திருப்புதல் தேர்வு ஜனவரி 30 2022 வினாவிடைகள்

 

குறிப்பு: * குறியிடப்பட்டவைகள் சரியான விடைகள் எனக் கொள்ளவும்.

  1. இன்பத்தமிழ் பாடலின் கருத்து்க்கேற்பப் பொருத்துக
    இளமைக்கு – 1. தோள்
    உயர்வுக்கு – 2. தேன்
    அறிவுக்கு – 3. வாண்
    அசதிக்கு – 4. பால்
  • 4 3 1 2
    4 3 2 1
    3 4 2 1
    3 4 1 2
  1. பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் யார்?
    கனக சபை
  • கனக சுப்புரத்தினம்
    சுரதா
    துரை மாணிக்கம்
  1. “தமிழே உன்னை நினைக்கும்
    தமிழன் என்னெஞ்சம் இனிக்கும் இனிக்கும்”
    என்று பாடியவர் யார்?
    பாரதியார்
    பாரதிதாசன்
  • காசி ஆனந்தன்
    பெருஞ்சித்திரனார்
  1. தமிழ்நிலம் என்பது
    பெருஞ்சித்திரனார் எழுதிய கவிதைத்தொகுப்பு
    பெருஞ்சித்திரனார் எழுதிய உரைநடைத் தொகுப்பு
    பெருஞ்சித்திரனார் வெளியிட்ட திறனாய்வு நூல்
  • பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்
  1. எட்டு + திசை என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
    எட்டுதிசை
  • எட்டுத்திசை
    எட்டியிசை
    எட்டித்திசை
  1. “என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”
    என்று தமிழ்த்தாயின் தொண்மையைக் கூறுபவர் யார்?
  • பாரதியார்
    பாரதிதாசன்
    கவிஞர் அறிவுமதி
    காசி ஆனந்தன்
  1. “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
    பணையளவு காட்டும்”
    என்று கபிலரால் புகழப்படும் நூல் எது?
    சிலப்பதிகாரம்
    மணிமேகலை
    தொல்காப்பியம்
  • திருக்குறள்
  1. சிலப்பதிகாரம் வாழ்த்துவனவற்றின் சரியான வரிசை எது?
  • திங்கள், ஞாயிறு, மழை
    ஞாயிறு, திங்கள், மழை
    திங்கள், மழை, ஞாயிறு
    திங்கள், ஞாயிறு மழை
  1. கீற்றும் இளநீரும் என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடு
    உம்மைத்தொகை
  • எண்ணும்மை
    முற்றும்மை
    உவமைத்தொகை
  1. ஆயுத எழுத்து பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
    இது சார்பெழுத்துக்களில் ஒன்றாகும்
    ஒரு சொல்லில், ஆய்த எழுத்தைத் தொடர்ந்து மெல்லினம், இடையினம் ஆகியவை வாரா
    ஒருசொல்லில் நெடிலெழுத்தைத் தொடர்ந்து ஆய்தம் வராது
  • ஆய்த எழுத்திற்கான மாத்திரை கால் மாத்திரையாகும்.
  1. விரிநீர் என்பதன் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
    உவமைத்தொகை
    உம்மைத்தொகை
  • வினைத்தொகை
    வேற்றுமைத்தொகை
  1. கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
    கூற்று; சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்
    காரணம்; முதலெழுத்தைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்துக்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.
    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு
    கூற்று தவறு; காரணம் தவறு
  1. அப்துல் கலாம் அவர்களுக்குப் பிடித்த தமிழ் நூல் எது?
    திருப்புகழ்
  • திருக்குறள்
    கலிங்கத்துப்பரணி
    விளக்குகள் பல தந்த ஒளி
  1. கீழுள்ள எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வரும் எழுத்து எது?


  • ந.
  1. “பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
    வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேணும்”
    இப்பாடல் வரிகள் யாருடையவை?
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
    மருதகாசி
    கண்ணதாசன்
    புலமைப்பித்தன்
  1. காமராசரைக் கல்விக்கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
    ராஜாஜி
  • பெரியார்
    அறிஞர் அண்ணா
    திரு. வி. க.
  1. கீழ்க்காண்பவற்றுள் தவறானதைக் கண்டறிக?
    கருப்பு காந்தி
    தலைவர்களை உருவாக்குபவர்
    ஏழைப்பங்காளர்
  • மூதறிஞர்
  1. காமராசர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டவற்றுள் தவறானதைக் காண்க
  • மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
    கட்டாயக் கல்விச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
    மாணவர்கள் பசியின்றிப் படிக்கச் சத்துணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
    மாணவர்கள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்கச் சீருடைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  1. காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகளைப் பொருத்துக
    பாரதரத்னா விருது வழங்கப்படல் – 1. 2000
    சிலை நிருவப்படல் – 2. 1976
    மணிமண்டபம் அமைக்கப்படல் – 3. மதுரை
    காமராசர் பெயரில் பல்கலைக்கழகம் – 4. சென்னை
    1 2 3 4
    2 1 3 4
  • 2 4 1 3
    2 4 3 1
  1. ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?
    சென்னை
  • சீனா
    மும்பை
    நியூயார்க்
  1. கீழ்வரும் கூற்றுக்களில் சரியானவற்றை்த் தேர்க
  2. நூலகத்தின் தந்தை திரு. எஸ். ஆர். ரங்கநாதன் ஆவார்
  3. சிறந்த நூலகருக்கு எஸ். ஆற். ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது
    1 மட்டும் சரி
    2 மட்டும் சரி
  • 1, 2 சரி
    1, 2 தவறு
  1. இன எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  2. மெல்லின எழுத்துக்கள் வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும்
  3. இடையின எழுத்துக்கள் ஆறும் ஒரே இனமாகும்
  4. உயிரெழுத்துகளில் நெடிலுக்குக் குரிலும், குரிலுக்கு நெடிலும் இன எழுத்துக்களாகும்
  5. ஆய்த எழுத்திற்கு இன எழுத்து இல்லை 1, 2, 4 சரி
    1, 2, 3 சரி
    1, 3, 4 சரி
  • 1, 2, 3 4 சரி
  1. அறிஞர்கறின் பிறந்தநாளையும் அணுசரிக்கப்படும் சிறப்பு தினங்களையும் பொருத்துக
    குழந்தைகள்தினம் – 1. ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
    தேசிய இளைஞர்தினம் – 2. நேரு பிறந்தநாள்
    மாணவர்தினம் – 3. விவேகானந்தர் பிறந்தநாள்
    ஆசிரியர்தினம் – 4. அப்துல்கலாம் பிறந்தநாள்
    2 1 3 4
    2 1 4 3
  • 2 3 4 1
    2 3 1 4
  1. ஆசாரக்கோவை கூறும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விணைகள் எ்த்தணை?
    3
    6
    5
  • 8
  1. பொருட்களையும் அவைசார்ந்த நாடுகளையும் பொருத்துக
    முக்கனி – 1. சோழநாடு
    முத்தமிழ் – 2. பாண்டியநாடு
    முத்தேன் – 3. சேரநாடு
  • 1 2 3
    2 3 1
    1 3 2
    3 2 1
  1. “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
    சொல்லில் பயனிலாச் சொல்”
    இக்குறளில் பயின்றுவரும் மோணை எது?
    முற்றுமோணை
    மேற்கதுவாய் மோணை
  • கீழ்க்கதுவாய் மோணை
    இணைமோணை
  1. திராவிட நாட்டின் வாணம்பாடி எனப் புகழப்படுபவர் யார்?
    வானிதாசன்
  • முடியரசன்
    பெருஞ்சித்திரனார்
    பாரதியார்
  1. முடியரசனின் நானிலம் படைத்தவன் என்ற கவிதையில் இடம்பெறாத நிலம் எது?
    குறிஞ்சி
    முல்லை
  • பாலை
    நெய்தல்
  1. அரிச்சுவடி என்ற சொல்லின் பொருள் என்ன?
    ஓலைச்சுவடி
    அரிய சுவடி
  • அகரவரிசை எழுத்துக்கள்
    பெருக்கல் வாய்ப்பாட்டுச் சுவடி
  1. நெய்தல் நிலத்திற்குரிய பூ எது?
    முல்லை
  • தாழம்பூ
    கொன்றை
    செங்காந்தள்
  1. பெருமை + வாணம் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது?
    பெருமைவாணம்
    பேர்வாணம்
  • பெருவாணம்
    பெருமானம்
  1. பண்டைய மக்கள் நெல்லைக் கொடுத்து, அதற்குப்பதிலாக உப்பைப் பெற்றனர் என்ற செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
  • நற்றிணை
    குறுந்தொகை
    அகநாநூறு
    புறநாநூறு
  1. வணிகர்களை, “நடுவுநின்ற நன்னெஞ்சினோர்”, என்று பாராட்டும் நூல் எது?
    புறநாநூறு
    அகநாநூறு
    மதுரைக்காஞ்சி
  • பட்டிணப்பாலை
  1. [அவ்வுருவம்], இது எவ்வகைச் சுட்டு?
    அகச்சுட்டு
  • புறச்சுட்டு
    அண்மைச்சுட்டு
    சுட்டுத்திரிபு
  1. சொல்லின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

    யா

  1. வினாயெழுத்துக்கள் அடிப்படையில் வினா எத்தணை வகையாக வகைபடுத்தப்பட்டுள்ளது?
  • 2
    3
    4
    6
  1. வாழ்க்கைக்கு வளம் தரும் மழையை வழிபடும் நோக்கில், அக்காலத்தில் இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்ட விழா எது?
    ஆடிப்பெருக்கு
    அருவடைத்திருநாள்
    உழவர்த்திருநாள்
  • போகி
  1. பொருந்தாததைக் கண்டறிக
    அருவடைத்திருநாள்
    உழவர்த்திருநாள்
    திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்
  • திருவள்ளுவர் தினம்
  1. தமிழில் எத்தணை மயங்கொலி எழுத்துக்கள் உள்ளன?
    6
    4
    5
  • 8
  1. விளை என்ற சொல்லின் பொருள் என்ன?
    பொருளின் மதிப்பு
    விரும்புதல்
  • உண்டாக்குதல்
    விளைபொருள்
  1. காலிதாசரின் பாடல்கள் எதிரொலித்த இடமென தாரா பாரதி குறிப்பிடும் இடம் எது?
    கங்கைக்கரை
  • காவிரிக்கரை
    வைகைக்கரை
    யமுணைக்கரை
  1. சரியான கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க
  2. காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு முதன்முதலில் சென்னைக்கு வந்தார்.
  3. காந்தியடிகள் தான் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு வருமாறு பாரதியாரை அழைத்தார்.
  4. பாரதியாரைத் தமிழ்நாட்டின் சொத்து என்று ராஜாஜி கூறினார்.
  5. பாரதியாரை இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகள் புகழ்ந்தார்.
    1 2 3 சரி
    1 2 4 சரி
  • 1 3 4 சரி
    1 2 3 4 சரி
  1. ஒன்று என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு, ஓர் ஆகிய சொற்கள் பற்றிய கூற்றுக்களை ஆய்க
  2. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஒரு எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
  3. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஓர் எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
    1 மட்டும் சரி
    2 மட்டும் சரி
    1, 2 இரண்டும் சரி
  • 1, 2 இரண்டும் தவறு
  1. தமிழ் மொழியின் உபணிடதம் என்று போற்றப்படும் நூல் எது?
    திருக்குறள்
    பாரதியார் பாடல்கள்
    திருவாசகம்
  • தாயுமானவர் பாடல்கள்
  1. எஸ். ராமகிருஷ்ணனின் பாதம் எனும் சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத்தொகுப்பு எது?
    உபபாண்டவம்
    கால்முளைத்த கதைகள்
    தேசாந்திரி
  • தாவரங்களின் உரையாடல்
  1. நாற்காலி என்பது எவ்வகைப் பெயர்?
    இடுகுரிப் பொதுப்பெயர்
    இடுகுரிச் சிறப்புப்பெயர்
    காரணப் பொதுப்பெயர்
  • காரணச் சிறப்புப் பெயர்
  1. “ஆற்றுவா ராற்றல் இகழாமைப் போற்றுவார்
    போற்றலு லெல்லாம் தலை”
    இக்குறளில் பயின்றுவந்துள்ள எதுகை எது?
    இணையெதுகை
    பொழிப்பு எதுகை
    மேற்கதுவாய் எதுகை
  • கீழ்க்கதுவாய் எதுகை
  1. தேசிக விணாயகம்பிள்ளை எவ்வளவு காலம் ஆசிரியர்ப்பணி செய்தார்?
    26 ஆண்டுகள்
  • 36 ஆண்டுகள்
    26 ஆண்டுகள்
    6 ஆண்டுகள்
  1. சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
  2. ஆசியஜோதி என்பது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும்.
  3. இதனை மொழிபெயர்த்தவர் தேசிக விணாயகம்பிள்ளை.
  4. இதன் மூலநூல் லிட்டன் பிரபுவின் [light of asia] ஆகும்.
  • 1 2 சரி
    1 3 சரி
    2 3 சரி
    1 2 3 சரி
  1. “வாழ்க்கை என்பது
    நீ சாகும்வரை அல்ல
    மற்றவர் மனதில்
    நீ வாழும்வரை”
    இது யாருடைய கூற்று?
    காந்தி
    புத்தர்
  • அன்னை தெரசா
    வள்ளலார்
  1. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
  • குழந்தைகளைப் பாதுகாப்போம்
    குழந்தைகளை நேசிப்போம்
    குழந்தைகளை வளர்ப்போம்
    குழந்தைகள் உதவி மையம்
  1. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
    செந் + தமிழ்
    செம் + தமிழ்
    சென்மை + தமிழ்
  • செம்மை + தமிழ்
  1. சுராமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
    தொல்காப்பியம்
    முல்லைப்பாட்டு
  • நற்றிணை
    பதிற்றுப்பத்து
  1. வெண்குடை இலக்கணக்குறிப்பு தருக
    வேற்றுமைத்தொகை
    வினைத்தொகை
    உவமைத்தொகை
  • பண்புத்தொகை
  1. தாவரங்களையும் அவற்றின் இலைப்பெயர்களையும் பொருத்துக
    அருகு – 1. கூந்தல்
    வரகு – 2. மடல்
    சப்பாத்திக்கள்ளி – 3. தாள்
    கமுகு – 4. கீரை
    1 2 3 4
  • 4 3 2 1
    1 3 2 4
    4 2 3 1
  1. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் அவற்றின் மாத்திரை அளவுகளில் பொருந்தாத இணையைக் காண்க
  2. குரில் – 1
  3. நெடில் – 2
  4. வல்லின மெய் – அரை
  5. மெல்லின மெய் – கால்
    1 தவறு
    2 தவறு
    3 4 தவறு
  • 4 தவறு
  1. கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
    கூற்று; “காணி நிலம் வேண்டும்” என்று தொடங்கும் பாடல் பாரதிதாசனின் படைப்பாகும்.
    காரணம்; இப்பாடல் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்பு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
    கூற்று சரி காரணம் தவறு
    கூற்று தவறு காரணம் சரி
  1. மனிதர்களுக்கு மருந்தென நெல்லை சு. முத்து கூறுவது எது?
  • அனுபவம்
    அறிவியல்
    உண்மை
    ஊக்கம்
  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படாத பொருள் எது?
    கண்ணாடி
    கற்பூரம்
  • குதிரை
    பட்டு
  1. அறுவடைத்திருநாளின் பெயர்களையும் மாநிலங்களையும் பொருத்துக
    உத்திரப் பிரதேசம் – 1. உத்தராயண்
    பஞ்சாட் – 2. மகர சங்கராந்தி
    குஜராத் – 3. லோரி
    1 2 3
    2 1 3
  • 2 3 1
    3 2 1
  1. மா எனும் ஓரெழுத்து ஒருமொழி பொருள் தராத சொல்லைக் காண்க
    அழகு
    அறிவு
  • அன்பு
    ஆளவு
  1. “நாமநீர் வேலி உலகிற்கு அவ் அளிபோல்”
    இதில் அளி என்ற சொல்லின் பொருள் என்ன?
  • கருணை
    தேன்
    வண்டு
    ஒருவகை மரம்
  1. சமைப்பதற்கு வைத்திருந்த சிறிதளவு அரிசியையும், முற்றத்திலிருந்த சிட்டுக்குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர் யார்?
    வள்ளலார்
    அன்னை தரசா
  • பாரதியார்
    சலீம் அலி
  1. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
    துரை மாணிக்கம்
    துரைராசு
  • இராதாகிருஷ்ணன்
    வானிதாசன்
  1. சரியான கூற்றுகளைக் கண்டறிக
  2. அமுதசுரபி என்பது ஆபுத்திரன் கையிலிருந்த பாத்திரமாகும்.
  3. அமுதசுரபியின் சிறப்பை மணிமேகலைக்குக் கூறியவள் தீவத்திலகை
  4. அமுதசுரபியில் முதலில் உணவிட்டவள் தீவத்திலகை.
  5. மணிமேகலை, அமுதசுரபியைக்கொண்டு மணிப்பல்லவத்தீவிலிருந்தவர்களுக்கு உணவளித்தாள்.
  • 1 2 சரி
    1 3 சரி
    1 4 சரி
    1 2 3 4 சரி
  1. வேலுநாச்சியார் பற்றிய தவறான கூற்று எது/எவை?
  2. வேலுநாச்சியார் ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகளாவார்.
  3. அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.
  4. வேலுநாச்சியாரின் படையில், பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் உடையாள்.
  5. வேலுநாச்சியாரின் காலம் 1730 முதல் 1786 வரை.
  • 1 2 சரி
    1 2 3 சரி
    1 2 4 சரி
    1 2 3 4 சரி
  1. சொற்களையும் சொல் வகைகளையும் பொருத்துக
    ஆ – 1. வினைச்சொல்
    வா – 2. இடைச்சொல்
    கு – 3. உரிச்சொல்
    மா – 4. பெயர்ச்சொல்
    4 3 2 1
    1 2 3 4
  • 4 1 2 3
    4 1 3 2
  1. தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட நூள் எது?
    தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்
    தேவாரம்
    இரயனார் களவியல் உரை
  1. “அன்பினில் இன்பம் காண்போம்;
    அறத்தினில் நேர்மை காண்போம்;”
    இப்பாடல் வரிகள் யாருடையது?
    ராமலிங்க அடிகள்
  • முத்தரையன்
    பாரதியார்
    முடியரசன்
  1. ஆறு சக்கரம் நூறு வண்டி
    அழகான ரயிலு வண்டி
    மாடு கன்னு இல்லாமத்தான்
    மாயமாத்தான் ஓடுது
    உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
    உப்பிலிப் பாளையம் போகும் வண்டி
    இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது?
    உயர்வு நவிற்சி அணி
  • இயல்பு நவிற்சி அணி
    உவமை அணி
    இல்பொருள் உவமை அணி
  1. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
  2. சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
  3. அவரது வாழ்க்கை வரலாறு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
  4. சிட்டு்க்குருவி தினம் மார்ச் 20 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
    1 2 சரி
    1 3 சரி
    2 3 சரி
  • 1 2 3 சரி
  1. நெல்லை சு. முத்து அவர்களோடு தொடர்பில்லாதது எது?
    சதீஸ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையம்
    இஸ்ரோ
    விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்
  • நாசா
  1. கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
    கூற்று- ங எனும் எழுத்து சொல்லின் முதலெழுத்தாக வராது.
    காரணம்- இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
    கூற்று சரி, காரணம் தவறு.
  • கூற்று தவறு, காரணம் சரி.
  1. கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
    கூற்று- நாம் பிப்ரவரி 28 ஆம் நாளை அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்
    காரணம்- சர் சி. வி. ராமன் அவர்களின் பிறந்தநாள் பிப்ரவரி 28 ஆகும்.
    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
  • கூற்று சரி, காரணம் தவறு.
    கூற்று தவறு, காரணம் சரி.
  1. சரியான கூற்றுகளைக் காண்க
  2. ஆசாரக்கோவை பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  3. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
  4. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்று பொருள்
  5. இந்நூல் நூறு ஆசிரியப்பாக்களைக் கொண்டது
    1 3 சரி
    2 4 சரி
    1 4 சரி
  • 2 3 சரி
  1. இந்தியாவில் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் குறைந்த சதவீதம் ஏழைகள் இருப்பதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது?
    A) பீகார்
    B) ஜார்க்கண்ட்
    C) தமிழ்நாடு
  • D) கேரளா
  1. பாபா சாஹேப் புரந்தரே எந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார்?
    A) 2017
    B) 2018
  • C) 2019
    D) 2020
  1. சமீபத்தில் செய்திகளில் காணப்படக்கூடிய ஒமைக்ரான் வைரஸின் குறியீடு என்ன?
    A) B.1.2.523
  • B) B.1.1.529
    C) B.1.1.532
    D) B.1.1.432
  1. செர்ரி ப்ளாசம்(Cherry blossom festival) என்ற திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
    A) உத்தராகண்ட்
  • B) மேகாலயா
    C) மணிப்பூர்
    D) ஒடிஷா
  1. நவம்பர் 27 ஆம் தேதி எத்தனையாவது தேசிய உறுப்பு தான தினம் அனுசரிக்கப்பட்டது?
    A) 10
    B) 11
  • C) 12
    D) 13
  1. டெசர்ட் வாரியர் கூட்டு இராணுவ போர் பயிற்சி எங்கு நடைபெற்றது?
    A) ரஷ்யா
    B) இந்தியா
    C) அந்தமான் பெருங்கடல்
  • D) எகிப்து
  1. 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் பாரா விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
    A) கஜகஸ்தான்
    B) சீனா
  • C) உஸ்பெகிஸ்தான்
    D) ஆஸ்திரேலியா
  1. கீழ்க்கண்ட எந்த இடத்தில் கி பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது?
  • A) ஆனந்தூர்
    B) மணலூர்
    C) அகரம்
    D) கொடுமணல்
  1. எந்த மாநில அரசு சைபர் டெஹ்சில்(Cyber tehsel) உருவாக்க முடிவு செய்துள்ளது?
    A) ஆந்திரப் பிரதேசம்
  • B) மத்திய பிரதேசம்
    C) உத்திரப் பிரதேசம்
    D) அருணாச்சல பிரதேசம்
  1. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மேற்பார்வையிட யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
  • A) ரத்தன் பி வடால்
    B) பி கே திவாரி
    C) கரம் வீர் சிங்
    D) சைலேந்தேர் ராய்
  1. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்களுக்கு எந்த நாட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது?
    A) ஜப்பான்
  • B) பிரிட்டன்
    C) ரஷ்யா
    D) அமெரிக்கா
  1. விவேக் ஜோக்ரி எந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
    A) இந்திய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்
  • B) மத்திய மறைமுக மற்றும் சுங்க வாரியம்
    C) நேரடி வரிகள் வாரியம்
    D) மத்திய கலால் துறை
  1. எத்தனையாவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைப்பெற்றது?
    A) 80
    B) 81
  • C) 82
    D) 83
  1. India pakistan war – 1971 என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
    A) ஹரிஹரன்
    B) அஜித் தோவல்
    C) வி பின் ராவத்
  • D) எம் எம் நரவனே
  1. பின்வரும் நபர்களுள் 2021 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதோடு தொடர்பில்லாதவர் யார்?
    A) ஷிக்கர் தவன்
  • B) சுனில் சேத்ரி
    C) வருண் குமார்
    D) நீலகண்ட சர்மா
  1. பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து ஹரப்பாவின் பெருங்குளம் பற்றிய தவறான கூற்றை கண்டறிக.
    1) இக்கட்டடம் மெழுகு பூசிய (இயற்கை தார்) சுட்ட செங்கற்களால் நீர் கசியாமல் இருக்குமாறு இணைத்து கட்டப்பட்டிருந்தது.
    2) குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.
    3) செவ்வக வடிவமான இக்குளத்தின் மூன்று பறங்களில் உடை மாற்றும் அறைகள் உள்ளன.
    4) குளங்கள் ஆற்று நீரால் நிரப்பப்பட்டு இருந்தன. கழிவுநீர் வெளியேற தனிக் கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    A) 1&2
    B) 1&3
    C) 2&3
  • D) 2 4
  1. சிந்துசமவெளி சுடுமண் முத்திரைகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
    1) வட்ட வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
    2) அவை சித்திர எழுத்துக்களால் ஆனவை. அவற்றை இன்றுவரை இனங்காண முடியவில்லை.
    3) களிமண் முத்திரைகளில் காளைகள், வண்டி, புறா, படகுகள், சுடுமண் உருவ பொம்மைகள் ஆகியவை காணப்படுகின்றன.
    4) ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும், இடப்பக்கத்திலிருந்து வலப் பக்கமாகவும் எழுதப்பட்டிருந்தால், இவை தமிழ் எழுத்துக்களுடன் உறவுடையன.
  • A) 1 மட்டும்
    B) 2 மற்றும் 4
    C) 3 மட்டும்
    D) 4 மட்டும்
  1. சிந்து சமவெளி மக்கள் ……..எனப்படும் சுடுமண் பாண்டங்களை செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்?
  • A) டெரகோட்டா
    B) மடர்கோட்டா
    C) மர்டேடா
    D) டெடேட்டா
  1. பொருத்துக
    A சங்கு – ஷார்ட்டுகை
    B நுரைக்கல் – ஓமன்
    C வைடூரியம் – தெற்கு ராஜஸ்தான்
    D செம்பு – நாகேஷ்வர்
    1 2 3 4
  • 4 3 1 2
    4 3 2 1
    1 3 4 2
  1. ஹரப்பா மக்களுக்கு கத்திகளும், பிற கருவிகளும் செய்ய பயன்பட்டது?
    A) நுரைக்கல்
    B) தந்தம்
  • C) ரோரி செர்ட்
    D) இவை அனைத்தும்.
  1. சிந்துவெளி நாகரிகமும், அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆக மொத்தம் எத்தனை மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவில் அமைந்திருந்தன?
    A) 2.1
  • B) 1.5
    C) 1.7
    D) 2.8
  1. ஸ்ரீ குப்தர் ஆண்ட பகுதிகள் யாவை?
    A) தற்போதைய பஞ்சாப் மற்றும் ஒரிசா
    B) தற்போதைய ஒடிசா மற்றும் பீகார்
  • C) தற்போதைய வங்காளம் மற்றும் பீகார்
    D) தற்போதைய ஒடிசா மற்றும் வங்காளம்
  1. பின்வரும் முதலாம் சந்திரகுப்தர் பற்றிய கூற்றுகளை ஆராய்ந்து தவறில்லாத கூற்றை கண்டறிக.
    1) முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த இராஜபுத்திர அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார தேவியை மணந்தார்.
    2) அக்குடும்பத்தின் ஆதரவோடு வட இந்திய சிற்றரசர்கள் பலரை வென்று ஒரு பேரரசராக முடி சூட்டிக்கொண்டார்.
    3) இவர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஸ்ரீ குப்தர் மற்றும் கடோத்கஜன் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.
    A) 1 மற்றும் 3
    B) 3 மட்டும்
  • C) 2 மட்டும்
    D) 2 மற்றும் 3
  1. சமுத்திர குப்தரின் அவையில் இருந்த புலவர்களில் யார் இயற்றிய பிராகை மெய்க்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப் பட்டுள்ளது?
    A) காளிதாசர்
    B) வராகமிகிரர்
  • C) ஹரிசேனர்
    D) விசாகதத்தர்
  1. சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் என அறியப்படும் இலங்கை அரசர் யார்?
    A) ஸ்ரீ நரேந்திர சிம்மன்
    B) ஸ்ரீ மான வர்மன்
  • C) ஸ்ரீ மேக வர்மன்
    D) ஸ்ரீ விக்கிரம சிம்மன்
  1. சமுத்திர குப்தர் எத்தனை குடியரசு குழுக்களை தோற்கடித்தார்?
    A) 9
    B) 10
  • C) 11
    D) 12
  1. பாலாதித்யர் எந்த பெயரில் அரசனை ஏறினார்?
  • A) முதலாம் நரசிம்ம குப்தர்
    B) இரண்டாம் நரசிம்ம குக்கர்
    C) இரண்டாம் குமார குப்தர்
    D) மிகிர குலர்
  1. பின்வருவனவற்றுள் தவறானது எது?
    A) குப்தர் காலத்தில் மிளகு, தங்கம், செம்பு, இரும்பு ஆகியவை முக்கிய பொருட்கள் ஆகும்.
    B) யானைகளும், குதிரை களும் முக்கிய வணிகப் பொருட்கள் ஆகும்.
  • C) குப்தர் காலத்தில் வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை தண்டனைக்குரிய குற்றமாகும்.
    D) எதுவும் இல்லை
  1. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
    A) ரூபியா
  • B) தினரா
    C) சஸ்ருதா
    D) ரியா
  1. ‘புருஷா’ என்பது யாருடைய பட்டம்?
    A) முதலாம் சந்திர குப்தர்
    B) இரண்டாம் சந்திர குப்தர்
  • C) சமுத்திர குப்தர்
    D) ஸ்கந்த குப்தர்
  1. தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர் யார்?
    A) குத்புதீன் ஐபக்
    B) இல்துமிஷ்
    C) ரஸியா பேகம்
  • D) பால்பன்
  1. கூற்று : இல்டுமிஷ் இறந்த பிறகு அவரது வாரிசுகள் ஆட்சிக்கு வருவது மிக எளிதாக இருந்தது.
    காரணம் : அடிமை வம்ச மரபுகள் மிகவும் பலவீனமானவை.
    A) கூற்று சரி காரணம் தவறு
  • B) கூற்று தவறு காரணம் சரி
    C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
    D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
  1. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோவாபிலும் நிகழ்ந்த பால்பன் தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடுபவர் யார்?
    A) தானி
    B) தாமணி
  • C) பாரணி
    D) குங்கணி
  1. எந்தப் பாரசீக கவிஞர் பால்பன் ஆதரித்தார்?
    A) அஜாதசத்ரு
    B) உமர் கய்யாம்
  • C) அமீர் குஸ்ரு
    D) கஸ்ருதர்
  1. போர்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
    1) மால்வா போர்
    2) ரந்தம் போர்
    3) சித்தோர் போர்
    A) 123
  • B) 231
    C) 312
    D)132
  1. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் என்ன?
    A) மாலிக் கான்
    B) சலீம் கான்
    C) முகமது கான்
  • D) ஜானா கான்
  1. உதயகிரி குகை கல் வெட்டு யாருடைய காலத்தைச் சேர்ந்தது
    முதலாம் சந்திர குப்தர்.
    சமுத்திர குப்தர்.
    *இரண்டாம் சந்திர குப்தர்.
    குமார குப்தர்.
  2. நாணயங்களில் இடம்பெற்ற முதல் குப்த அரசரின் வடிவம் யாருடையது
    *ஸ்ரீ குப்தர்.
    முதலாம் சந்திர குப்தர்.
    சமுத்திர குப்தர்.
    இரண்டாம் சந்திர குப்தர்.
  3. விக்ரமாதித்தனின் அவையை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் யார்?
    காகபானகர்
    *சன்கு
    வராச்சி
    விட்டல் பட்டர்
  4. மகா பாஷ்யம் என்ற நூலை எழுதியவர் யார் –
    பாணினி
    சந்திரோகோமியா
    *பதஞ்சலி
    பாலகாப்யா
  5. கத்யதபகிதா என்பதன் பொருள் என்ன?
    அரண்மனை காவலர்களின் தலைவர்
    மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலகம்
    குதிரைப்படைத் தலைவர்
    *அரச சமையல் அறை கண்காணிப்பாளர்
  6. கூற்று மற்றும் காரணம்:
    கூற்று: கவிராஜாவிற்கு இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பினார்.
    காரணம்: இவர் குதிரயை வைத்து அஸ்வமேத யாகத்தை நடத்தினார்.
    கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்ஆகும்.
    *கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    கூற்று, காரணம் இரண்டும் தவறு.
    கூற்று தவறு, காரணம் சரி.
  7. “குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதை போல் கையில் வில் அம்புடன், அரசப் பரிவாரங்கள் சூழ ரசியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு திரையிடவில்லை” எனக் கூறியவர் யார்?
    பரானி
    அமிர் குஸ்ரு
    *இபின் பதூதா
    அமிர் ஹசன்
  8. அஞ்சல் முறையை அறிமுகப்படுத்திய டெல்லி சுல்தான் யார்?
    பால்பன்
    ஜலாலுதீன் கில்ஜி
    *அலாவுதீன் கில்ஜி
    முகமதுபின் துக்லக்
  9. திவான்-இ-அமிர்-கோஹி என்ற வேளாண்மை துறையை உருவாக்கியவர் யார்?
    பால்பன்
    கியாசுதின் துக்லக்
    அலாவுதீன் கில்ஜி
    *முகமதுபின் துக்லக்
  10. பெரோஷ் துக்ளக் காலத்தில் நடந்த ஒரே பெரிய ராணுவப் படை எடுப்பு எதன் மீது தொடுக்கப்பட்டது?
    மாலவம்
    குஜராத்
    *சிந்து
    முல்தான்
  11. ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே முழுமையாக 30 ஆண்டுகள் மன நிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் யார்?
    இல்துமிஸ்
    *ஆலம்ஷா
    நசுருதின் முகமது ஷா
    பெரோஷ் துக்ளக்
  12. குத்புதீன் ஐபக் எங்கு எப்போது உயிரிழந்தார்
    1210 தௌலதாபாத்
    *1210 லாகூர்
    1210 டெல்லி
    1210 சிந்து
  13. கீழே உள்ள கூற்றுகளில் சரியானதைக் கண்டறிக.
  14. பால்பன் முல்தான் ஆளுநர் பொறுப்பை தனது மகன் முகம்மது கானிடம் அளித்திருந்தார்?
  15. மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என கூறிக்கொண்டு முழு அதிகாரத்தை கோரிய தில்லி சுழ்தான் அலாவுதின்கில்ஜி ஆவார்.
    1 சரி, 2 தவறு
    1 தவறு, 2 சரி
    *இரண்டும் சரி
    இரண்டும் தவறு
  16. கூற்று மற்றும் காரணம்:
    கூற்று: டெல்லி சுழ்தான் காலத்தைச் சார்ந்த, கட்டடங்கள் இந்தோ-சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது.
    காரணம்: அக்கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தோனேசியப் பாணியிலும் அமைந்திருந்தன.
    *கூற்று சரி, காரணம் தவறு.
    கூற்று தவறு, காரணம் சரி.
    கூற்றும் காரணமும் சரி.
    கூற்றும் காரணமும் தவறு.
  17. சிவாஜியின் ஆசிரியராகவும், பாதுகாவலராகவும் இருந்தவர்?
    ஷாஜிபான்ஸ்லே.
    *தாதாஜி கொண்ட தேவ்.
    துக்காராம்
    ராம்தாஸ்
  18. மராட்டியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் எத்தனை பங்கு வரி சௌத் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது?
    *நான்கில் ஒரு பங்கு
    நான்கில் இரண்டு பங்கு
    பத்தில் ஒரு பங்கு
    பத்தில் மூன்று பங்கு
  19. 1555ல் ஹுமாயூனுக்கு டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் உதவியாக இருந்த அரசர் யார்?
    இஸ்லாம்ஷா
    நசீர் அல்லுதின் முகமது
    ஆலம் கான்
    *ஷா-தாமஸ்ப்
  20. பாரசீக கட்டிட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
    *பாபர்
    அக்பர்
    ஹுமாயுன்
    ஷாஜகான்
  21. தத்துவஞான இளவரசர் என அறியப்படுபவர் யார்?
    அபுல் பெய்சி
    முகமது வரிஸ்
    ராம்தாஸ்
    *தாராஷுகோ
  22. சிந்து நாகரிகத்தில் எந்த திசையில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்தன?
    *கிழக்கு
    மேற்கு
    வடக்கு
    தெற்கு
  23. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது எது?
    *வேளாண்மை
    மட்பாண்டம் செய்தல்
    கைவினைத்தொழில்கள்
    மீன்பிடித்தல்
  24. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
    *கடுங்கோன்
    வீரபாண்டியன்
    கூன்பாண்டியன்
    வரகுணன்
  25. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
    மண்டலம்
    நாடு
    கூற்றம்
    *கிராமம்
  26. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
    வீர ராஜேந்திரன்
    ராஜாதிராஜா
    *ஆதி ராஜேந்திரன்
    இரண்டாம் ராஜாதிராஜா
  27. வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவியவர் யார்?
    முதலாம் ராஜராஜன்
    *முதலாம் ராஜேந்திரன்
    விஜயாலயன்
    ஆதி ராஜேந்திரன்
  28. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
    சோழமண்டலம்
    *பாண்டிய நாடு
    கொங்குப்பகுதி
    மலைநாடு
  29. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
    *விஜயாலயன்
    முதலாம் ராஜராஜன்
    முதலாம் ராஜேந்திரன்
    ஆதிராஜேந்திரன்
  30. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக் கொண்டவர் யார்?
    முதலாம் மகேந்திர வர்மன்
    இரண்டாம் மகேந்திர வர்மன்
    *முதலாம் நரசிம்மவர்மன்
    இரண்டாம் நரசிம்மவர்மன்
  31. பின்வரும் பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளில் எது சரி?
    கூற்று (1) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
    கூற்று (2) : இரண்டாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
    *கூற்று 1 மட்டும் சரி.
    கூற்று 2 மட்டும் சரி.
    இரு கூற்றுகளும் சரி
    இரு கூற்றுகளும் தவறு
  32. 21 பேனாக்களின் விலை 20 பேனாக்களின்
    விற்பனை விலைக்கு சமம். ஆதாய சதவீதத்தை
    கண்டுபிடிக்கவும் ?

A) 10%
B)20%
C)15%
*D)5%

  1. A, B, C, D மற்றும் E ஆகிய 5 தொடர்ச்சியான இரட்டை எண்களின் சராசரி 56. B மற்றும் E ன் பெருக்குத்தொகை என்ன?
    A)3120
    *B)3240
    C)3480
    D)3360
  2. ஒரு கடைக்காரர் ஒரு பொருளை 20 சதவிகிதம் தள்ளுபடிக்கு
    பின்னரும், வியாபாரிக்கு 10 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது எனில் குறித்த
    விலை 2200 ரூபாய் எனில் அடக்க விலை என்ன?

A)1560
B)1640
*C)1600
D)1700

  1. 5 பாடங்களில் ஒரு மாணவரின் சராசரி மதிப்பெண்கள் 86 மற்றும் ஆங்கிலத்தின் 70 மதிப்பெண் விலக்கப்பட்டுள்ளது. அந்த மாணவனின் புதிய சராசரி மதிப்பெண்களைக் கண்டறியவும்.
    A)80
    B)70
    *C)90
    D)76
  2. 250 லிட்டரின் 12 % என்பது 150 லிட்டரின் எத்தனை சதவீதத்துக்கு சமம்?

A) 25 %
*B)20%
C)35%
D)30%

  1. ஒரு கிலோ ரூபாய் 260 மதிப்புள்ள, 7 கிலோ டீத்தூளானது, கிலோ ரூபாய் 230 மதிப்புள்ள 8 கிலோ டீத்தூளுடன் ஒன்றாக கலக்கப்படுகிறது எனில் அவ்விறு டீத்தூள் கலவையின் சராசரி விலை என்ன?
    *A] 244
    B] 234
    C] 344
    D] 334
  2. 18 கிராம் என்பது 7.2 கிலோ கிராமில் எத்தனை சதவீதம்?

A) 2.5%
*B)0.25 %
C)25%
D)0.025%

  1. ஒரு கிரிக்கெட் வீரர் 10 இன்னிங்ஸில் சராசரியாக 52 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியில் மேலும் 4 அதிகரிக்க அவர் புதிய இன்னிங்ஸில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?
    A)86
    B)76
    C)66
    *D)96
  2. தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

a) ரூ. 21,000
b) ரூ. 19,000
c) ரூ. 20,500
*d) ரூ. 20,000

  1. ஒரு பள்ளி நிக‌ழ்வில் பங்கு கொண்ட 6 மாணவர்களின் உயரங்கள் முறையே 150, 144, 140, 142, 148, 146. சராசரி வயதை காண்க?

A) 144.5
*B)145
C)146
D)145.5

1 thought on “திருப்புதல் தேர்வு ஜனவரி 30 2022 வினாவிடைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *