* குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1) பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
a) சுப்ரமணியன்
*b) சுப்புரத்தினம்
c) சுப்புரத்தின தாசன்
d) இவற்றுள் எதுவும் இல்லை
2) பாரதிதாசன் பற்றிய கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : கவிஞர் பாரதிதாசன் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
காரணம் : பாரதிதாசன் தமது கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மருமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரக் கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார்.
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் ஆகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் அல்ல.
c) கூற்று சரி, காரணம் தவறு.
d) கூற்று தவறு, காரணம் சரி.
3) “தமிழே உயிரே வணக்கம்
தாய்ப்பிள்ளை உரவம்மா உனக்கும் எனக்கும்”
இப்பாடல் அடிகளைப் பாடியவர் யார்?
a) பாரதிதாசன்
b) முத்தரசன்
c) பெருஞ்சித்திரனார்
*d) கவிஞர் காசி ஆனந்தன்
4) செம்பயிர் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
*a) செம்மை + பயிர்
b) செம் + பயிர்
c) செமை + பயிர்
d) செம்பு + பயிர்
5) ஊழி என்ற சொல்லின் பொருள் என்ன
a) கடல்கோள்
b) உலகம்
*c) நீண்டதொரு காலப்பகுதி
d) அறிய விரும்பாமை
6) பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது எது
a) தென்மொழி
*b) கனிச்சாறு
c) தமிழ் சிட்டு
d) தமிழ் நிலம்
7) கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளில் இடஞ்சுழி எழுத்து அல்லாதது எது
a) ட
b) ய
c) ழ
*d) ஔ
8) தமிழன் என்ற சொல் முதலில் எந்த நூலில் ஆளப்பட்டது
a) தொல்காப்பியம்
b) சிலப்பதிகாரம்
*c) அப்பர் தேவாரம்
d) கம்ப ராமாயணம்
9) அகர வரிசைப்படி எழுதுக
1) மொட்டு
2) வீ
3) செம்மல்
4) அலர்
a) 1 2 3 4
b) 1 3 2 4
c) 4 3 2 1
*d) 4 3 1 2
10) தாவர இலைப்பெயர்களை அவற்றிர்க்கு உரிய வகைகளோடு பொருத்துக
a) அரசு – 1) கீரை
b) பசலை – 2) இலை
c) அருகு – 3) தாள்
d) நெல் – 4) புல்
a) 2 1 3 4
*b) 2 1 4 3
c) 2 4 1 3
d) 2 3 1 4
11) எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளில் பொருந்தாததைக் கண்டறிக
a) குரில் – ஒரு மாத்திரை
b) நெடில் – இரண்டு மாத்திரை
c) மெய் – அரை மாத்திரை
*d) ஆய்தம் – கால் மாத்திரை
12) internett என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது
a) தேடுபொரி
b) குரல் தேடல்
*c) இணையம்
d) இடஞ்சுழி
13) இளங்கோவடிகளின் காலமாக சிலப்பதிகாரப் பதிகம் கூறுவது
a) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
*b) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
c) கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
d) கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
14) சிலப்பதிகாரம் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக
a) தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்
*b) சிலப்பதிகாரம் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்று
c) இது முத்தமிழ் காப்பியம்,குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது
d) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
15) சித்தம் என்ற சொல்லின் பொருள் என்ன
a) குணம்
b) மணம்
c) மனம்
*d) உள்ளம்
16) “பொற்கோட்டு” பிரித்தெழுதுக
a) பொற் + கோட்டு
*b) பொன் + கோட்டு
c) பொண் + கோட்டு
d) பொற்கோ + ட்டு
17) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : சலீம் அலி தன் மனைவி சமைப்பதற்கு வைத்திருந்த சிரிதளவு அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்குப் போட்டுவிட்டுப் பட்டினியாய் இருந்தார்
காரணம் : அவர் இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் ஆகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் அல்ல.
c) கூற்று சரி, காரணம் தவறு.
*d) கூற்று தவறு, காரணம் சரி.
18) வழி + தடம் என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
a) வழிதடம்
*b) வழித்தடம்
c) வழிதிடம்
d) வழித்திடம்
19) கிழவனும் கடலும் (the old mand and the sea) நூலுக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
a) 1944
b) 1934
*c) 1954
d) 1964
20) உயிர்மெய் எழுத்து பற்றிய தவறான கூற்றைக் காண்க
1) உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் உயிரெழுத்தை ஒத்திருக்கும்
2) ஒலிக்கும் காலம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்
a) கூற்று 1 மட்டும் தவறு
b) கூற்று 2 மட்டும் தவறு
*c) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
d) மேற்கூறிய எதுவும் இல்லை
21) ஆய்த எழுத்து பற்றிய தவறான கூற்றைக் காண்க
a) ஆய்த எழுத்து தனக்குமுன் குறில் எழுத்தை மட்டுமே பெற்று வரும்
*b) தனக்குப்பின் ஒரு மெல்லின உயிர்மெய் எழுத்தை மட்டுமே பெற்று வரும்
c) ஆய்த எழுத்து தனித்து இயங்காது
d) அனைத்தும் சரி
22) முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
a) சிட்டு
b) குருவி
*c) ஆம்
d) இல்லை
23) “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”
இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை வகை எது
*a) இணைமோனை
b) கூழைமோனை
c) ஒரூஉமோனை
d) முற்றுமோனை
24) “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பு்ம் உரியர் பிறர்க்கு”
இக்குறளில் பயின்றுவந்துள்ள எதுகை எது
a) இணையெதுகை
b) பொழிப்பு எதுகை
*c) ஒரூஉ எதுகை
d) முற்றெதுகை
25) அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது
a) மூதுரை
b) நல்வழி
*c) ஆத்திசூடி
d) திருக்குறள்
26) அறிவியல் ஆத்திசூடியின் ஆசிரியர் யார்
a) ஔவையார்
b) பாரதியார்
*c) நெல்லை சு.முத்து
d) பாரதிதாசன்
27) உடல் நோய்க்குத் தேவைப்படுவது எது
a) உணவு
b) உடை
c) இருப்பிடம்
*d) ஔடதம்
28) “வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்”
இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்
a) ஆசிரியர் குழு
b) நெல்லை சு.முத்து
*c) பாரதியார்
d) மேற்கூறிய யாரும் இல்லை
29) ஆழக்கடல் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a) ஆழமான + கடல்
b) ஆழ் + கடல்
*c) ஆழம் + கடல்
d) ஆழ + கடல்
30) “ரோபோ” (robot)என்ற சொல்லின் பொறுள் என்ன
a) வேலைக்காரன்
b) உதவியாளர்
c) எஜமான்
*d) அடிமை
31) கொடுக்கப்பட்டுள்ள குறட்பாவில் விடுபட்ட சீரை நிரப்புக
“இனிய உளவாக இன்னாத ———
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
a) கூரல்
b) கூவல்
c) குரல்
*d) கூறல்
32) ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்ற பட்டத்தை சோபியா என்னும் எந்திர மனிதனுக்கு —————- வழங்கியது
a) சவுதி அரேபியா
*b) ஐக்கிய நாடுகள் சபை
c) இந்தியா
d) செக் குடியரசு
33) அப்துல் கலாம் அவர்களுக்குப் மிகவும் பிடித்த தமிழ் நூல் எது
*a) திருக்குறள்
b) விளக்குகள் பல தந்த ஒளி
c) அ, ஆ இரண்டும்
d) மேற்கூறிய எதுவும் இல்லை
34) கொடுக்கப்பட்டுள்ள எந்த எழுத்தின் வரிசையில் உள்ள அனைத்து உயிர்மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்
a) ய
b) ங
*c) ம
d) வ
35) மொழிக்கு இறுதியில் வராத எழுத்துகள் பற்றிய தவறான கூற்று எது
a) உயிரெழுத்துகள் தனித்து மொழிக்கு இறுதியில் வருவதில்லை
ஆ” ஆய்த எழுத்து மொழிக்கு இறுதியில் வருவதில்லை
*c) வல்லின மெய் எழுத்துகள் மட்டும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை
d) எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை
36) சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது
a) உயிரெழுத்து
b) மெய்யெழுத்து
c) உயிர்மெய் எழுத்து
*d) ஆய்த எழுத்து
37) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் அறிவியல் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்
காரணம் : சர் சி. வி. இராமன் அவர்கள் தனது அறிவியல் கண்டுபிடிப்பான இராமன் விளைவை பிப்ரவரி 28 1928 அன்று வெளியிட்டார்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் ஆகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்க்ான சரியான விளக்கம் அல்ல.
c) கூற்று சரி, காரணம் தவறு.
d) கூற்று தவறு, காரணம் சரி.
38) ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்க
a) செயற்கைக் கோள் – Satellite
*b) செயற்கை நுண்ணறிவு – Intelligence
c) ஔடதம் – Medicine
d) மீத்திறன் கணினி – super computer
39) இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கேற்றபடி பொருத்துக
a) விளைவுக்கு – 1) பால்
b) அறிவுக்கு – 2) வேல்
c) இளமைக்கு – 3) நீர்
d) புலவர்க்கு – 4) தோள்
a) 3 4 2 1
*b) 3 4 1 2
c) 4 3 2 1
d) 4 3 1 2
40) கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் அவை இடம்பெறும் இலக்கியங்களையும் பொருத்துக
a) வேளாண்மை – 1) தொல்காப்பியம்
b) பாம்பு – 2) களித்தொகை
c) வெள்ளம் – 3) குறுந்தொகை
d) புகழ் – 4) பதிற்றுப்பத்து
a) 2 3 4 1
*b) 2 3 1 4
c) 1 2 3 4
d) 4 1 3 2
அலகு 8 வினாக்கள்
1, பாளையக்காரர் முறை பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டுபிடி.?
அ பாளையம் என்ற சொல் ஒரு பகுதியையோ ஒரு இரானுவ முகாமையோ ,ஒரு பேரரசையோ குறிப்பதாகும்.
ஆ, வாரங்களை ஆட்சிசெய்த காகதிய மண்னன் பிரதாபருத்ரன் ஆட்சிகாலத்தில் இம்முறை நடைமுறைபடுத்தபட்டது.
இ, 1529,விஷ்வநாத நாயக்கர் அவர்தம் அமைச்சர் அரியநாதர் உதவியுடன் இம்முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஈ, பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும்அரசுக்காவல் என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
அ, ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு சரி.
*ஆ, இரண்டு,மூன்று,நான்கு சரி.
இ, ஒன்று,மூன்று,நான்கு சரி.
ஈ, ஒன்று,இரண்டு,நான்கு,சரி.
2) பாளையக்காறர்களுக்கு மக்கள் செலுத்திய வரியின் பெயர் என்ன?
அ) காவல் வரி,
ஆ) அரசு பாதுகாப்பு வரி,
இ) அரசு காவல் வரி,
*ஈ) காவல் பிச்சை.
3) கீழ்கண்டவற்றுள் பூலித்தேவர் பற்றிய குறிப்புகளில் சரியானது எது.?
அ) பூலித்தேவர் திருநெல்வேலி மேற்க்கு பாளையத்தையாண்ட மறவர் பாளையக்காறர் ஆவார்,நெற்க்கட்டும் செவ்வல் இவரது ஆட்சி பகுதியாகும்.
ஆ) இவர் அலக்ஸ்சாண்டர் ஹெரான் மற்றும்,கர்னல் கேம்பல் ஆகியொரை வெற்றி கொண்டார்
இ) இவரது கால கட்டம்,1755-1767 ஆகும்,மேலும் இவரது படை தளபதி ஒண்டிவீரன் ஆவார்
ஈ) கலக்காடு போரில் மதுரை ஆளுநர்ரான மாபஷ்கானை வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
பதில்கள்:
01 1,2,3, ஆகியவை சரி.
*02. 1,3,4, ஆகியவை சரி.
03. 1,2,4, ஆகியவை சரி.
04. அனைத்தும் சரி.
4 கூற்று. கலக்காடு போரில் மாபுஷ்கானின் படை தோற்க்கடிக்கப்பட்டது .
காரனம். திருவிதாங்கூரின் 2000 படை புலித்தேவரோடு இனைந்ததால் மாபுஷ்கான் தோற்க்கடிக்கப்பட்டார்.
விடை.
1, கூற்று சரி காரனம் தவறு.
2, கூற்றும் காரனமும் சரி ஆனால் காரனம் கூற்றுக்கான சரியான விலக்கம் அல்ல.
*3, கூற்றும் காரனமும் சரி காரனம் கூற்றுக்கான சரியான விலக்கம் ஆகும்.
4, கூற்று தவறு காரனம் சரி.
5, ) கீழ்கண்டவற்றுள் வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் சரியானது எது.?
அ) 1730-1796 -சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதரின் மனைவி,ர்ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
ஆ) தமிழ்நாட்டின் வீரமங்கை என்றும் ,தென்இந்தியாவின் ஜான்சிரானி என்ரும் அழைக்கப்படுகிறார்.
இ) இவர் ஹைதர் அலியின் உதவியுடன் 1772 இல் இழந்த சிவகங்கையை 1780 இல் மீட்டார்.
ஈ) இவர் உடையாள் என்ற பென்னுக்கு நடுகல் அமைத்து தன் தாலியை கானிக்கையாக இட்டார், மேலும் இவர் ஆங்கிலம் ,பிரஞ்சு,உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார்.
பதில்கள்:
* 01. 1, 2, 3, 4 சரி.
02. 1, 3,4, மட்டும் சரி.
03. 2, 4, மட்டும் சரி.
04. 1, 2, 4, மட்டும் சரி.
6, ) குயிலி என்பவர் யார்.?
அ) பிரஞ்சு படையின் ஆயுத கிடங்கை வெடிக்க செய்து தன் உயிரை மாய்த்து கொண்டவர்.
*ஆ) ஆங்கிலெய படையின் ஆயுத கிடங்கை வெடிக்க செய்து தன் உயிரை மாய்த்து கொண்டவர்.
இ) உடையாள் பற்றி ஆங்கிலெயருக்கு உலவு சொல்ல மறுத்தவர்.
ஈ) மேய்ச்சல் தொழில் செய்பவர்.
7) வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் துறையை எங்கு சந்தித்தார்? ,எவ்வளவு நிலுவைத்தொகை வரியாக செலுத்தாமல் இருந்தார்.?
அ) திருநெல்வேலி-3310 வராகன்.
*ஆ) ராமநாதபுரம்-3310 வராகன்.
இ) ராமநாதபுரம்-3330 வராகன்.
ராமநாதபுரம்-3315 வராகன்.
8, ) வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் போடப்பட்ட இடம்,?மற்றும் ஆண்டு ,நாள்.?
*அ) கயத்தாறு புலியமரம்,1799 அக்டோபர் 16.
ஆ) கயத்தாறு முறுங்கை மரம் ,1799 அக்டோபர் 16.
இ) கயத்தாறு புலியமரம்,1798 அக்டோபர் 16.
ஈ) கயத்தாறு புலியமரம் ,1699 அக்டோபர் 16.
9, ) வீரபாண்டிய கட்டபொம்மனின் இழவல் பெயர் என்ன?.
அ, ராமசாமி.
*ஆ, குமாரசாமி.
இ, சின்னச்சாமி.
ஈ, வீராச்சாமி.
10, கீழ்கண்டவர்களுள் தொடர்பில்லாத நபர் யார்?.
1, மியானா.
2, முடிமையா.
3, நபிகான்கட்டாக்.
*4, பாஞ்ஜோர்.
11, வீரபாண்டிய கட்டபொம்மன் அமைதியை விரும்பும் மனம் கொண்டவர் என்று கருதிய ஆங்கிலேயர்கள் யாவர்.?
அ, லூசிங்டன் பானர்மேன்.
*ஆ, ஜேம்ஷ் லண்டன், காலின் ஜாக்சன்.
இ, வில்லியம் புரௌன், காசாமேயர்.
ஈ, காலின் மெக்காலே, கர்னல் பான்கோட்.
12, ஆங்கிலேயரின் குறிப்புகளில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று அழைக்கப்படுவது எது.?
அ, கர்நாடக புரட்ச்சி.
*ஆ, தென்இந்திய புரட்ச்சி.
இ, வேலூர் புரட்ச்சி.
ஈ, நாயக்கர் புரட்ச்சி.
13 ) பாளையக்காறர் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு, மற்றும் எந்த உடன்படிக்கையின் மூலம் ஒழிக்கப்பட்டது.?
*அ. 1801 ,கர்நாடக உடன்படிக்கை.
ஆ) 1802 ,கர்நாடக உடன்படிக்கை.
இ) 1800 ,கர்நாடக உடண்படிக்கை.
ஈ) 1803 . கர்நாடக உடன்படிக்கை.
14, தீரன் சின்னமலை பற்றிய கூற்றுகளில் தவறானதை அடையாளம் கானவூம்.?
*அ, இவர் தீர்த்தகீரி என்ற இயற்பெயர் கொண்டவர், ஆங்கிலேயர் உதவியின் மூலம் போர்க்கலை அனைத்தும் கற்று தேர்ந்தார்.
ஆ, இவர் கொரிலா போர் முறையை பின்பற்றினார், ஓடாநிலை போர் மற்றும் அரச்சலூர் போர் ஆகியவை இவரது குறிப்பிடதக்க போர்கள் ஆகும்.
இ, திவான் முகமதுவிடம் சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் சின்னமலை வரிபனத்தை பிடிங்கிகொண்டான் என்று உன் மன்னனிடம் போய் சொல் என்று கூறினார்.
ஈ, 1805 ஜூலை 31 சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
15, பொருந்தாத நபரை கண்டுபிடிக்கவும்.?
அ, பூலித்தேவர்.
ஆ, வேலூநாச்சியார்.
இ, மருது சகோதரர்கள் .
*ஈ, வீரபாண்டிய கட்டபொம்மன்.
16, ) கீழ்கண்டவற்றுள் சரியான இனை எது.?
அ) பூலித்தேவர்-கர்னல் கேம்பல்.
ஆ) கட்டபொம்மன்-மேஜர் பானர்மேன்.
இ) தென்இந்திய புரட்சி-அக்னியு.
ஈ) வேலுர் கலகம் -கர்னல் ஜில்லஷ்பி.
பதில்கள்:
01. அ.இ.ஈ. மட்டும் சரி.
02. அ.ஆ.இ. மட்டும் சரி.
*03 அனைத்தும் சரி.
04. இ.ஈ. மட்டும் சரி.
17, கீழ்கண்டவற்றுள் சரியானது எது.?
அ, 1792 திப்புவோடு நடந்த போரின் மூலம் சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய வருவாய் மாவட்டங்கள் ஆங்கிலேய பகுதியோடு இனைக்கப்பட்டது.
ஆ, 1799 ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் ஆங்கிலேய பகுதியோடு இனைக்கப்பட்டது.
இ, 1798 தஞ்சாவூர் மன்னர் தனது இறையான்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுகொடுத்து கப்பம் கட்டும் நிலைக்கு தல்லபட்டார்.
விடை.
*1, 1, 2, 3, ஆகியவை சரி.
2, 2, 3, மட்டும் சரி.
3, 1, 2, மட்டும் சரி.
4, 1, 3, மட்டும் சரி.
18, வேலூர் புரட்ச்சியில் முதலில் பலியான ஆங்கில தளபதி யார்.?
அ, மேஜர் ஆம்ஷ்ராங்.
ஆ, கர்னல் மீக்காரஷ்.
*இ, கர்னல் பான்கோட்.
ஈ, மேஜர் கூட்ஷ்.
19, ) வேலுர் கலகத்தை அடக்கியவர் யார்,எவ்வளவு நேரத்தில் அடக்கினார்
*அ) கர்னல் ஜில்லஷ்பி ,15 நிமிடத்தில் .
ஆ) கர்னல் ஜில்லஷ்பி 45 நிமிடத்தில் .
இ) கர்னல் ஜில்லஷ்பி , 25 நிமிடத்தில்.
ஈ) கர்னல் ஜில்லஷ்பி , 10 நிமிடத்தில்.
20, பொருந்தாத நபரை கண்டுபிடி.?
அ, சர்ஜான் கிராடக்.
ஆ, மேஜர் அக்னியூ.
*இ, வெல்லஷ்லி பிரபு.
ஈ, வில்லியம் பெண்டிங் பிரபு.
கணித வினாக்கள்
1) பின்வருவனவற்றுள் எது பகா எண் அல்ல?
A) 115
* B) 127
C) 119
D) எதுவும் இல்லை
2) பின்வருவனவற்றுள் எந்த எண் 3, 7, 9 மற்றும் 11 ஆல் வகுபடும்?
A) 639
B) 3,791
* C) 2,079
D) 37,911
3) பின்வருவனவற்றிற்கு HCF காண்க : 42, 63, 140
A) 42
B) 14
*C) 7
D) 9
4) 4,000 ற்கும் 5,000 ற்கும் இடையில் எந்த எண் 12, 18, 21 மற்றும் 32 ஆல் மீதியின்றி வகுபடும்?
A) 4,023
B) 4,203
* C) 4,032
D) 4,302
5) பின்வருவனவற்றிற்கு LCM காண்க : 1/3, 5/6, 2/9 மற்றும் 4/27
A) 1/54
B) 4/27
* C) 20/3
D) 5/27
6) 5 6 1 x 2 என்ற ஐந்திலக்க எண் 11ஆல் வகுபடும் எனில், x – இன் மதிப்பை காண்க?
A) 0
B) 1
*C) 2
D) 3
7) இரு எண்களின் பெருக்குத் தொகை 540. HCF 6 எனில், LCM ஐ காண்க?
A) 1080
*B) 90
C) 60
D) 180
8) 50 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன?
* A) 10
B) 11
C) 12
D) 13
9) பின்வருவனவற்றுள் எந்த எண் 7 ஆல் வகுபடும்?
A) 4,512
B) 5,249
* C) 2,947
D) 3,214
10) பின்வருவனவற்றிக்கு HCF காண்க : 10 a^2b^2c^2, 15 ac, 20 bc^3
A) 60 a^2b^2c^3
B) 15 a^2c^3
C) 10 b
* D) 5 ac
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
1) இந்தியாவில் முதன் முதலாக எந்தப் பகுதியில் ‘நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை’ அமைக்கப்பட உள்ளது?
A) பெங்களூரு
*B) கொல்கத்தா
C) அகமதாபாத்
D) ஹௌரா
2) தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறைக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ‘யூட்யூப் சேனல்’ எது?
*A) நலம் 365
B) லைஃப் 365
C) நல்வாழ்வு 24×7
D) ஆரோக்கியம் 365
3) வேலுநாச்சியார் அவர்களுக்கு எந்த ஆண்டு நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது?
A) 2005
*B) 2008
C) 2010
D) 2013
4) PM BOSHAN (பி எம் போஷன்) திட்டம் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) கல்வி உதவித் தொகை திட்டம்
B) இலவச சீருடை திட்டம்
C) புத்தகசாலை திட்டம்
*D) மதிய உணவுத் திட்டம்
5) 2022 ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் கருணாநிதி பொற்கிழி’ விருது கவிதை பிரிவில் யாருக்கு வழங்கப்பட்டது?
*A) தேவ தேவன்
B) பிரளயன்
C) சந்திரா தங்கராஜ்
D) தேவி பாரதி
6) உலகின் முதல் ‘பனை ஓலை சுவடி அருங்காட்சியகம்’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
*B) கேரளா
C) கர்நாடகா
D) தெலுங்கானா
7) அயலக தமிழர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஜனவரி 11
*B) ஜனவரி 12
C) ஜனவரி 13
D) ஜனவரி 14
8) மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது?
A) 4 – ஆவது அட்டவணை
B) 6 – ஆவது அட்டவணை
*C) 7 – ஆவது அட்டவணை
D) 11 – ஆவது அட்டவணை
9) எத்தனையாவது ‘பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு’ இந்தூரில் நடைபெற்றது?
A) 14
B) 15
C) 16
*D) 17
10) “மணிகா பத்ரா” கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) ஹாக்கி
* B) டென்னிஸ்
C) கால் பந்து
D) துப்பாக்கி சுடுதல்
அறிவியல் வினாக்கள்
- மனித உடலில் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டசத்து?
A.கார்போஹைட்ரேட்
B.புரோட்டின்
*C.வைட்டமின்
D.கொழுப்பு
- சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த முடியும் என கூறியவர்?
a.ஜேம்ஸ் லீன்ட்
b.லுயிஸ் பாஸ்டர்
*c. சார்லஸ் டார்வின்
d.ஐசக்நியூட்டன்
- வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறை?
- அதிக குளிர்நிலையில்பாதுகாத்தல்
*B கதிர்வீச்சு முறை
C உப்பினை சேர்த்தல்
D கலன்களில் அமைத்தல்
- மத்திய அரசின் உணவு மற்றும் உணவு கலப்பட சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a.1964
*b.1954
c.1950
d.1963
5. ணவு கெட்டு பர்வதம்மா காரணமாக உள்காரணியாக செயல்படுவது?
a.மெழுகுபூச்சு
b.சுகாதாரமற்ற சமையல் பாத்திரம்
*c.உணவின் ஈரத்தன்மை
d.செயற்கை உணவு பாதுகாப்பு பொருட்கள்
6. இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் எந்த பொருள்களுக்கு சான்றளிக்கிறது?
a.வேளாண்பொருட்கள்
b.கனி உற்பத்தி
C.உணவு பொருட்கள்
*d. தொழிற்சாலை பொருட்கள்.
7. தேசிய உலக உணவு தினம் என்று?
a)அக்டோபர் 17
*b)அக்டோபர் 16
c)அக்டோபர் 15
d)அக்டோபர் 18
8. வைட்டமின் A குறைப்பாட்டால் வரும் நோய்?
a)ரிக்கெட்ஸ்
b)பெரிபெரி
*c)சிரோப்தால்மியா
d)பெலாக்ரா
9. வைட்டமின் B1 பெயர்?
a)ரிபோஃபிளேவின்
b)ரெட்டினால்
*c)தயமின்
d)நியாசின்
10. பெலாக்ரா எதன் குறைப்பாட்டால் ஏற்படுகிறது?
a)வைட்டமின் B1
b)வைட்டமின் B2
*c)வைட்டமின் B3
d)வைட்டமின் B6
11. ஸ்கர்வி எதன் குறைப்பாட்டால் ஏற்படுகிறது?
a)வைட்டமின் A
b)வைட்டமின் B
*c)வைட்டமின் C
d)வைட்டமின் E
12. எந்த வைட்டமின் குறைப்பாட்டால் இரத்தம் உறைதல் நடைபெறுகிறது?
*a)வைட்டமின் K
b)வைட்டமின் B
c)வைட்டமின் C
d)வைட்டமின் A
13. வைட்டமின் B12 பெயர் என்ன?
*a)சைனோகோபாலமைன்
b)பைரிடாக்சின்
c)நியாசின்
d)தயமின்
14. மலட்டுத்தன்மை எதனால் ஏற்படுகிறது?
a)வைட்டமின் K
*b)வைட்டமின் E
c)வைட்டமின் D
d)வைட்டமின் A
15. டாக்டர் பன்க் கண்டறிந்த வைட்டமின்?
a)வைட்டமின் B
*b)வைட்டமின் A
c)வைட்டமின் C
d)வைட்டமின் D
16. தினசரி உணவில் கார்போ ஹைட்ரேட் தேவை எவ்வளவு?
*a)150-200கி
b)100-150கி
c)50-100கி
d)100-200கி
17. தினசரி உணவில் புரதங்களின் தேவை?
*a)40கி
b)50கி
c)70கி
d)60கி
18. தினசரி உணவில் கொழுப்பின் தேவை?
a)50கி
*b)35கி
c)45கி
d)55கி
19. முன் கழுத்து கழலை நோய் எதன் குறைப்பாட்டால் ஏற்படும்?
*a)அயோடின்
b)இரும்பு
c)சோடியம்
d)கால்சியம்
20. ஹிமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுவது எது?
a)அயோடின்
b)கால்சியம்
c)பொட்டாசியம்
*d)இரும்பு