைக் கொண்டுள்ளன?

உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம்

இமாச்சல பிரதேசம் மற்றும் பீகார்

குஜராத் மற்றும் ராஜஸ்தான்

* பஞ்சாப் மற்றும் ஹரியானா

2. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க.

கூற்று 1: சதுப்பு நிலக் காடுகளின் மிகவும் தனித்த அம்சம், அவை நண்ணீர் மற்றும் உவர் நீர் இரண்டிலும் வளரும்.

கூற்று 2: இந்தியாவின் அனைத்து டெல்டாக்கள் மற்றும் முகத்துவாரங்களிலும் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.

கூற்று 1 & 2 சரி, மேலும் கூற்று 2, கூற்று 1-ஐ விளக்குகிரது.

* கூற்று 1 மட்டும் சரி

கூற்று 2 மட்டும் சரி

இரண்டு கூற்றுகளும் தவறு

3. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

தேக்கு             :              ஜம்மு காஷ்மீர்

தியோதர் :              மத்திய பிரதேசம்

சந்தனம்  :               கேரளா

* சுந்தரி         :              மேற்கு வங்காளம்

4. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

கூற்று 1: சரியான சுற்றுச்சூழல் சமநிலைக்கு இந்தியா தனது மொத்த நிலப் பரப்பளவில் குறைந்தது 33 சதவிகிதம் காடுகள் அல்லது பசுமைப்  பரப்பைக் கொண்டிருக்க  வேண்டும்.

கூற்று 2: இந்தியாவில் காடுகள் அதிகம் தேவைப்படும் பகுதிகளில்தான்  காடழிப்பு அதிகம் நிகழ்கிறது.

கூற்று 3: இந்திய வன அறிக்கை 2021-ன் படி, வன பரப்பில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் நாகாலாந்து.

மேல் கண்ட கூற்றுகளில் எத்தனை தவறானவை?

* 1 மட்டும்

2 மட்டும்

அனைத்தும் தவறு

அனைத்தும் சரி

5. புதர்கள் மற்றும் கூர்மையான முட்களுடன் கூடிய  சிறிய மரங்கள் கொண்ட திறந்த குன்றிய காடுகள் பின்வரும் இடங்களில் எங்கு காணப்படுகின்றன?

கிழக்கு ஒடிசா

வடகிழக்கு தமிழ்நாடு

ஷிவாலிக் மற்றும் டெராய் பகுதி

* கிழக்கு ராஜஸ்தான்

6. நீங்கள் இமயமலை பகுதியில்  பயணம் செய்யும் பொழுது, பின்வரும் இயற்கைத் தாவரங்களில் எதை/எவற்றை  அதிகம் காணலாம்?

1. ஓக்                           

2. சில்வர்‌, பெர்

3. சந்தனம்

4. ஜுனிப்பர்‌

மேல் கண்டவைகளில் சரியான இணையைத் தேர்க.

1, 2, 3 மட்டும்

1, 3, 4 மட்டும்

* 1, 2, 4 மட்டும்

1, 2, 3 மற்றும் 4

7. பின்வரும் புலிகள் காப்பகங்களில் தவறான இணையைத் தேர்க.

சிம்ப்ளிபால்   :  ஒடிசா

 இந்திராவதி  :  சத்தீஸ்கர்

கன்ஹா   :   மத்திய பிரதேசம்

* பந்திப்பூர்  :  குஜராத்

8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

தேசிய பூங்கா   ::   மாநிலம்

ராஜாஜி   ::   1. மத்திய பிரதேசம்

வான்விஹார்   ::   2. உத்தரகாண்ட்

சஞ்சய் காந்தி   ::   3. தெலுங்கானா

இக்க்ஷவாகா    ::   4. மகாராஷ்டிரா

குறியீடுகள்

2 3 4 1

2 1 3 4

* 2 1 4 3

1 2 4 3

9. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

உயிர்க்கோளக் காப்பகம்  ::  முக்கிய உயிரி

நாக்ரெக்   ::   1. டுகோங் அல்லது கடல் பசு

மானஸ்   ::   2. சிவப்பு பாண்டாக் கரடி

பெரிய நிக்கோபார் ::  3. உப்பு நீர் முதலை

பச்மாரி   ::   4. ராட்சத அணில், பறக்கும் அணில்

குறியீடுகள்

1 3 4 2

* 1 2 3 4

1 3 2 4

4 3 2 1

10. பின்வருவனவற்றில் எது வனவிலங்குகள் அழிவிற்கு முக்கிய காரணமாக இல்லை?

இயற்கை வாழ்விட இழப்பு

காட்டுத் தீ பரவல்

வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகம்

* மக்கள்தொகை பெருக்கத்தின் வேகம்

11. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், : 1972

புலிகள் பாதுகாப்புத் திட்டம் : 1973

யானை பாதுகாப்புத் திட்டம் : 1990

வன உரிமைச் சட்டம் : 2006

மனித மற்றும்‌ உயிர்க்கோள காப்பக திட்டம் : 1986

மேல் கண்ட இணைகளில் எத்தனை சரியானவை?

1 மட்டும்

2 மட்டும்

* 3 மட்டும்

அனைத்தும்

12. மானாஸ் உயிர்க்கோள காப்பகம் அமைந்துள்ள மாநிலம்?

சிக்கிம்‌

குஜராத்‌

* அசாம்‌

உத்ரகாண்ட்‌

13. பொருத்துக.

ஜூம்   :  1. மத்திய பிரதேசம்

பொன்னம்   :   2. அசாம்‌

பீரா     :   3. கேரளா

* 2 3 1

3 2 1

3 1 2

1 3 2

14. கீழ் காணும் கூற்றுகளைக் கவனி.

1. உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்குஅடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தைவகிக்கிறது.

2. நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24சதவீதமும் , மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 54சதவீத பங்கையும் கோதுமை வகிக்கிறது.

3. இந்தியா கரும்பில் உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகும்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

1 & 2

2 மட்டும்

* 3 மட்டும்

2 & 3 தவறு

15. கீழ் காணும் கூற்றுகளைக் கவனி.

1. உலக காபி உற்பத்தியில் இந்தியா 6-வதுஇடத்தை வகிக்கிறது.

2. இந்தியாவில் காப்பிஉற்பத்தியில் கர்நாடகம் முதன்மையானஉற்பத்தியாளராக திகழ்கிறது.

மேல் கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1 மட்டும்

* 2 மட்டும்

இரண்டும் சரி

இரண்டும் தவறு

அரசியல் அமைப்பு வினாக்கள்

1) மக்களவை சபாநாயகரின் பதவிக்காலம்?

 6 ஆண்டுகள்

 5 ஆண்டுகள்

 3 ஆண்டுகள்

* வரையறுக்கப்படவில்லை

2) பின்வரும் கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 : மக்களவை சபாநாயகரை நீக்க குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன் அவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

கூற்று 2 : மக்களவை சபாநாயகர் தீர்மானம் 20 நபர்கள் முன்மொழிந்து  20 நபர்கள் வழிமொழிய  வேண்டும்

கூற்று 3 : இவரை நீக்க மக்களவையில் ஓர் சாதாரண தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் நீக்கம் செய்ய முடியும்

 கூற்று 2 மட்டும் சரி

* கூற்று 1 மட்டும் சரி

 கூற்று 1, 3 மட்டும் சரி

 அனைத்து கூற்றுகளும் சரி

3) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1 : ஒரு அவசர நிலை சட்டமானது சட்ட உறுப்பு 123 இன் படி உருவாக்கப்படுகிறது

கூற்று 2 : அவசர சட்டமானது நாடாளுமன்றம் கூடியதிலிருந்து 6 வாரங்களுக்குள் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்

கூற்று 3 : அவசர சட்டத்தை எப்பொழுதும் முன் தேதி இட்டு செயல்படுத்த இயலாது

கூற்று 4 : குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர சட்டம் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்விற்கு உட்படுத்தப்படும்

 கூற்று 1, 2 மற்றும் 3 சரி

* கூற்று 1, 2 மற்றும் 4 சரி

 கூற்று 1, 3 மற்றும் 4 சரி

 அனைத்து கூற்றுகளும் சரி

4) மக்களவையின் முதல் சபாநாயகர் ஆக திகழ்ந்தவர் யார்?

* கணேஷ் வாசுதேவ் மௌலங்கர்

 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

 ஆனந்த சயனம் ஐயங்கார்

 எஸ் பி கிருஷ்ணமூர்த்தி ராவ்

5) பொருத்துக

 A) சட்ட உறுப்பு 112 – 1) மக்களவை சபாநாயகர் வாக்களித்தல்

b) சட்ட உறுப்பு 108 – 2) பண மசோதா

c) சட்ட உறுப்பு 110 – 3) நிதி மசோதா

d) சட்ட உறுப்பு 100 -4) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம்

 3 4 1 2

 2 4 1 3

* 3 4 2 1

 4 3 2 1

6) பாராளுமன்றம் கூட்டுக் கூட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1 : இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு 108 ஈரவைக் கூட்டுக் கூட்டம் பற்றி குறிப்பிடுகிறது

கூற்று 2 : பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கான அழைப்பை மக்களவை சபாநாயகர் விடுகின்றார்

கூற்று 3 : மக்களவை மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தின் போது லோக்சபா சபாநாயகர் தலைமை வகிக்கின்றார்.

கூற்று 4 : பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் போது மக்களவை சபாநாயகர் பட்சத்தில் மாநிலங்களவை தலைவர் கூட்டத்தை வழிநடத்துவார்

 கூற்று 1, 2 , 3 சரி

 கூற்று 1, 4 சரி

* கூற்று 1, 3 சரி

 அனைத்து கூற்றுகளும் சரி

7) கீழ்காணும் எந்த நிலைகளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் கூட்டப்படுவதில்லை

 சட்ட மசோதாவை நிறுத்தி வைத்தல்

 சிறு திருத்தங்களுடன் மசோதா நிறைவேற்றம்

 சட்ட மசோதாவை நிராகரித்தல்

* எந்த ஒரு திருத்தம் இன்றி நிறைவேற்றுதல்

8). நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசர நிலை சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றவர்?

 மக்களவை சபாநாயகர்

 இந்திய பிரதமர்

* இந்திய குடியரசு தலைவர்

 ராஜ்யசபா தலைவர்

9) பின்வரும் கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 : பண மசோதாவானது முதலில் லோக்சபாவில் மட்டுமே அறிமுகம் படுத்த இயலும்.

கூற்று 2 : இதனை ராஜ்யசபா எந்த ஒரு திருத்தங்களோ மேற்கொள்ள இயலாது

கூற்று 3 : பணம் மசோதா மீது மாநிலங்களவை சில பரிந்துரைகளை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூற்று 4 : பண மசோதாவானது 14 நாட்களுக்குள் ராஜ்யசபாவில் நிறைவேற்ற செய்யப்படாவிட்டால் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது என மக்களவை குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைக்க இயலும்.

 கூற்று 3 மட்டும் தவறு

 கூற்று 1 மற்றும் 2 சரி

 கூற்று 1 மற்றும் 4 சரி

* அனைத்து கூற்றுகளும் சரி

10) பின்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1 : பண மசோதாவனாது குடியரசு தலைவரின் முன் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்

கூற்று 2 : ஒரு மசோதா பண மசோதாவா என முடிவு செய்யும் அதிகாரத்தை மக்களவை சபாநாயகர் பெற்றுள்ளார்

கூற்று 3 : ஆதார் ஒரு பண மசோதாவாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது

 கூற்று 2 மட்டும் தவறு

 கூற்று 3 மட்டும் தவறு

 அனைத்து கூற்றுகளும் தவறு

* அனைத்து கூற்றுகளும் சரி

11) ஒரு பண மசோதாவானது ——— பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் செய்யப்பட வேண்டும்?

* சாதாரண பெரும்பான்மை

 அரிதி பெரும்பான்மை

 முழுமையான பெரும்பான்மை

 சிறப்பு பெரும்பான்மை

12) ஒரு மசோதா நிறைவேற்றம் செய்யும்போது வாக்கு இருபுறமும் சமமாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்ட உறுப்பு எது?

 108

* 100

 94

 97

13) தற்காலிக சபாநாயகரை நியமிப்பவர் யார்?

* குடியரசு தலைவர்

 துணை குடியரசு தலைவர்

 பிரதமர்

 மக்களவை உறுப்பினர்களால்

14) மாநிலங்களவையின் தலைவராக செயல்படும் தகுதி கொண்டவர் யார்?

 மக்களவை சபாநாயகர்

 இந்திய குடியரசு தலைவர்

* குடியரசு துணைத் தலைவர்

 இந்திய பிரதமர்

15) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று 1 : மாநிலங்களவை தலைவர் நியமனம் குறித்து நமது அரசியல் அமைப்பில் சட்ட உறுப்பு 89 குறிப்பிடுகிறது

கூற்று 2 : ராஜ்ய சபாவின் தலைவர் அதன் உறுப்பினர்களில் இருந்து மட்டுமே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை

கூற்று 3 : இவர் தம் பதவி நீக்கம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வர இயலும்

 கூற்று 1, 3 சரி

 கூற்று 2, 3 சரி

* கூற்று 1, 2 சரி

 அனைத்து கூற்றுகளும் சரி

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

1)            “வஜ்ர பிரஹார் 2023” என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுப்பயிற்சி?

* இந்தியா – அமெரிக்கா

                இந்தியா – மாலத்தீவு

                இந்தியா – இலங்கை

                இந்தியா – வங்கதேசம்

2) சமீபத்தில் வங்கக்கடலில் உருவான “மிதிலி” புயலுக்கு மாலத்தீவு பெயர் வைத்தது.

இந்நிலையில் “மிதிலி” என்ற சொல்லின் பொருற் என்ன?

* பெரிய மரம்

 வலிமையான

 மென்மையான காற்று

 பெருமலை

3) “Check the fact” என்னும் புதிய சேவையை —– தொடங்கியுள்ளது?

 பேஸ்புக்

 த்ரெட்ஸ்

* வாட்ஸ்அப்

 மைக்ரோசாப்ட்

4) “ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உரிமை” என்ற பிரச்சாரத்தை தொடங்கிய மாநிலம் எது?

 தமிழ்நாடு

 கர்நாடகா

 குஜராத்

* உத்திர பிரதேசம்

5) சமீபத்தில் காலமான S.வெங்கட்டரமனன் ரிசர்வங்கியின் எத்தனையாவது ஆளுநர்?

 12

 15

* 18

 20

6) தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் எது?

* எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி

 தூய்மை பள்ளி

 ஒளிரும் பள்ளி

 எங்கள் பள்ளி, எங்கள் தூய்மை

7) “கோல் மீன்” எந்த மாநிலத்தின் மாநில மீனாக அறிவிக்கப்பட்டுள்ளது?

 கேரளா

* குஜராத்

 ஆந்திர பிரதேசம்

 கோவா

8) “வேலவன் செந்தில் குமார்” கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

                சேஸ்

                ஈட்டி எறிதல்

                வட்டு எறிதல்

* ஸ்குவாஷ்

9) சிவப்பு கிரக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

 நவம்பர் 23

 நவம்பர் 25

* நவம்பர் 28

 நவம்பர் 20

10) 2023 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு எந்த நாட்டை சேர்ந்த “பால் லிஞ்ச்சு” க்கு வழங்கப்பட்டது?

 ஆஸ்திரேலியா

* அயர்லாந்து

 ஜெர்மனி

 பிரான்ஸ்

11) “ஹார்ன்பில்” திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

* நாகலாந்து

 கோவா

 மிசோரம்

 அருனாச்சல பிரதேசம்

12 எத்தனையாவது “தெற்குலகின் குறள்” மாநாடு கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது?

                முதலாவது

* இரண்டாவது

 நான்காவது

 ஏழாவது

13) 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 1

 5

 10

* 2

14) ராஜஸ்தான் மாநிலத்தில் எத்தனை சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன?

 156

 178

 199

* 200

15) அண்மையில் 13 ஆவது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா  சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில்  ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற எத்தனையாவது சாம்பியன் பட்டம் இது?

 மூன்றாவது

 ஐந்தாவது

* ஆறாவது

 ஏழாவது

Unit 9 வினாக்கள்

1 சரியான கூற்றை தெர்வு செய்க;

  1. தமிழ் நாட்டில் இந்து  மதத்திர்க்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய மதமாக இஸ்ளாம் பிண்பற்றபடுகிரது.

2 இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ் நாடு 6ஆவது இடத்தில் உள்ளது.

  1. 1மட்டும்
  2. 2 மட்டும்*
  3. அனைத்தும்
  4. எதுவும் இல்லை

2  கீள்கண்டவற்றுள் எது காவரி ஆற்றின் வளது கரை துனை நதிகள் யாவை?

1 கபினி

2 ஹெமாவதி

3 அர்க்காவதி

4 நொயள்

5 பவானி

  1. 1, 4 மற்றும் 5*
  2. 1, 2, 3 மற்றும் 4
  3. 1, 2 மற்றும் 5
  4. 2, 3 மற்றும் 5

3 கீள்கண்டவற்றுள் சரியான கூற்று எத்தனை

1 இந்த பருவத்தில் அரபி கடலில் இருந்து வீசும் காற்று  மலை மரையும் பகுதியில் தமிழகம் அமைந்துள்ளது.

2 இந்த பருவத்தில் தமிழகம் குரைந்த மளை பொளிவைபெருகிரது.

3 இந்த பருவத்தில் மளை பொளிவானது கிழக்கிரந்து மேற்க்கு நோக்கி குரைகிரது.

4 மாநிலத்தில் மேற்க்கு பகுதியில் குரைவாக மளை பெய்கிரது.

  1. 1மட்டும்
  2. 2 மட்டும்*
  3. 3 மட்டும்
  4. அனைத்தும்

4 அகஸ்த்தியர் மலை உயிர்கொல்லர் காப்பகம் தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டத்தை உள்ள அடக்குயது.

1 தேனி

2 திருநெள்வேலி

3 தென்காசி

4 கணியாகுமரி

  1. 1மட்டும்
  2. 2 மட்டும்
  3. 3 மட்டும்*
  4. அனைத்தும்

5 தமிழ் நாடு நீர்வடிபகுதி மேம்பாட்டு முகமை எந்த ஆண்டு தொடங்கபட்டது?

  1. 1992
  2. 2012
  3. 1982
  4. 2002*

6 கீள்கண்டவற்றுள் தமிழ் நாட்டிலிருந்து யுனிஸ்க்கொவின் உலக பாரம்பரியம் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள் யாவை?

1 பிரகதிஸ்வரர் கோவில் – தஞ்சாவுர்

2 மீனாக்சி கோவிள் – மதுரை.

3 ஐராதிஸ்வரர் கோவிள் – கும்பகோணம்.

4 மஹாபலிபுரம் உள்ள நிணைவு சின்னங்கள்.

  1. 1, 2, மற்றும் 4
  2. 1, 3 மற்றும் 4*
  3. 2 மற்றும் 3
  4. அனைத்தும்

7 கீழ் காணும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்வு செய்க.

1 தமிழ்நாட்டின்  நிலப்பரப்பு 8°4´ வட அட்சம்

முதல் 13°35´ வட அட்சம் வரை அமைந்துள்ளது.

2 76°80´ கிழக்கு

தீர்க்கம் முதல் 80°20´ கிழக்கு தீர்க்கம் வரையிலும்

பரவியுள்ளது.

*1

2

1 மற்றும் 2

எதுவுமில்லை

8 பொருந்தாததை தேர்வு செய்க.

சென்னை

நீலகிரி

*திருநெல்வேலி

கன்னியாகுமரி

9. உயரத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்துக.

1. தொட்டபெட்டா

2. முக்குருத்தி

3. கோட்டை மலை

4. பெருமாள் மலை

5. வேம்படி சோலை

1 2 3 4 5

*1 2 5 4 3

5 4 3 2 1

2 3 4 5 1

10. எம்மலைத் தொடரானது, தென்னிந்தியாவின்

கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது?

கல்வராயன் மலை

சேர்வராயன் மலை

பச்சை மலை

*கொல்லி மலை

11. எந்த இரு ஆறுகள் முறையே 77% மற்றும் 57% தமிழ்நாட்டில் பாய்கிறது?

காவேரி-பாலாறு

பாலாறு-தென்பென்னை

*தென்பென்னை-பாலாறு

வைகை-தென்பென்னை

12. கீழ் காணும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்வு செய்க.

1 தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில்

அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானதுமைசூர்

பீடபூமியின் ஒரு பகுதியாகும்.

2 இதன் உயரம் சுமார்

350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது.

3 இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி

மாவட்டங்கள் அமைந்துள்ளன.

1 2 3

*2 3

1 3

1 2

13. பொருத்துக

1 கோயம்புத்தூர் – மருதுவாழ் மலை

2 தர்மபுரி – சித்தேரி

3 வேலூர் –

4திருநெல்வேலி  – மகேந்திரகிரி மலை

5 கன்னியாகுமரி – மருதமலை,

1 2 3 4 5

2 3 1 4 5

5 3 2 1 4

*5 2 3 4 1

14. எந்த அணை’ கரையார் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது?

சாத்தனூர்

அமராவதி

பவானிசாகர்

*பாபனாசம்

15. தமிழ்நாட்டில் எத்தனை சிறப்பு பொருளாதஆர மண்டலங்கள் உள்ளன?

3

*4

5

6

கணித வினாக்கள்

1) டீனா மற்றும் ராகேஷின் வயதுகளின் விகிதம் 9 : 10. 10 வருடங்களுக்கு முன் அவர்களின் வயதுகளின் விகிதம் 4:5 எனில் ராகேஷின் வயது என்ன?

A) 10.

*B) 20.

C) 25.

D) 30.

2) 9 மாதம் 1 1/3 வருடத்திற்கு சமமான விகிதம் எது?

A) 3 :8.

*B) 9 : 16.

C) 21:4

D) 5 : 12.

3) தொடரை நிறைவு செய்க?

7, 26, 63, 124, 215,?

A) 330.

B) 321.

C) 356.

*D) 342.

4) Square root of 784 +x = 500ன் 78% எனில் x ன் மதிப்பு என்ன?

A) 342

B) 352.

*C) 362.

D) 372.

5)கமல் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார். விமல் கமலை விட 50% திறமை மிக்கவர் எனில் அதே வேலையைவிமல் எத்தனை நாட்களில் முடிப்பார்.

A) 10.5 நாட்கள்.

*B) 10 நாட்கள்.

C) 12 நாட்கள்.

D) 15 நாட்கள்.

6) 90, 150, 225 ஆல் வகுபடும் மிகச்சிறிய எண் எது?

A) 225

*B) 450

C) 900

D) 300

7) 5 பொருட்கள் விற்பதால் ஒருவருக்கு ஒரு பொருளின் அடக்க விளையானது லாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப % என்ன?

A) 25%

B) 50%

*C) 20%.

D) 5%.

8) 10% ஆண்டு கூட்டுவட்டி வீதப்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ1210 முதிர்வு தொகை கிடைக்கும் எனில் அசல் என்ன?

A) 900.

B) 500.

*C) 1000.

D) 800.

9) சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப்

பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார்

₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.

*A) 13%

B) 11%.

C) 12%

D) 10%.

10) ஒரு நாளில் 10 மணிநேரம் என்பது எத்தனை சதவீதம்?

A) 4.62%.

B) 46.62%.

*C) 41.67%.

D) 14.67%.

11) 50 எண்களின் சராசரி 30. இரண்டு எண்கள் 25 மற்றும் 35 நீக்கப்படுகிறது எனில் புதிய சராசரி என்ன?

A) 28.

B) 25.

C) 35.

*D) 30.

12) 94512 என்ற எண்ணானது – ஆல் வகுப்படும்?

A) 2 ஆல் வகுப்படும்.

B) 3 ஆல் வகுப்படும்.

C) 11 ஆல் வகுப்படும்.

*D) இவை அனைத்தாலும் வகுபடும்.

13) இரு எண்களின் மீ பொ வ 2. மற்றும் மீ சி ம 154. அவ்விரு எண்களின் வேறுபாடு 8. எனில் அவற்றின் கூடுதல் என்ன?

A) 26.

*B) 36.

C) 46.

D) 56.

14) 2016ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி செவ்வாய் கிழமை எனில் அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி என்ன கிழமை?

A) சனிக்கிழமை.

B) செவ்வாய்க்கிழமை.

*C) திங்கட்கிழமை.

D) வெள்ளிக்கிழமை.

15) ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்.

A) 48%.

B) 45%.

C) 50%.

*D) 49%

16) m : n = 3 : 2 எனில், (4m+5n)/(4m-5n)ன் விகித மதிப்பு காண்க?

A) 10 : 11.

*B) 11:1.

C) 22:3.

D) 13:5.

17) ₹ 8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டு தொகை ₹ 9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு ஒருமுறை அசலுடன் சேருகின்றது)

A) 2%.

B) 3%.

*C) 5%.

D) 4%.

18) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாள்களில் முடிப்பர் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?

*A) 24 நாட்கள்.

B) 25 நாட்கள்.

C) 26 நாட்கள்.

D) 27 நாட்கள்.

19) ரவி மற்றும் ராஜாவின் வயதுகளின் விகிதம் 5 : 12. 6 வருடங்களுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் விகிதம் 8:15 எனில் தற்போது அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம்?

*A) 14 ஆண்டுகள்.

B) 16 ஆண்டுகள்.

C) 12 ஆண்டுகள்.

D) 13 ஆண்டுகள்.

20) ஒரு பொருளின் குறித்தவிலையில் முறையே 40% மற்றும் 20% என்ற இரண்டு தொடர்ச்சியான தள்ளுபடிகள் ரூ.988 என்ற ஒற்றைத் தள்ளுபடிக்கு சமம். எனில், பொருளின் குறித்தவிலை என்ன?

*A) 1900.

B) 2200.

C) 2470.

D) 2070.

21) 1-4-2014 அன்று முதல் செவ்வாய் கிழமை எனில் அதே மாதம் 4வது வியாழக்கிழமை எப்போது வரும்?

A) 3-4-2014.

B) 10-4-2014.

C) 17-4-2014.

*D) 24-4-2014.

22) ஓரு குறிப்பிட்ட தோகை 7 வருடங்களில் தனிவட்டி முறையில் இரண்டு மடங்காகிறது. எனில், நான்கு மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

A) 18 ஆண்டுகள்

*B) 21 ஆண்டுகள்

C) 38 ஆண்டுகள்

D) 42 ஆண்டுகள்

23) ஒரு புத்தகத்தின் விலை 10% தள்ளுபடி செய்த பின்பும் வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. புத்தகத்தின் குறித்த விலை 330 எனில் அடக்க விலை என்ன?

A) 250

B) 300

*C) 270.

D) 280.

24) ஒரு பேட்ஸ்மேன் 15 வது இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் சராசரி 2 ரன்கள் அதிகரிக்கிறது. 15 வது இன்னிங்ஸிற்குப் பிறகு சராசரியைக் கண்டுபிடிக்கவும்?

A) 46.

B) 34.

C) 56.

*D) 42.

25) 1800 ÷10 {( 12 – 6) + (24 – 12)}

A) 180.

*B) 10.

C) 20.

D) 100.